BREAKING NEWS

Tag: திருச்சி மாவட்டம்

திருச்சி முன்னாள் பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளர் போக்சோவில் கைது.
குற்றம்

திருச்சி முன்னாள் பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளர் போக்சோவில் கைது.

திருச்சி,  17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி திருச்சி பாஜக இளைஞர் அணி மாவட்ட செயலாளர் போக்சோ சட்டத்தில் கைது. திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 26) இவர் முன்னாள் ... Read More

ராமநாதபுரத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மயானம் இல்லாமல் தவிக்கும் ஆதிதிராவிட மக்கள். பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.  திருச்சி  ஜன 24   திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் இ.வெள்ளனூர் ஊராட்சியில் உள்ள ராமநாதபுரத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மயானம் இல்லாமல் தவிக்கும் ஆதிதிராவிட மக்கள்.   இ.வெள்ளனூர் ஊராட்சியில் உள்ள ராமநாதபுரத்தில் சுமார் 150 ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த சமுதாய மக்களுக்கு சொந்தமாக மயானம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து வட்டாட்சியர், கோட்டாட்சியர்,மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம்  மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுகின்றனர்.  எங்கள் பகுதியில் யாராவது உயிரிழந்தால் மயானத்திற்க்கு கொண்டு செல்ல சொந்த மயானம், வழித்தடம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.   உயிரிழந்தவர்களை நல்லடக்கம் செய்வதற்கு வயல் வரப்புகளில் செல்ல வேண்டிய அவல நிலையும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளோடு எங்கள் சமுதாய மக்களுக்கு மயானம் அமைத்து தர  நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
திருச்சி

ராமநாதபுரத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மயானம் இல்லாமல் தவிக்கும் ஆதிதிராவிட மக்கள். பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. திருச்சி ஜன 24 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் இ.வெள்ளனூர் ஊராட்சியில் உள்ள ராமநாதபுரத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மயானம் இல்லாமல் தவிக்கும் ஆதிதிராவிட மக்கள். இ.வெள்ளனூர் ஊராட்சியில் உள்ள ராமநாதபுரத்தில் சுமார் 150 ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த சமுதாய மக்களுக்கு சொந்தமாக மயானம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து வட்டாட்சியர், கோட்டாட்சியர்,மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுகின்றனர். எங்கள் பகுதியில் யாராவது உயிரிழந்தால் மயானத்திற்க்கு கொண்டு செல்ல சொந்த மயானம், வழித்தடம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களை நல்லடக்கம் செய்வதற்கு வயல் வரப்புகளில் செல்ல வேண்டிய அவல நிலையும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளோடு எங்கள் சமுதாய மக்களுக்கு மயானம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் இ.வெள்ளனூர் ஊராட்சியில் உள்ள ராமநாதபுரத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மயானம் இல்லாமல் தவிக்கும் ஆதிதிராவிட மக்கள்.   இ.வெள்ளனூர் ஊராட்சியில் உள்ள ராமநாதபுரத்தில் சுமார் 150 ... Read More

திருச்சியில் மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
திருச்சி

திருச்சியில் மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

திருச்சி,  மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநிலத்தலைவர் மரு.த.இராசலிங்கம் தலைமையில், மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம், மாநில துணைத் தலைவர் முனைவர் பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் திருச்சி தனியார் ஹோட்டலில் நடந்தது. ... Read More

தமிழ்நாடு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடிமுரசு இஸ்மாயில் பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்தார்.
திருச்சி

தமிழ்நாடு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடிமுரசு இஸ்மாயில் பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்தார்.

திருச்சி, முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில்,     நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு, சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன், அகதிகள் மற்றும் ... Read More

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் நிறுவன தலைவரும், மறைந்த தமிழக முதல்வருமான டாக்டர் எம்ஜிஆரின் 106 வது பிறந்ததின விழா பொதுக்கூட்டம் அரியமங்கலம் நேருஜி நகரில் நடந்தது.
திருச்சி

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் நிறுவன தலைவரும், மறைந்த தமிழக முதல்வருமான டாக்டர் எம்ஜிஆரின் 106 வது பிறந்ததின விழா பொதுக்கூட்டம் அரியமங்கலம் நேருஜி நகரில் நடந்தது.

திருச்சி, திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராவணன் தலைமை வகித்தார். திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பி., யுமான ப.குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில் 505 பொய்யான வாக்குறுதிகளைக் கூறிய ... Read More

திருச்சி திருவெறும்பூர் அருகே கூத்தைப்பார் கிராமத்தில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது 800 காளைகளும் 420 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பு.
திருச்சி

திருச்சி திருவெறும்பூர் அருகே கூத்தைப்பார் கிராமத்தில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது 800 காளைகளும் 420 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பு.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே கூத்தைப் பாரில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு போட்டு நடத்துவது வழக்கம்.    இதனை முன்னிட்டு இந்த வருடம் கூத்தைப்பார் மந்தையில் ஜல்லிக்கட்டு போட்டியானது இன்று துவங்கியது போட்டியை ... Read More

எஸ்டிபிஐ கட்சி சார்பில் திருச்சியில் நடந்த இலவச மருத்துவ முகாம்.
திருச்சி

எஸ்டிபிஐ கட்சி சார்பில் திருச்சியில் நடந்த இலவச மருத்துவ முகாம்.

  திருச்சி தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சி மற்றும் சமயபுரம் சீனிவாசன் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் மற்றும் மகளிர் மகப்பேறு மருத்துவ முகாம் திருச்சி பீமநகர் பகுதியில் இன்று நடைபெற்றது. ... Read More

திருச்சி எஸ் ஐ டி யில் அன்பில் அறக்கட்டளையின் சார்பில் மாபெரும் இலவச வேலை வாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது.
திருச்சி

திருச்சி எஸ் ஐ டி யில் அன்பில் அறக்கட்டளையின் சார்பில் மாபெரும் இலவச வேலை வாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது.

  திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் அன்பில் அறக்கட்டளையின் நிறுவனரும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான மகேஸ் ... Read More

திருச்சி, நவலூர் குட்டப்பட்டு : ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 636 காளைகள், 128 வீரர்கள் பங்கேற்பு. 21 பேர் காயம்.
திருச்சி

திருச்சி, நவலூர் குட்டப்பட்டு : ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 636 காளைகள், 128 வீரர்கள் பங்கேற்பு. 21 பேர் காயம்.

திருச்சி மாவட்டம் நவலூர்குட்டப்பட்டு பகுதியில் ஜல்லிக்கட்டு நிகழ்வு நடைபெற்றது. இதில் 636 காளைகளும்,அவற்றை அடக்க 128 வீரர்களும் களம்கண்டதில் 21 பேர் காயமடைந்தனர்.   திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் அருகே உள்ள நவலூர்குட்டப்பட்டு கிராமத்தில் ... Read More

லால்குடியில் விற்க்கப்பட்ட பெண் குழந்தையை கர்நாடக மாநிலத்தில் தனிப்படை போலீசார் மீட்டனர்.
திருச்சி

லால்குடியில் விற்க்கப்பட்ட பெண் குழந்தையை கர்நாடக மாநிலத்தில் தனிப்படை போலீசார் மீட்டனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மங்கமாள் புரத்தை சேர்ந்த ஜானகி என்பவருக்கு தகாத உறவு காரணமாக கர்ப்பமாகினார். ஜானகிக்கு பிறந்த பெண் குழந்தையை வக்கீல் பிரபு வாங்கி சென்று 3.50 லட்சம் ரூபாய்க்கு விற்று ... Read More