BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

டெத் சர்டிபிகேட், இன்று பர்த் சர்டிபிகேட், போலி சான்றிதழ்களால் கிறுகிறுக்கும் அரக்கோணம் மக்கள். போலீசில் புகார் கொடுத்தும் பலன் இல்லை என்று புலம்பும் அரக்கோணம் சுகாதாரத்துறை அதிகாரிகள்.
ராணிப்பேட்டை

டெத் சர்டிபிகேட், இன்று பர்த் சர்டிபிகேட், போலி சான்றிதழ்களால் கிறுகிறுக்கும் அரக்கோணம் மக்கள். போலீசில் புகார் கொடுத்தும் பலன் இல்லை என்று புலம்பும் அரக்கோணம் சுகாதாரத்துறை அதிகாரிகள்.

டெத் சர்டிபிகேட், இன்று பர்த் சர்டிபிகேட், போலி சான்றிதழ்களால் கிறுகிறுக்கும் அரக்கோணம் மக்கள். போலீசில் புகார் கொடுத்தும் பலன் இல்லை என்று புலம்பும் அரக்கோணம் சுகாதாரத்துறை அதிகாரிகள். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த சகுந்தலா ... Read More

இந்தியா என்பது மிகப்பெரிய ஒரு ஜனநாயக நாடு அது இன்றைக்கு ஒரு குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக இருக்கிறது
வேலூர்

இந்தியா என்பது மிகப்பெரிய ஒரு ஜனநாயக நாடு அது இன்றைக்கு ஒரு குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக இருக்கிறது

அயோத்தியில் ஸ்ரீ ராமர் கடவுளை தரிசனம் செய்தவர் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மேலும் அவர் ஒரு ஆஞ்சநேயர் பக்தர் முதலமைச்சர் கைது என்பது அராஜகத்தின் உச்சகட்டம் வேலூரில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் ... Read More

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்து ஆத்துக்குடி ஊராட்சி தர்மநாதபுரம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தமிழ் ஆசிரியராக பயின்று வரும் ஜான்சன் என்பவர் தலை வாரும் சீப்பால் ஒரு காகிதத்தில் வைத்து மடித்து அதில் இசையை உருவாக்கி
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்து ஆத்துக்குடி ஊராட்சி தர்மநாதபுரம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தமிழ் ஆசிரியராக பயின்று வரும் ஜான்சன் என்பவர் தலை வாரும் சீப்பால் ஒரு காகிதத்தில் வைத்து மடித்து அதில் இசையை உருவாக்கி

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்து ஆத்துக்குடி ஊராட்சி தர்மநாதபுரம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தமிழ் ஆசிரியராக பயின்று வரும் ஜான்சன் என்பவர் தலை வாரும் சீப்பால் ஒரு காகிதத்தில் வைத்து ... Read More

கருர்

கரூரில் ரக்ஷ்னா சமூக சேவை அமைப்பின் சார்பில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டும் உலக சிட்டுக்குருவிகள் தினத்தை தொடந்தும் ஆயிரம் தண்ணீர் தொட்டிகள் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கினார். கரூர் மாவட்டம் தலைமை தபால் நிலையம் ... Read More

2024 நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாமக வேட்பாளர் பட்டியலை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டார் இந்நிலையில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடக்கூடிய வேட்பாளராக வழக்கறிஞர் கே. பாலு அறிவிப்பு.
ராணிப்பேட்டை

2024 நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாமக வேட்பாளர் பட்டியலை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டார் இந்நிலையில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடக்கூடிய வேட்பாளராக வழக்கறிஞர் கே. பாலு அறிவிப்பு.

2024 நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாமக வேட்பாளர் பட்டியலை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டார் இந்நிலையில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடக்கூடிய வேட்பாளராக வழக்கறிஞர் கே. பாலு அறிவிப்பு. சோளிங்கர் பகுதியில் ... Read More

ஒசூரில் டைலர் கடையில் வைத்து ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் கடன் உதவி வாங்கி தருவதாக பொதுமக்களுக்கு டோக்கன் வினியோகம் செய்தவரின் கணிணி பறிமுதல்
கிருஷ்ணகிரி

ஒசூரில் டைலர் கடையில் வைத்து ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் கடன் உதவி வாங்கி தருவதாக பொதுமக்களுக்கு டோக்கன் வினியோகம் செய்தவரின் கணிணி பறிமுதல்

ஒசூரில் ஒன்றிய அரசின் திட்டத்தில் கடன் உதவி வாங்கி தருவதாக டோக்கன் வினியோகம், பெண்கள் குவிந்ததால் பரபரப்பு,தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கம்ப்யூட்டர்கள் பறிமுதல் நடவடிக்கை ஒசூரில் டைலர் கடையில் வைத்து ஒன்றிய அரசின் ... Read More

வேட்புமனு தாக்கல் தொடங்கி 3 நாட்கள் ஆகியும் தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பு இல்லாமல வெறிச்சோடி காணப்படுகிறது.
தஞ்சாவூர்

வேட்புமனு தாக்கல் தொடங்கி 3 நாட்கள் ஆகியும் தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பு இல்லாமல வெறிச்சோடி காணப்படுகிறது.

வேட்புமனு தாக்கல் தொடங்கி 3 நாட்கள் ஆகியும் தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பு இல்லாமல வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழகத்தில் ... Read More

பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் ஒரே நாளில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்ட ரூ. ஒரு கோடி பணம் பறிமுதல்
சென்னை

பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் ஒரே நாளில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்ட ரூ. ஒரு கோடி பணம் பறிமுதல்

பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் ஒரே நாளில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்ட ரூ. ஒரு கோடி பணம் பறிமுதல் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு பகுதிகளில் ... Read More

ழனியில் சாதியின் பெயரால் கோரத் தாண்டவம்
திண்டுக்கல்

ழனியில் சாதியின் பெயரால் கோரத் தாண்டவம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த கலிக்கநாயக்கன்பட்டி 2வது வார்டு பகுதியைச் சேர்ந்த அழகிரி என்பவரது மகன் முருகசாமி பழனியில் ஆட்டோ ஓட்டுனராக பணி செய்து வருகிறார். தொடர்ந்து சக்தி கல்யாண மண்டபம் அருகே முருகசாமி ... Read More

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும், அதிமுகவை தேடித்தான் கூட்டணி கட்சிகள் வரும், ஓபிஎஸ் பாஜகவை தேடி போனார் சீட்டு இல்லாமல் வெளியேறி விட்டார் முன்னாள் அமைச்சர் அதிமுக அமைப்பு செயலாளர் ஓ எஸ் மணியன் பேட்டி
மயிலாடுதுறை

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும், அதிமுகவை தேடித்தான் கூட்டணி கட்சிகள் வரும், ஓபிஎஸ் பாஜகவை தேடி போனார் சீட்டு இல்லாமல் வெளியேறி விட்டார் முன்னாள் அமைச்சர் அதிமுக அமைப்பு செயலாளர் ஓ எஸ் மணியன் பேட்டி

மயிலாடுதுறையில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் எஸ் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சர் மனியன் ... Read More