BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

வேலூர் மாநகராட்சி காட்பாடி உழவர் சந்தையில் பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு நிகழ்ச்சி!
வேலூர்

வேலூர் மாநகராட்சி காட்பாடி உழவர் சந்தையில் பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு நிகழ்ச்சி!

வேலூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில், மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர், மாநகர நல  அலுவலர் அறிவுறுத்தலின் பேரிலும், வேலூர் மாநகராட்சி, காட்பாடி 1வது மண்டலம், காட்பாடி உழவர் சந்தையில் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் ... Read More

அரசு பள்ளி மாணவிகளுக்கு ஒருநாள் உழைப்பை தானம் செய்த வேலூர் தச்சு தொழிலாளர்கள்!
வேலூர்

அரசு பள்ளி மாணவிகளுக்கு ஒருநாள் உழைப்பை தானம் செய்த வேலூர் தச்சு தொழிலாளர்கள்!

வேலூர் மாவட்ட தச்சு தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட தச்சு தொழிலாளர்கள் அரசு பள்ளி மாணவிகளுக்காக தங்களின் "ஒரு நாள் உழைப்பை தானமாக" வழங்கியதற்கு ... Read More

பேரணாம்பட்டு சாத்கர் ஊராட்சி லாலாபேட்டையில் பொது இடம் ஆக்கிரமிப்பு: ஆட்சியர் சுப்புலட்சுமி நடவடிக்கை எடுப்பாரா?
வேலூர்

பேரணாம்பட்டு சாத்கர் ஊராட்சி லாலாபேட்டையில் பொது இடம் ஆக்கிரமிப்பு: ஆட்சியர் சுப்புலட்சுமி நடவடிக்கை எடுப்பாரா?

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம், சாத்கர் ஊராட்சி லாலாபேட்டை கிராமத்தில் பல்லாயிரம் பேர் வசித்து வருகிறார்கள். இந்த ஊராட்சியில் பொது குளம் ஒன்று இருந்து வந்தது. இந்த குளத்தில் லாலாபேட்டை கிராம மக்கள் ... Read More

வேலூர் மாவட்ட பி ஆர் ஓ மற்றும் ஏ சி ஆர் ஓ வுக்கு தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் கண்டனம்!
வேலூர்

வேலூர் மாவட்ட பி ஆர் ஓ மற்றும் ஏ சி ஆர் ஓ வுக்கு தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் கண்டனம்!

வேலூர் மாவட்ட செய்தியாளர்கள் தாங்கள் பணி புரியும் நிறுவனத்தில் இருந்து பணி நியமன கடிதம் கொடுத்த பிறகும் whatsapp குரூப்பில் சேர்க்காமல் இருக்கும் பி ஆர் ஓ மற்றும் ஏ பி ஆர் ஓவுக்கு ... Read More

‘மேனலூர் பள்ளி தலைமை ஆசிரியர் கண்டிப்பானவர் தான்’  ஜோதி எம்.எல்.ஏ., பெருமிதம் !
கல்வி

‘மேனலூர் பள்ளி தலைமை ஆசிரியர் கண்டிப்பானவர் தான்’ ஜோதி எம்.எல்.ஏ., பெருமிதம் !

திருவண்ணாமலை மாவட்டம் மேனலூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தயாளன் 'கண்டிப்புடன்' பணியாற்றுவதால், மாணவர்கள் ஒழுக்கத்துடன் பக்குவம் அடைந்து வருவது பெருமையாக உள்ளது என, விலையில்லா மிதி வண்டிகள் வழங்கு விழாவில் ஜேதி ... Read More

தமிழகம் முழுவதும் சார் பதிவாளர்களாக பணிபுரிபவர்கள் இருக்கும் இடத்தை தக்க வைக்க பேரம் நடக்குது: தமிழ்நாடு அரசியலில் அதிரடி வசூல் வேட்டை! 
குற்றம்

தமிழகம் முழுவதும் சார் பதிவாளர்களாக பணிபுரிபவர்கள் இருக்கும் இடத்தை தக்க வைக்க பேரம் நடக்குது: தமிழ்நாடு அரசியலில் அதிரடி வசூல் வேட்டை! 

தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. அதாவது வரும் 6 மாதங்களுக்குள்ளாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள துறை சார்ந்த அமைச்சர்கள் அந்தந்த துறையில் உள்ளவர்களிடம் எவ்வளவு வசூல் செய்து ... Read More

செருவங்கியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஒளிபரப்பு! 
வேலூர்

செருவங்கியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஒளிபரப்பு! 

வேலூர் மாவட்டம், குடியாத்தம் செருவங்கியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் புரட்சியாளர் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் மண்டல செயலாளர் இராசி. தலித் குமார் தலைமையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்தத் ... Read More

பேரணாம்பட்டில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளை மாநாடு:  புதிய நிர்வாகிகள் தேர்வு – தீர்மானங்கள் நிறைவேற்றம்! 
வேலூர்

பேரணாம்பட்டில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளை மாநாடு: புதிய நிர்வாகிகள் தேர்வு – தீர்மானங்கள் நிறைவேற்றம்! 

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கிளை மாநாடு, பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. கிளை தலைவர் கோ. ரவி தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் சி. எப்சி ... Read More

அச்சன்கோவில் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை கொடியேற்றத்துடன் துவங்கியது
ஆன்மிகம்

அச்சன்கோவில் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை கொடியேற்றத்துடன் துவங்கியது

கேரள மாநிலம் அச்சன்கோவில் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை கொடியேற்றத்துடன் துவங்கியது 25 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. கேரள மாநிலத்தில் உள்ள அச்சன்கோவில் ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோவிலில் மண்டல பூஜைக்கான ... Read More

குற்றாலத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை.
தென்காசி

குற்றாலத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை.

தென்காசி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான குற்றாலத்தில் தற்போது ஐயப்ப சீசன் துவங்கியுள்ளதால் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் இங்கு வந்து அருவிகளில் புனித நீராடிவிட்டு குற்றாலநாதரை தரிசித்த பின்னர் ஐயப்பன் கோவிலுக்கு செல்வார்கள் அதேபோல் ... Read More