BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றம் சார்பில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு பக்தர்கள் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கஞ்சி கலையம் எடுத்து ஊர்வலமாக சென்று வழிபட்டனர்
ஆன்மிகம்

மயிலாடுதுறையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றம் சார்பில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு பக்தர்கள் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கஞ்சி கலையம் எடுத்து ஊர்வலமாக சென்று வழிபட்டனர்

மயிலாடுதுறை:- ஆடிப்பூரத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றம் சார்பில் உலக மக்கள் நன்மைக்காகவும் அனைவரும் நோயின்றி வாழவும் பக்தர்கள் கஞ்சி கலையம் எடுத்து வழிபாடு செய்தனர்.hockey jersey customizer nike air ... Read More

ஶ்ரீ துலகானதம்மன் திருக்கோவிலில் 250க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தீக்குழி இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தினார்கள்.
ஆன்மிகம்

ஶ்ரீ துலகானதம்மன் திருக்கோவிலில் 250க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தீக்குழி இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தினார்கள்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய நத்தம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ துலுக்காத்தம்மன் ஆலயம் 9-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த வெள்ளியன்று கொடியேற்றத்துடன் தொடங்கி பின்னர் பக்தர்களுக்கு காப்பு கட்டி, கரக வீதி ... Read More

தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் கட்டுக் கட்டாக லஞ்சம் வாங்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு.
தேனி

தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் கட்டுக் கட்டாக லஞ்சம் வாங்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேனி மாவட்டம் மற்றும் கேரளாவில் இருந்து நாளொன்றுக்கு சுமார் 2000 புற நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகள் ... Read More

மாபெரும் இரட்டை மாட்டு வண்டி பந்தயப் போட்டி நடைபெற்றது மாபெரும் இரட்டை மாட்டு வண்டி பந்தயப் போட்டி நடைபெற்றது
தேனி

மாபெரும் இரட்டை மாட்டு வண்டி பந்தயப் போட்டி நடைபெற்றது மாபெரும் இரட்டை மாட்டு வண்டி பந்தயப் போட்டி நடைபெற்றது

போடிநாயக்கனூரில் மாபெரும் இரட்டை மாட்டு வண்டி பந்தய போட்டிகள் வீர காளியம்மன் கோவில் விழாவை முன்னிட்டு நடைபெற்றது. போடி இராசிங்காபுரத்தில் துவங்கிய இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயம் இராசிங்கபுரத்தில் துவங்கி சங்கராபுரம் வரை ... Read More

மதுரை மாவட்டம் பாலமேட்டில் அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் ஏவிபி குழுமம் இணைந்து இரத்த தான முகாம் நடைபெற்றது
மதுரை

மதுரை மாவட்டம் பாலமேட்டில் அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் ஏவிபி குழுமம் இணைந்து இரத்த தான முகாம் நடைபெற்றது

மதுரை மாவட்டம் பாலமேடு தனியார் மண்டபத்தில் அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் ஏவிபி குழுமம் இணைந்து மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமை ஏ.வி.பி குழுமத்தின் நிறுவனர் டாக்டர் பார்த்திபன் தலைமை தாங்கி ... Read More

அரியலூரில் பல்கர் லாரியின் டயர்களை திருடிய டிரைவர் கைது
குற்றம்

அரியலூரில் பல்கர் லாரியின் டயர்களை திருடிய டிரைவர் கைது

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் மலைக்கோவில், பிரகாஷ் நகரை சேர்ந்தவர் பாலமுருகன் இவர் ஸ்ரீவெங்கட்ரமணா டிரான்ஸ்போர்ட்-ன் திருச்சி கிளை மேலாளராக 8 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். இந்த டிரான்ஸ்போர்ட்ல் கடந்த 4 மாதங்களாக மதுரை ... Read More

மரம் நடுவோம் மழை பெறுவோம் என்பதை வலியுறுத்தி – கோவில்பட்டி அருகே ஸ்கேட்டிங் மூலம் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிய பள்ளி மாணவி.
Uncategorized

மரம் நடுவோம் மழை பெறுவோம் என்பதை வலியுறுத்தி – கோவில்பட்டி அருகே ஸ்கேட்டிங் மூலம் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிய பள்ளி மாணவி.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள  முன்பாக சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம் சார்பாக மரம் நடுவோம் மழை பெறுவோம் என்பதை வலியுறுத்தி கோவில்பட்டி பள்ளி மாணவி ரவீணா ஸ்கேட்டிங் மூலம் ... Read More

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் உள்ள தாமரை மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள் மாணவர்கள் ஆர்வம் காட்டினர்.
கல்வி

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் உள்ள தாமரை மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள் மாணவர்கள் ஆர்வம் காட்டினர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவிலில் உள்ள தாமரை மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 2023 ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டி விழா இன்று நடைபெற்றது இன்று காலை துவங்கிய விளையாட்டு போட்டி விழாவில் அகில ... Read More

பாங்க் ஆப் பரோட வங்கி சார்பில்,1200 மகளிருக்கு, 8 கோடியே 43 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் கடனுதவி வழங்கும் நிகழ்வு
திருவள்ளூர்

பாங்க் ஆப் பரோட வங்கி சார்பில்,1200 மகளிருக்கு, 8 கோடியே 43 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் கடனுதவி வழங்கும் நிகழ்வு

திருவள்ளூர் மாவட்டம் ; கும்மிடிப்பூண்டியில் பாங்க் ஆப் பரோடா வங்கி நிறுவனத்தின் சார்பாக 1200 மகளிருக்கு 8 கோடியே 43 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் கடனுதவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.cheap lace front ... Read More

பூண்டியில் உள்ள தனியார் டயர் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 60 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.
திருவள்ளூர்

பூண்டியில் உள்ள தனியார் டயர் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 60 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

திருவள்ளூர் அடுத்த பூண்டி பகுதியில் இயங்கி தனியார் டயர் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று வழக்கமாக தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, தொழிற்சாலையின் பின்புறம் பகுதியில் இயந்திரப் பகுதியில் தீ விபத்து ... Read More