BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

பண்ருட்டியில் தொழில் வர்த்தக சங்கம் நிர்வாகிகள்  ஆலோசனைக்கூட்டம் கூட்டம் நேற்று நடந்தது.
கடலூர்

பண்ருட்டியில் தொழில் வர்த்தக சங்கம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கூட்டம் நேற்று நடந்தது.

பண்ருட்டியில் தொழில் வர்த்தக சங்கம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வீரப்பன் வரவேற்றார் கூட்டத்தில் விக்கிரவாண்டி ... Read More

அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் தேர்தல் காலத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை
மயிலாடுதுறை

அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் தேர்தல் காலத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை

சம வேலைக்கு சம ஊதியம் என்ற தேர்தல் கால திமுக வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் மயிலாடுதுறை முதன்மை கல்வி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் தேர்தல் காலத்தில் ... Read More

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள்
நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள் விழாவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசுகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை 2016 செப்டம்பர் 21-ம் தேதிக்கு பிறகு அவர் இறந்த ... Read More

மதுரவாயல் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.53 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் அரசு நிலம் மீட்பு.
திருவள்ளூர்

மதுரவாயல் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.53 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் அரசு நிலம் மீட்பு.

துரவாயல் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.53 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் அரசு நிலம் மீட்பு.மதுரவாயல் அடுத்த அடையாளம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட அரசுக்கு சொந்தமான ரூ.53 கோடி மதிப்பிலான குளத்தை வருவாய்த்துறையினர் மீட்டனர். பூந்தமல்லி ... Read More

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் பள்ளி வளாகத்தில், இன்று வெற்றி சிலம்ப அகாடமி சார்பாக சிலம்பம் போட்டி
கோவை

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் பள்ளி வளாகத்தில், இன்று வெற்றி சிலம்ப அகாடமி சார்பாக சிலம்பம் போட்டி

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் பள்ளி வளாகத்தில், இன்று வெற்றி சிலம்ப அகாடமி சார்பாக இரண்டாம் ஆண்டு மாநில அளவிலான சிலம்ப போட்டிகள் நடைபெற்றது, வெற்றி சிலம்ப அகாடமி நிறுவனர் பிரபு ... Read More

ஆண்டிப்பட்டி பகுதியில் சுற்றிலும் வணிக வளாகங்களுக்கு நடுவே செயல்பட்டு
தேனி

ஆண்டிப்பட்டி பகுதியில் சுற்றிலும் வணிக வளாகங்களுக்கு நடுவே செயல்பட்டு

ஆண்டிப்பட்டி பகுதியில் சுற்றிலும் வணிக வளாகங்களுக்கு நடுவே செயல்பட்டு வரும் தனியார் மதுபான பார் அருகே குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்துபோராடி தீயை அணைத்த தீயணைப்புதுறையினரால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது தேனி மாவட்டம் ... Read More

ஈரோடு மாவட்ட தினசரி காய்கறி வியாபாரிகள் சங்கம் மனு வழங்கினர்.
ஈரோடு

ஈரோடு மாவட்ட தினசரி காய்கறி வியாபாரிகள் சங்கம் மனு வழங்கினர்.

ஈரோடு மாவட்ட தினசரி காய்கறி வியாபாரிகள் சங்கம் மனு வழங்க மாநகராட்சி அலுவலகத்தில் ஒன்று கூடினர். ஈரோடு மாவட்ட தினசரி காய்கறி வியாபாரிகள் சங்கத்தலைவர் வி.எஸ்.மோகன் தலைமையில் ஆர்.கே.வி சாலையில் இயங்கிவந்த நேதாஜி தினசரி ... Read More

தரங்கம்பாடி அருகே திருவிடைக்கழியில் ஸ்ரீ தில்லை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ஆன்மிகம்

தரங்கம்பாடி அருகே திருவிடைக்கழியில் ஸ்ரீ தில்லை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

தரங்கம்பாடி அருகே திருவிடைக்கழியில் ஸ்ரீ தில்லை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருவிடைக்கழி ஊராட்சி வடக்கு ... Read More

பழங்குடி கிராம மக்களுக்கு வழங்கிய நிவாரணத் தொகையில் முறைகேடு செய்து ஏமாற்றிய வனத்துறை ஊழியர்கள் இடைத்தரகர்கள் மீது சட்டப்படியான  நடவடிக்கை காலம் தாமதிக்காமல் எடுத்திட வேண்டும்.
அரசியல்

பழங்குடி கிராம மக்களுக்கு வழங்கிய நிவாரணத் தொகையில் முறைகேடு செய்து ஏமாற்றிய வனத்துறை ஊழியர்கள் இடைத்தரகர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை காலம் தாமதிக்காமல் எடுத்திட வேண்டும்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உள்ளிட்ட புளியாளம், நாகம்பள்ளி, மண்டக்கரை, முதுகுளி பகுதிகளில் சுமார் 250 பழங்குடியினர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர் பழங்குடி கிராம மக்களுக்கு வழங்கிய நிவாரணத் தொகையில் முறைகேடு செய்து ... Read More

ஆண்டு விழா நிகழ்ச்சியில் தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையின் போது பணம் பிடுங்குவதை பள்ளி மாணவர்கள்   தத்ரூப நாடகமாக நடத்திக் காட்டிய நிகழ்வு
தலைப்பு செய்திகள்

ஆண்டு விழா நிகழ்ச்சியில் தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையின் போது பணம் பிடுங்குவதை பள்ளி மாணவர்கள் தத்ரூப நாடகமாக நடத்திக் காட்டிய நிகழ்வு

திருவள்ளூர் அருகே இயங்கி வரும் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையின் போது பணம் பிடுங்குவதை பள்ளி மாணவர்கள் தத்ரூப நாடகமாக நடத்திக் காட்டிய நிகழ்வும், ... Read More