BREAKING NEWS

Tag: திமுக

திருவள்ளூர் அருகே கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாமை தமிழக பால்வளத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாமை தமிழக பால்வளத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

  திருவள்ளூர் அடுத்த பூண்டி அருகே மோவூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் தொடக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை நடைபெற்றது. ... Read More

உடுமலையில் பெரியார், அண்ணா, கருணாநிதி  மூவருக்கும் வெண்கலச் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
திருப்பூர்

உடுமலையில் பெரியார், அண்ணா, கருணாநிதி மூவருக்கும் வெண்கலச் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

  திருப்பூர் மாவட்டம், உடுமலையில் நகர்மன்றக் கூட்டம் தலைவர் மு.மத்தீன் தலைமையில் இன்று நடைபெற்றது.   இதில் உடுமலை நகராட்சிக்கு சொந்தமான வாரச் சந்தை வளாகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் ... Read More

கோவை சம்பவம் – ஆடு வேடமணிந்து திரியும் குள்ளநரிகளின் எண்ணம் நிறைவேறாது”: அமைச்சர் செந்தில்பாலாஜி அதிரடி!
கோயம்புத்தூர்

கோவை சம்பவம் – ஆடு வேடமணிந்து திரியும் குள்ளநரிகளின் எண்ணம் நிறைவேறாது”: அமைச்சர் செந்தில்பாலாஜி அதிரடி!

கோயம்புத்தூர், ஆடு வேடமணிந்து திரியும் குள்ளநரிகளின் எண்ணம், சமத்துவம் மிளிரும் தமிழ் மண்ணில் ஒரு போதும் நிறைவேறாது என அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரித்துள்ளார்.   இதுதொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள ட்விட்டர் ... Read More

வேப்பூர் அருகே போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி.
கடலூர்

வேப்பூர் அருகே போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி.

  கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய்.   கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள என். நாரையூர் கிராமத்தில் கஞ்சா, மது, ஹான்ஸ், புகையிலை, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களால் அடிமையாகி இளைஞர்கள் அதிக அளவில் ... Read More

‘நம்ம தூத்துக்குடி’ செல்ஃபி பாயிண்ட்-ஐ கனிமொழி எம்.பி., திறந்து வைத்து, செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்!
தூத்துக்குடி

‘நம்ம தூத்துக்குடி’ செல்ஃபி பாயிண்ட்-ஐ கனிமொழி எம்.பி., திறந்து வைத்து, செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்!

தூத்துக்குடி ஜெயராஜ் சாலையில் 'நம்ம தூத்துக்குடி' என்ற செல்ஃபி பாயிண்ட்-ஐ கனிமொழி எம்.பி., திறந்து வைத்து, செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்!   தூத்துக்குடியில், பல்வேறு இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை பார்வையிட்ட கனிமொழி எம்.பி., ... Read More

துணை மின்நிலையத்தில் 110//11 KV MW கொண்ட மின்மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டடிற்காக அமைச்சர் துரைமுருகன் மற்றும் நந்தகுமார் MLA திறந்து வைத்தார்கள்.
வேலூர்

துணை மின்நிலையத்தில் 110//11 KV MW கொண்ட மின்மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டடிற்காக அமைச்சர் துரைமுருகன் மற்றும் நந்தகுமார் MLA திறந்து வைத்தார்கள்.

  வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றியம் மேல்பாடி கிராமத்தில் தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் துணை மின்நிலையத்தில் 110//11 KV MW கொண்ட மின்மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டடிற்காக கழக ... Read More

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் 60% நிறைவு பெற்றுள்ளது; கனிமொழி பேட்டி.
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் 60% நிறைவு பெற்றுள்ளது; கனிமொழி பேட்டி.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வி. எம்.எஸ்.நகர், குறிஞ்சி நகர், முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர், ராம் நகர், உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன், ... Read More

தொமுச சார்பில் புத்தாடைகள் மற்றும் தீப ஒளி திருநாள் 9 ம் ஆண்டு பரிசு பொருட்கள் வழங்கும் விழா.
திருப்பூர்

தொமுச சார்பில் புத்தாடைகள் மற்றும் தீப ஒளி திருநாள் 9 ம் ஆண்டு பரிசு பொருட்கள் வழங்கும் விழா.

திருப்பூர் மாவட்டம், மின்சார விபத்துக்களில் பாதிக்கப்பட்டு தற்போது மிகவும் சிரமப்பட்டு வருபவர்களுக்கும் மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச சார்பில் தீப ஒளி திருநாள் விழாவை முன்னிட்டு புத்தாடைகளும் ... Read More

பவானி நகரில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை திமுக வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், நகர செயலாளர் நாகராசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஈரோடு

பவானி நகரில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை திமுக வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், நகர செயலாளர் நாகராசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

  ஈரோடு மாவட்டம் பவானி நகரில் காவிரி ஆற்றின் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக பவானி புதிய பஸ் நிலையம் முதல் பழைய பஸ் நிலையம் வரையில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் ... Read More

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா..!! வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
வேலூர்

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா..!! வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

  வேலூர், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர் மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் வாரிய உறுப்பினர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா..!! நடைபெற்றது.!   இவ்விழா ... Read More