Tag: திண்டுக்கல் மாவட்டம்
புதிய மருத்துவமனையை அமைச்சர்அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. வத்தலக்குண்டுவில் புதிய ஸ்ரீ பார்மா மருத்துவமனை திறப்பு விழா நடந்தது.திறப்பு விழாவுக்கு ஸ்ரீ பார்மா மருத்துவமனை நிர்வாக இயக்குனரும், முதன்மை , டாக்டருமான டாக்டர் ஐஸ்வர்யாதலைமை வகித்தார். மாவட்ட செயலாளரும் ... Read More
தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விஷயத்தில் நடிகர் வடிவேல் ஜோக்கை சொல்லி பேசிய முன்னாள் அமைச்சர் நிலக்கோட்டை.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பள்ளபட்டி, சக்கையா நாயக்கனூர் ஆகிய 2 கிராமங்களில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்தும் பால் விலை உயர்வை கண்டித்தும் ... Read More
பழனியில் தங்கரத லயன்ஸ் கிளப் சார்பில் வீடற்றோர் தங்கும் இல்லத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் பழனி நகராட்சி மற்றும் அன்னை பாரா மெடிக்கல் கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்தும் வீடற்றோர் தங்கும் இல்லத்திற்கு பழனி தங்கரத லயன்ஸ் கிளப் சார்பாக அங்கு தங்கி ... Read More
பழனி கோவில் இணை ஆணையர் அலுவலகத்தை பழனி நகர மன்ற உறுப்பினர்கள் முற்றுகையிட்டு போராட்டம்.
பழனி முருகன் கோயில் மலை அடிவாரத்தில் சாலையோர வியாபாரிகள் கடை வைத்துள்ளனர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக புகார் வந்ததை அடுத்து கோவில் உதவி ஆணையர் லட்சுமி தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அப்போது வியாபாரி பூவாயி ... Read More
நத்தத்தில் பஸ்நிலையம் பகுதியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் கொண்டாட்டம்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் நத்தம் ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை 60-வது பிறந்த நாளை முன்னிட்டு நத்தம் பேருந்து நிலையம் எதிரே அமமுக நத்தம் ... Read More
நத்தம் சிறுகுடி அருகே அனைமலைப் பட்டியில் கால்நடை மருத்துவ முகாம் சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சிறுகுடி அருகே அனைமலைப் பட்டியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. திண்டுக்கல் கோட்ட உதவி இயக்குநர் திருவள்ளுவன் அறிவுரையின் ... Read More
நத்தம் அருகே பிடிபட்ட 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம், சிறுகுடி அருகே ஒடுகம்பட்டியில் ராஜா(45) என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று கோழிக்குஞ்சுகளை பிடித்து தின்று கொண்டிருந்ததை பார்த்ததோட்டத்தின் உரிமையாளர்,.. நத்தம் தீயணைப்பு துறையினர் ... Read More
நத்தம் இராம்சன்ஸ் பள்ளி மாணவிகள் ” இளம் விஞ்ஞானிகளாகத் தேர்வு.
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு 30வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு தூத்துக்குடி, வாகைக்குளம் புனித அன்னை தெரேசா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. 30வது குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு மாநிலம் முழுவதும் மாவட்ட அளவில் ... Read More
உடல் முழுவதும் சேறுபூசி மேளதாளத்துடன் வெகு விமர்சையாக நடைபெறும் ஸ்ரீ முத்தாலம்மன் ஸ்ரீ பட்டாளம்மன் உற்சவ திருவிழா.!
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா தாண்டி குடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ முத்தாலம்மன் ஸ்ரீ பட்டாளம்மன் உற்சவ திருவிழா 21 ஆம் ஆண்டு விழாவானது இன்று காலை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி ... Read More
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்ட பெண்கள்.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது நூத்தல்லாபுரம் ஊராட்சி இப்பகுதியில் உள்ள சின்னமநாயக்கன் கோட்டை கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்கள் ... Read More
