Tag: தலைப்பு செய்திகள்
பணம் வைத்து சூதாடிய இளம் பெண் கைது: இளம்பெண்ணின் கணவர் தப்பியோட்டம்!
வேலூர் மாவட்டம் ,விரிஞ்சிபுரம் பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் விரிஞ்சிபுரம் காவல் உதவி ஆய்வாளர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு ... Read More
விரிஞ்சிபுரம் பகுதியில் ஆற்று மணல் கொள்ளை: மணல் மாஃபியாக்களுடன் கைகோர்த்துக்கொண்டு செயல்படும் காவல் ஆய்வாளர் சுபா!
வேலூர் மாவட்டம்) ,அணைக்கட்டு காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்டது விரிஞ்சிபுரம். இந்த விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக சுபா தற்போது பணியாற்றி வருகிறார். இவர் எந்த காவல் நிலையத்திற்கு செல்கிறாரோ அங்கெல்லாம் மாத ஊதியம் ... Read More
வேலூர் மற்றும் காட்பாடி பகுதியில் உணவகங்களில் அஜினமோட்டோ பயன்பாடு அதிகரிப்பு: பொதுமக்களுக்கு உடல் நலக்குறைவு அதிகரிப்பு
வேலூர் மற்றும் காட்பாடி பகுதிகளில் அஜினமோட்டோ எனப்படும் உணவுக்கு சுவையூட்டும் பொருளை அதிக அளவில் கலந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த ... Read More
பாலூர் ஊராட்சி மன்ற தலைவர் : 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு
பேரணாம்பட்டு பாலூர் ஊராட்சி மன்ற தலைவர் கோமதியின் தில்லாலங்கடி வேலைகள்: 100 நாள் வேலையில் ஏகப்பட்ட பணம் சுருட்டல்- கலெக்டர் சுப்புலட்சுமி நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பாரா ? வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ... Read More
திருவண்ணாமலை அருள்மிகு திரு அண்ணாமலையார் ஆலய திருகார்த்திகை தீபத்திருவிழாவில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் ஆலய திருகார்த்திகை தீபத்திருவிழாவில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் ஆலத்தில் ஆண்டு தோறும் கார்த்திகை ... Read More
பழுதடைந்து மோசமான நிலையில் இருந்த பாலத்தின் மீது புதிதாக சாலை அமைக்கப்பட்டு வந்ததால் பாரம் தாங்காமல் இரண்டாக பிளந்து உடைந்து
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா புத்தாம்பட்டியில் இருந்து கீழ்மார்த்தினி பட்டி செல்லும் சாலையில் பாலம் உடைந்து நொறுங்கியது. இந்த சாலைக்கு சுமார் 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடர்ந்து ... Read More
ஐயப்ப பக்தர்கள் சென்ற வாகனம் விபத்து உயிர் சேதம் இல்லை
கிருஷ்ணகிரியில் இருந்து மூன்று குழந்தைகள் உட்பட 15 ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணத்தை முடித்துவிட்டு பழனிக்கு சென்றுகொண்டிருந்தபோது திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பழங்கனூத்து பிரிவில் சென்ற போது நிலை தடுமாறி முன்னால் சென்ற ... Read More
வைப்புத் தொகை செலுத்தாமல் புதிய தண்ணீர் குழாய் இணைப்புகள் வழங்கப்படும் அவலம்: துணை போகும் நகராட்சி ஆணையர்
பேரணாம்பட்டு நகராட்சியில் வைப்புத் தொகை செலுத்தாமல் புதிய தண்ணீர் குழாய் இணைப்புகள் வழங்கப்படும் அவலம்: துணை போகும் நகராட்சி ஆணையர் மோகன் குமார்: கலெக்டர் சுப்புலட்சுமி நடவடிக்கை எடுப்பாரா ? வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ... Read More
கடந்த 24 ஆண்டுகளாக மெட்டு குளத்தில் ஊராட்சி செயலாளராக பணிபுரியும் சரவணன்: இவர் பணியிட மாற்றம் செய்யப்படுவாரா?
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த மெட்டுக்குளம் ஊராட்சியில் கடந்த 24 ஆண்டுகளாக ஊராட்சி செயலாளராக பணிபுரிபவர் சரவணன். இவர் மெட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்த உள்ளூர்வாசி ஆவார். இவரை புல்லட் சரவணன் என்று அனைவரும் செல்லமாக ... Read More
சுனில் என்கின்ற வினோத்குமார் கொலை வழக்கு: பெண் உட்பட 3 குற்றவாளிகளுக்கு ஆயுள் சிறை தண்டனை!
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, விருதம்பட்டு காவல் நிலைய சரகத்தில் கடந்த 2020‑இல் பதிவு செய்யப்பட்ட சுனில் என்கின்ற வினோத்குமார் கொலை வழக்கில் வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம், மணிகண்டன் ,சதீஷ்குமார், கோகிலா ஆகிய மூவருக்கும் ... Read More
