BREAKING NEWS

Tag: திண்டுக்கல் மாவட்டம்

நிலக்கோட்டை அருகே, வைகை பாசன மடை சங்க தேர்தலில், போட்டியிட அதிமுக சார்பில் வேட்பு மனு தாக்கல்.
திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே, வைகை பாசன மடை சங்க தேர்தலில், போட்டியிட அதிமுக சார்பில் வேட்பு மனு தாக்கல்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே வைகை பாசன மடை சங்கத்தில் அணைப்பட்டி, சொக்கு பிள்ளைபட்டி, விளாம்பட்டி, மட்டப்பாறை, ராமராஜபுரம், கரட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்த சுமார் 1200 விவசாயிகள் சங்க உறுப்பினர்களாக உள்ளனர். ... Read More

வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும் நிலக்கோட்டை பகுதி விவசாயிகள் கோரிக்கை.
விவசாயம்

வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும் நிலக்கோட்டை பகுதி விவசாயிகள் கோரிக்கை.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள வைகை அணையில் இருந்து தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு முக்கிய விளங்கக்கூடியது வைகை அணையாகும். இந்த வைகை அணையில் ... Read More

பழனி லாட்ஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் திடீர் தீ விபத்து.
திண்டுக்கல்

பழனி லாட்ஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் திடீர் தீ விபத்து.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் செயல்படும் சிவா லாட்ஜில் ஈரோடு சேர்ந்த செந்தில் என்பவர் அறை எடுத்து தங்கி உள்ளார் . அவரின் காரை, லாட்ஜின் வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு கோயிலுக்கு ... Read More

நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் எடை குறைவான தராசுகள் வைப்பதாக புகார் எதிரொலி திடீர் ஆய்வு எடை குறைவான தராசுகள் பறிமுதல்.
திண்டுக்கல்

நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் எடை குறைவான தராசுகள் வைப்பதாக புகார் எதிரொலி திடீர் ஆய்வு எடை குறைவான தராசுகள் பறிமுதல்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பூ மார்க்கெட் மற்றும் தினசரி காய்கறி சந்தையில் திண்டுக்கல் தொழிலாளர்கள் முத்திரை அளவீடு துறையின் சார்பில் திடீர் ஆய்வு நடத்தினார்.   அதில் எடை குறைவான தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. ... Read More

காவல்நிலையம் முன்பு விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
திண்டுக்கல்

காவல்நிலையம் முன்பு விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

நிலக்கோட்டையை அடுத்த அம்மைநாயக்கனூர் காவல் நிலையத்தில் விவசாயி கொடுத்த புகாருக்கு வழக்குப்பதிவு செய்ய தாமதித்ததாக கூறி காவல் நிலையம் முன்பு விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த ... Read More

உடுமலை அருகே மாநில அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயம்.500 க்கும் மேற்பட்ட விரர்கள் பங்கேற்பு.
விளையாட்டுச் செய்திகள்

உடுமலை அருகே மாநில அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயம்.500 க்கும் மேற்பட்ட விரர்கள் பங்கேற்பு.

  திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சின்னவீரம்பட்டி கிராமத்தில்        பி.எம்.டபூல்யூ பிரண்டஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 11ம் ஆண்டு மாநில அளவிலான இரு சக்கர மோட்டார் ரேஸ் ... Read More

பழனி அருகே தனியார் பள்ளி ஆண்டுவிழா நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றன.
திண்டுக்கல்

பழனி அருகே தனியார் பள்ளி ஆண்டுவிழா நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றன.

  திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த அக்கரைப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் மகேஷ் கார்த்திக் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் ஆண்டு ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு அழைப்பாளராக தமிழக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி டாக்டர்.கலியமூர்த்தி ... Read More

வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவாதம் இல்லாமல் டீ வடை மட்டும் சாப்பிட்டு 10 நிமிடத்தில் முடிந்த கவுன்சிலர்கள் கூட்டம். பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளை பேசாத கவுன்சிலர்கள்.
திண்டுக்கல்

வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவாதம் இல்லாமல் டீ வடை மட்டும் சாப்பிட்டு 10 நிமிடத்தில் முடிந்த கவுன்சிலர்கள் கூட்டம். பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளை பேசாத கவுன்சிலர்கள்.

செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்தில் 12-ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ள நிலையில், தலைவர் பரமேஷ்வரி முருகன் தலைமையில் இன்று நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில், தலைவர், துணைத்தலைவர் உட்பட 9 கவுன்சிலர்கள் மட்டுமே ... Read More

கரியாம்பட்டியில் இருதரப்பு கிடையே சமாதான கூட்டம் சுமுக முடிவு.
திண்டுக்கல்

கரியாம்பட்டியில் இருதரப்பு கிடையே சமாதான கூட்டம் சுமுக முடிவு.

செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், சிலுக்குவார்பட்டி கிராமம், கரியாம்பட்டி மற்றும் நடுப்பட்டியில் சுமார் 1000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது கரியாம்பட்டி ,நடுப்பட்டி ... Read More

பழனி திருக்கோயிலில் சுமார் 2 கோடி செலவில் சிறப்பு அன்னதானம்.
ஆன்மிகம்

பழனி திருக்கோயிலில் சுமார் 2 கோடி செலவில் சிறப்பு அன்னதானம்.

  திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேக திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அன்னதானம் நடைபெற்று வருகிறது.   தொடர்ந்து கடந்த 23ஆம் தேதி அமைச்சர் சக்கரபாணி சிறப்பு அன்னதானத்தை குடமுழுக்கு ... Read More