BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

அந்தமான் மாநில திமுகவுக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி அளித்தார் வேலூர் மாவட்ட திமுக செயலாளர் ஏ. பி.நந்தகுமார்
அரசியல்

அந்தமான் மாநில திமுகவுக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி அளித்தார் வேலூர் மாவட்ட திமுக செயலாளர் ஏ. பி.நந்தகுமார்

கடந்த 4 ம் தேதி இரவு அந்தமான் & நிகோபார் மாநில திமுக அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவைச் சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வரவேற்பு அளித்தனர். பிறகு நடைபெற்ற ... Read More

காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவிலில் ஸ்ரீனிவாச கல்யாணம் கோலாகலம்!   
ஆன்மிகம்

காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவிலில் ஸ்ரீனிவாச கல்யாணம் கோலாகலம்!  

வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் மூன்றாவது புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு மாலை 5 மணி முதல் இரவு 9 மணி ... Read More

புதுச்சேரியில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு பெனவோலண்ட் அமைப்பு சார்பில் இரவு உணவு வழங்கல்! 
புதுச்சேரி

புதுச்சேரியில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு பெனவோலண்ட் அமைப்பு சார்பில் இரவு உணவு வழங்கல்! 

புதுச்சேரியில் பெனவோலண்ட் அமைப்பு சார்பில் அருட்பிரகாச வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு இரவு உணவுகள் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கு உறுதுணையாக ராமலிங்கம், பாஜக தலைவர், புதுச்சேரி செயல்பட்டார். இவரின் வழிகாட்டுதலின்படி, சாலையோரம் ... Read More

கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்கொலை செய்ய முற்பட்ட பெண்ணை காப்பாற்றிய இரவு ரோந்து காவலர்கள்
கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்கொலை செய்ய முற்பட்ட பெண்ணை காப்பாற்றிய இரவு ரோந்து காவலர்கள்

நாகர்கோவில் அருகே நள்ளிரவில் தற்கொலை செய்ய முற்பட்ட பெண்ணை காப்பாற்றிய இரவு ரோந்து காவலர்கள்-பெண்ணின் மனதை மாற்றி மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் காவல் நிலைய எல்லைக்கு ... Read More

வேடசந்தூர் பகுதியில் பல நாட்களாக சுத்தம் செய்யாமல் இருக்கும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் கழிவு நீர்
திண்டுக்கல்

வேடசந்தூர் பகுதியில் பல நாட்களாக சுத்தம் செய்யாமல் இருக்கும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் கழிவு நீர்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரிலிருந்து வடமதுரை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் தட்டாரப்பட்டி பிரிவில் வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ் டி வீரா. சாமிநாதன் மகன் திருமண வரவேற்பு விழாவிற்கு வருகை தர உள்ள  ... Read More

வேலூர் மாநகராட்சி 1வது மண்டலத்தில் கட்டிடம் கட்ட அனுமதி வழங்குவதில் உதவிப் பொறியாளர் செந்தில் குமாரின் லஞ்ச லாவண்யம்!!
வேலூர்

வேலூர் மாநகராட்சி 1வது மண்டலத்தில் கட்டிடம் கட்ட அனுமதி வழங்குவதில் உதவிப் பொறியாளர் செந்தில் குமாரின் லஞ்ச லாவண்யம்!!

வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கட்டட மனைப்பிரிவு அங்கீகார வழங்கலில் முறைகேடு புகார்கள் சமீபகாலமாகவே அதிகரித்து வருகிறது. மின் இணைப்பு, சாக்கடை, பூங்கா வசதிகளுக்கான ஒதுக்கீடு குளறுபடியால் பாதிப்பு புகாரும் எழுந்துள்ளது. காலியிடங்களை ... Read More

பிரம்மபுரம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் மூன்றாவது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு: திரளான பக்தர்கள் பங்கேற்பு!
ஆன்மிகம்

பிரம்மபுரம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் மூன்றாவது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு: திரளான பக்தர்கள் பங்கேற்பு!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பிரம்மபுரம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பிரம்மபுரம் ... Read More

ஸ்ரீ அமராவதி இன்ஸ்டியூட் ஆண்டு விழா
தென்காசி

ஸ்ரீ அமராவதி இன்ஸ்டியூட் ஆண்டு விழா

தென்காசி மாவட்டம் சிந்தாமணியில் அமைந்துள்ள ஸ்ரீ அமராவதி இன்ஸ்டியூட் 15 வது ஆண்டு வரவேற்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் நகர மன்ற தலைவர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். வனச்சரக அலுவலர் ஆறுமுகம், வன ... Read More

குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதர் திருக்கோவிலில் தயாரிக்கப்படும் சந்தனாதி தைலம் எளிதில்கிடைக்க கோரிக்கை
Uncategorized

குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதர் திருக்கோவிலில் தயாரிக்கப்படும் சந்தனாதி தைலம் எளிதில்கிடைக்க கோரிக்கை

குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதர் திருக்கோவிலில் தயாரிக்கப்படும் சந்தனாதி தைலம் பக்தர்களுக்கு எளிதில்கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அகத்திய மகரிஷி, பொதிகை மலைக்கு வந்தபோது, குற்றாலநாதர் கோவில் வைணவ கோவிலாக இருந்தது. ... Read More

சங்கரன்கோவிலில் தமுஎகச சார்பில்  காந்தி பிறந்த நாள் விழா மற்றும் காமராஜர் நினைவு நாள் அனுசரிப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் தமுஎகச சார்பில் காந்தி பிறந்த நாள் விழா மற்றும் காமராஜர் நினைவு நாள் அனுசரிப்பு

சங்கரன்கோவில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் மகாத்மா காந்தியின் 157 வது பிறந்தநாள் விழா மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் 51 ஆவது நினைவு நாள் அனுசரிப்பு நடைபெற்றது. இதையொட்டி சுவாமி சன்னதியில் ... Read More