Tag: தலைப்பு செய்திகள்
வேலூரில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கன்சால்பேட்டை, இந்திரா நகர், காந்தி நகர், வீரஆஞ்சநேயர் கோயில் தெரு உள்ளிட்ட பல இடங்களில் மழை நீருடன், கழிவு நீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக ... Read More
கடலாடியில் அகமுடையார் சங்கம் சார்பில் மருது பாண்டியர்களின் 224 ஆவது குருபூஜை விழா
கலசப்பாக்கம் அடுத்த கடலாடி பேருந்து நிலையம் அருகே அகமுடையார் சங்கம் சார்பில் மருது பாண்டியர்களின் 224 ஆவது குருபூஜை விழா திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட கடலாடி பேருந்து நிலையம் அருகே அகமுடையார் ... Read More
வடக்குபுதூரில் நீர்நிலைகள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் மரம் நடுவிழா
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு புதூரில் நீர்நிலைகள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் 1612வது மரம் நடுவிழா நடைபெற்றது. விழாவிற்கு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மாரிராஜ் தலைமை வகித்தார். புரவலர் டிடிவி பிரேம்குமார், சின்னச்சாமி, ... Read More
சுரங்க துறை உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
திண்டுக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்க துறை உதவி இயக்குனர் செல்வசேகர் வீட்டில் இன்று அதிகாலை 5.30 மணியிலிருந்து லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி நாகராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர் ... Read More
வேலூர் நறுவீ மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு ரோபோ மூலம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை!
வேலூர் நறுவீ மருத்துவமனையில் மூட்டு நோயால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 54 வயது பெண் நோயாளிக்கு வேலூர் நறுவீ மருத்துவமனையில் ரோபோ மூலம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. ... Read More
பேரணாம்பட்டில் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதி: நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகராட்சியில் 21-வார்டுகள் உள்ளன. இந்த 21-வார்டுகளிலும் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.இதன் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மக்கள் தெருக்களில் நிம்மதியாக நடமாட முடிவதில்லை. ஆங்காங்கே நாய்கள் கூட்டம் கூட்டமாக ... Read More
அரசியல் பார்வையாக திகழும் தென்காசி மக்களின் மணம் கவர்ந்த சிவ.பத்மநாதன்
தமிழக சட்டசபை தேர்தலுக்கு சிலமாதங்களே உள்ள நிலையில் தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் சிவபத்மநாபன் போன்ற செயல்வீரர்களின் அனுபவத்தை முழுமையாக பயன்படுத்தும் வகையில் அவர்களுக்கு பொருத்தமான பதவிகளை கட்சி தலைமை வழங்கவேண்டுமென கட்சி ... Read More
பிரம்மபுரத்தில் மலையை அழித்து வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை: கண்டுகொள்ளாத விஏஓ, வட்டாட்சியர்!
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, பிரம்மபுரம் கிராமத்தில் சஞ்சீவராயபுரம் பெருமாள் மலைக் கோவில் அருகே சமூக விரோதிகள் டி.சி. நிலம் மற்றும் மலை புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து வீட்டுமனைப் பிரிவு (லே-அவுட்) அமைத்து ... Read More
வேலூரில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்!
வேலூரில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் தி.கா. ரமேஷ் தலைமையில் நடந்தது. மாநில கௌரவ தலைவர் சி. ராஜவேலு முன்னிலை வகித்தார். மாவட்ட கௌரவ ... Read More
பேரணாம்பட்டு எம்.ஜி.ஆர்.நகர் உயர்நிலைப் பள்ளியில் வாரந்தோறும் வீணாகும் குடிநீர்: கண்டுகொள்ளாத பள்ளி தலைமை ஆசிரியர்!
வேலூர் மாவட்டம்,பேரணாம்பட்டு 3-வது வார்டு, எம்.ஜி.ஆர்.நகரில் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளிக்கு பேரணாம்பட்டு நகராட்சி மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. வாரந்தோறும் இப்பள்ளிக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. தண்ணீர் டேங்க் நிரம்பி ... Read More
