Tag: திருச்சி மாவட்டம்
ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் மாநில மண்டல மாவட்ட கூட்டம்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் பன்னாட்டு சமூக தன்னார்வ செயற்பாட்டாளர்கள் கவுன்சில் மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் மாநில மண்டல மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் மற்றும், சமுக சேவையாளருக்கு விருது வழங்கும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ... Read More
திருச்சி திருச்சியையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் பாலம் சீரமைக்க அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டார்.
திருச்சி திருச்சியையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றில் 1976 ஆம் ஆண்டு காவிரி பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் 541.46 மீட்டர் நீளமும் 19.20 மீட்டர் அகலமும், 16 கண்கள் கொண்டது. ... Read More
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் செல்பி ஸ்டிக்கில் மறைத்து கடத்தி விடப்பட்ட 28 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சர்வதேச நாடுகளில் இருந்து திருச்சிக்கு குருவிகள் மூலம் தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் அதிக அளவில் கடத்தி வரப்படுகின்றன. இதனை தடுக்க திருச்சி விமான நிலையத்தில் விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு ... Read More
திருச்சி சஞ்சீவி நகரில்பாரத பிரதமரின் ஐந்து லட்சம் ரூபாக்கான இலவச காப்பீட்டு திட்ட முகாம் நடைபெற்றது.
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 15 வது வார்டு சஞ்சீவி நகரில் பாரத பிரதமரின் ஐந்து லட்சம் ரூபாக்கான இலவச காப்பீட்டு திட்ட முகாம் மலைக்கோட்டை மண்டல் துணைத்தலைவர் பகவான் ராமநாதன் தலைமையில் ... Read More
லால்குடி அருகே மின்சாரம் தாக்கி கோழிப்பண்ணை உரிமையாளர் பலி.
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த நன்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்த பாலசுப்ரமணியம் மகன் சுரேஷ் (42 ). இவர் சொந்தமாக கோழி பண்ணை நடத்தி வருகிறார். இவர் இன்று கோழிப்பண்ணையில் இருந்த போது எதிர்பாராத ... Read More
ஆதார் அட்டையில் 41 வயது பெண்ணுக்கு 123 வயது என்று அச்சடிப்பு: பெண் கண்ணீர் மல்க கலெக்டர் அலுவலகத்தில் மனு.
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு திருச்சி தாயனூரை சேர்ந்த சீனிவாசனின் மனைவி கவிதா (வயது 41) ஒரு கோரிக்கை மனுவுடன் வந்திருந்தார். ... Read More
லால்குடி அருகே குடும்ப தகராறு காரணமாக ரயில் முன் பாய்ந்து கொத்தனார் பலி.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாந்துரை நெடுஞ்சாலைகுடியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் மகன் ராஜா இவர்கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர் மனைவி பெயர் நித்யா இவருக்கு ஏழு வயதில் ஒரு மகளும் ஐந்து ... Read More
திருச்சி காவிரி பாலம் 15 நாட்களில் போக்குவரத்துக்கு திறக்கப்படும்; ஆட்சியர் பிரதீப் குமார் உறுதி.
திருச்சி, திருச்சி காவேரி பாலம் 15 நாட்களில் போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கூறினார். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண ... Read More
திருச்சி மாவட்டத்திலுள்ள 11 வட்டங்களிலும் வரும் சனிக்கிழமை (பிப்.11) பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம்கள் நடைபெறுகின்றன.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை மூலம் நடைபெறும் இந்த முகாம். திருச்சி கிழக்கு வட்டத்தில் காந்திநகா், திருச்சி மேற்கு வட்டத்தில் ... Read More
வேங்கைவயல் சம்பவம்: திருச்சியில் 8 பேரிடம் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை!
திருச்சி, புதுக்கோட்டை அருகே குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்தது தொடர்பாக திருச்சியில் சிபிசிஐடி காவல் துறையினர் முகாமிட்டு 8 பேரிடம் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில், ... Read More
