BREAKING NEWS

Tag: திருச்சி மாவட்டம்

கிழக்குறிச்சி ஊராட்சியில் நியாயவிலைக் கடையினை அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்.
திருச்சி

கிழக்குறிச்சி ஊராட்சியில் நியாயவிலைக் கடையினை அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்.

திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பொன்மலை கிழக்குறிச்சி ஊராட்சி பகுதியில் நியாய விலைக் கடையினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ... Read More

நாட்டு வெடிகுண்டுடன் ரவுடி குண்டாஸில் கைது.
குற்றம்

நாட்டு வெடிகுண்டுடன் ரவுடி குண்டாஸில் கைது.

  திருச்சி அரியமங்கலம் திடீர் நகர் பகுதியில் பூட்டிய வீட்டில் செல்போன்கள் திருட்டு போய்விட்டதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அதே பகுதியை சேர்ந்த திடீர் நகர் கணேஷ் வயது 22 என்பவரை ... Read More

கொட்டும் மழையில் கோரிக்கையை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஏஐடியூசியினர் தர்ணா போராட்டம்.
திருச்சி

கொட்டும் மழையில் கோரிக்கையை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஏஐடியூசியினர் தர்ணா போராட்டம்.

திருச்சி மாவட்டம், தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் அதில் வாரிசு பணிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நடத்துனர் இல்லா பேருந்து இயக்கம் கைவிடப்பட வேண்டும் (ஈரோடு உள்ளிட்ட ... Read More

மண்ணச்சநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிறுவனை நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
திருச்சி

மண்ணச்சநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிறுவனை நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள மூவராயன்பாளையம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி தனபால் என்பவரின் மகன் 14 வயதுடைய புகழேந்தி.     மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் புகழேந்தி வீட்டிற்கு அருகில் உள்ள 50 ... Read More

ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற பெண் இன்ஸ்பெக்டர் கைது.
குற்றம்

ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற பெண் இன்ஸ்பெக்டர் கைது.

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் மேலவாளாடியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவிக்கு இவரது வீட்டுக்கு அருகில் வசித்து வரும் 42 வயதான ஜெகதீசன் என்பவர் மாணவியின் செல்போனிற்கு பாலியல் வன்மம் தொடர்பான தகவல்களை அனுப்பியுள்ளார். ... Read More

திருவெறும்பூர் பகுதி அதிமுக சார்பில் மின்சாரம், பால் மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து காட்டூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரசியல்

திருவெறும்பூர் பகுதி அதிமுக சார்பில் மின்சாரம், பால் மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து காட்டூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருச்சி, தமிழக அரசு மின் கட்டணம், சொத்து வரி, மற்றும்பால் விலை உயர்வு உள்ளிட்டவைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் பகுதி அதிமுக சார்பில் காட்டூரில் ... Read More

திருச்சி துவாக்குடி திரு நெடுங்கலளநாத திருக்கோயில் கார்த்திகை மாதம் கடைசி சோமவார  பூஜை..
ஆன்மிகம்

திருச்சி துவாக்குடி திரு நெடுங்கலளநாத திருக்கோயில் கார்த்திகை மாதம் கடைசி சோமவார பூஜை..

திருச்சி துவாக்குடி திரு நெடுங்கலளநாத திருக்கோயில் கார்த்திகை மாதம் கடைசி சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் செல்வ விநாயகர், திருநெடுங்களநாதர் மங்கலாம்பிகை அணுயை விக்னேஸ்வர பூஜை பஞ்சகவ்ய பூஜை,..     புண்ணியாகவாஜனம் சுவாமி ... Read More

திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை
அரசியல்

திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை

  திருச்சி மாவட்டம்,  மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.கழகத்தில், கழகத்தின் சார்பு அணிகளான இளைஞர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணி, விவசாய அணி, மகளிர் அணி, ... Read More

ரும்புக்கான விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி விவசாயிகள் ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயிலில்  முற்றுகை போராட்டம்.
விவசாயம்

ரும்புக்கான விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி விவசாயிகள் ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயிலில் முற்றுகை போராட்டம்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்நுழைவு வாயிலில் எந்த வாகனங்களும் உள்ளே வர முடியாத அளவிற்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகை ... Read More

கேபிள் டிவி கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கான நல்ல வாரியத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் – மாவட்ட ஆட்சியரிடம் மனு.
திருச்சி

கேபிள் டிவி கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கான நல்ல வாரியத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் – மாவட்ட ஆட்சியரிடம் மனு.

தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆபரேட்டர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க திரண்டனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது அன்லாக் நிலுவைத் தொகை கூறும் ... Read More