Tag: தலைப்பு செய்திகள்
கோவில்பட்டி அருகே கடம்பூர் வழியாக சேர்மா தேவி, கீழபாப்பாக்குடிக்கு ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 71,850 பறிமுதல் .
கோவில்பட்டி அருகே கடம்பூர் வழியாக சேர்மா தேவி, கீழபாப்பாக்குடிக்கு ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 71,850 பறிமுதல் . தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூர் ஜங்ஷனில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ... Read More
வேலூரில் பாஜக வேட்பாளராக போட்டியிடும்புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் வேட்பு மனுதாக்கல் செய்தார்
வேலூரில் பாஜக வேட்பாளராக போட்டியிடும்புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் வேட்பு மனுதாக்கல் செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் வீரமணி ஒரே நபர் தான் என் முதுகில் குத்தினார் அதனால் தான் கடந்த முறை தோல்வியை ... Read More
தேர்தல் பறக்கும் படையினர் அரசியல் கட்சிகள் செலவு செய்யும் பணம் மற்றும் எடுத்து செல்லும் பணம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர சாமானிய வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கக்கூடிய நிலையைய் அரசு அதிகாரிகள் உருவாக்க கூடாது
தேர்தல் பறக்கும் படையினர் அரசியல் கட்சிகள் செலவு செய்யும் பணம் மற்றும் எடுத்து செல்லும் பணம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர சாமானிய வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கக்கூடிய நிலையைய் அரசு அதிகாரிகள் உருவாக்க ... Read More
மயிலாடுதுறை கீழ நாஞ்சில் நாடு பிரசித்தி பெற்ற சியாமளா வல்லி அம்மன் ஆலய பங்குனி உத்திர பால் குட திருவிழா ஏராளமான பக்தர்கள் அலகு காவடி எடுத்தனர்,
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கீழ நாஞ்சில்நாட்டில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சியாமளா வல்லி அம்மன் கோயில்.இக்கோயிலில் பங்குனி உத்திர பெருவிழாவை ஒட்டி, பக்தர்கள் காப்பு கட்டி காவேரி கரையிலிருந்து மேள தாளம் முழங்க பால்குடம் ... Read More
மஞ்சூரில் பங்குனி உத்திர பெருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன்
மஞ்சூரில் பங்குனி உத்திர பெருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள மஞ்சூர் கிராமத்தில் செந்தில் ஆண்டவர் கோவிலில் ஒன்பதாம் ஆண்டு பங்குனி உத்திர பெரு விழா சிறப்பாக நடைபெற்றது அதிகாலை ... Read More
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில் மத நல்லிணக்க ரமலான் இப்தார் நிகழ்ச்சி மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சாதிக் தலைமையில் நடைபெற்றது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில் மத நல்லிணக்க ரமலான் இப்தார் நிகழ்ச்சி மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சாதிக் தலைமையில் நடைபெற்றது. இந்தியா கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஈரோடு நாடாளுமன்ற ... Read More
வேறு போக்கிடம் கிடைக்காததால் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார், தற்போது இரவிலும் மோடி தமிழகத்தில் தங்க ஆரம்பித்துள்ளார்.
வேறு போக்கிடம் கிடைக்காததால் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார், தற்போது இரவிலும் மோடி தமிழகத்தில் தங்க ஆரம்பித்துள்ளார், எதற்கு தங்குகிறார், யாருக்காக தங்குகிறார் என்பதை நாங்கள் விரைவில் வெளியிடுவோம், மோடி யாரையும் மதிப்பது கிடையாது, ... Read More
அரியலூர் மாவட்டம்உடையார்பாளையம் அருகில் நாகல்குழி கிராமத்தில் செங்கா முனீஸ்வரர் திருக்கோவிலில் பால்குடம் திருவிழா நடைபெற்றது
அரியலூர் மாவட்டம்உடையார்பாளையம் அருகில் நாகல்குழி கிராமத்தில் செங்கா முனீஸ்வரர் திருக்கோவிலில் பால்குடம் திருவிழா நடைபெற்றது அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம்அடுத்த நாகல்குழி கிராமத்தில் பிரசித்தி பெற்ற செங்கா முனீஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மாபெரும் ... Read More
மக்களவை தேர்தலையொட்டி வேலூரில் காவல்துறையினர் மற்றும் சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு நடைபெற்றது
மக்களவை தேர்தலையொட்டி வேலூரில் காவல்துறையினர் மற்றும் சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு நடைபெற்றது தமிழ்நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் பல்வேறு ... Read More
நெமிலி அருகே புகழ்பெற்ற வேடந்தாங்கல் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமய சுப்பிரமணிய சுவாமி பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம்.
நெமிலி அருகே புகழ்பெற்ற வேடந்தாங்கல் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமய சுப்பிரமணிய சுவாமி பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம். 108 சீர்வரிசைகளுடன் மேல தாளங்களுடன் ஊர்வலமாக வந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்ட சுப்பிரமணிய ... Read More
