Tag: தலைப்பு செய்திகள்
பேரணாம்பட்டு சாத்கர் ஊராட்சியில் கழிவுநீரை சரிவர அகற்றாததால் பொதுமக்கள் அவதி!
பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சாத்கர் ஊராட்சியில் பெரும்பாலான வார்டுகளில் கழிவுநீரை வெளியேற்ற முடியாமல் அடைப்பு எற்பட்டு தெருக்களில் கழிவுநீர் கசிந்து ஓடுகிறது. இதனால் இப்பகுதிகளில் வாழும் பொதுமக்கள் கொசுத் தொல்லை ஏற்பட்டு இரவில் தூங்க ... Read More
கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் – தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் – புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கோவையில் பேட்டி.
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், 'கடந்தாண்டு மே மாதம் விழுப்புரத்தில் கள்ளச்சாராயத்தால் 23 பேர் உயிரிழந்த நிலையில், ஒரு ... Read More
ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு கரூரில் எம்பி ஜோதிமணி ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு வழங்கினார்.
ராகுல் காந்தியின் 54 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இந்திய முழுவதும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கியும் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வெள்ளியணை ... Read More
5% இடஒதுக்கீடு தர வேண்டி முன்னாள் துணை ராணுவப் படையினர் கோரிக்கை!
வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டை சுற்றுச்சாலை, காவலர் மன்ற மண்டபத்தில் தமிழ்நாடு முன்னாள் மத்திய அரசு எல்லை பாதுகாப்பு படை, ஆயுதப்படை ராணுவப்படை துணை ராணுவ படைகள் சார்பில் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ... Read More
இன்று (02.06.2024) தங்கம், வெள்ளியின் விலை
சென்னையில் ஆபரணக் தங்கத்தின் விலை 1 கிராம் ₹ 6,710 ஆகவும், இதேபோல் 24 கேரட் தங்கம் விலை ₹ 7,320 (1 கிராம்) ஆகவும் உள்ளது. சென்னையில் வெள்ளியின் விலை ₹ 98 ... Read More
பெட்ரோல், டீசல் விலை (02.06.2024)
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100,75 சுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. Read More
தஞ்சை நகர் பகுதியில் சாரல் மழை பெய்து மக்களை குளிர்வித்தது.
கடந்த ஐந்து நாட்களாக அக்னி நட்சத்திரம் வாட்டி வந்த நிலையில் பத்து நிமிடம் மட்டும் தஞ்சை நகர் பகுதியில் சாரல் மழை பெய்து மக்களை குளிர்வித்தது. கடந்த நான்காம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் ... Read More
அருள்மிகு கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயிலில் பூதேவி, ஸ்ரீதேவி திருத் தேரோட்டம்
அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். திருப்பதி செல்ல முடியாத விவசாயிகள், இந்த ஆலயத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாளை, தங்கள் வயலில் பயிரிட்ட ... Read More
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடும் தண்ணீர் பஞ்சம் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டு மற்றும் ஆறாவது வார்டு பகுதிகளில் ... Read More
பிறந்த குட்டியை வனப் பகுதிக்குள் செல்லும் காட்டு யானை காட்சியை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
முதுமலை- தெப்பக்காடு சாலை ஓரத்தில் குட்டி என்ற காட்டு யானை .பிறந்த குட்டியை அழைத்துக் கொண்டு வனப் பகுதிக்குள் செல்லும் காட்சி. கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் ... Read More
