BREAKING NEWS

Tag: திருச்சி மாவட்டம்

திருச்சியில் 2.8 டன் ரேஷன் அரிசி கடத்தல்…. வாகனத்தை மடக்கி பிடித்த போலீசார்.
திருச்சி

திருச்சியில் 2.8 டன் ரேஷன் அரிசி கடத்தல்…. வாகனத்தை மடக்கி பிடித்த போலீசார்.

  திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக திருச்சி குடிமை பொருள் குற்ற புலனாய்வுத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.    திருச்சி மண்டல காவல்துறை கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் பேரில் திருச்சி ... Read More

ஸ்ரீரங்கத்தில் தெரு நாய் கருத்தடை மையத்தை திறந்து வைத்த மேயர் அன்பழகன்.
திருச்சி

ஸ்ரீரங்கத்தில் தெரு நாய் கருத்தடை மையத்தை திறந்து வைத்த மேயர் அன்பழகன்.

ஸ்ரீரங்கத்தில் தெரு நாய் கருத்தடை மையத்தை மேயர் அன்பழகன் திறந்து வைத்தார்.   திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் மண்டலம் நான்காவது வார்டுக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் மயான வளாக பகுதியில் தெரு நாய்களுக்கான கருத்தடை ... Read More

உலக நன்மை வேண்டி திருச்சி கோதண்ட ராமர் திருக் கோவிலில் பெண்கள் ஏற்றிய 108 திருவிளக்கு பூஜை.
ஆன்மிகம்

உலக நன்மை வேண்டி திருச்சி கோதண்ட ராமர் திருக் கோவிலில் பெண்கள் ஏற்றிய 108 திருவிளக்கு பூஜை.

திருச்சி அருகே நாகமங்கலம் சந்தனத்தான் குறிச்சியில் உள்ள கோதண்டராமர் திருக்கோவிலில் இரண்டாம் ஆண்டு திருவிளக்கு பூஜை இன்று நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு யாகங்கள் வளர்க்கப்பட்டு கோதண்ட ராமருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.     ... Read More

திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இணை செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.
திருச்சி

திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இணை செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.

அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட மலைக்கோட்டை பகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி தில்லைநகர் பகுதியில் நடைபெற்றது. அதிமுக எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.   ... Read More

உதயம் சமூக சேவை நிறுவனத்தில் இந்திய தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு வருடாந்திர கூட்டம் நடைபெற்றது.
திருச்சி

உதயம் சமூக சேவை நிறுவனத்தில் இந்திய தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு வருடாந்திர கூட்டம் நடைபெற்றது.

திருச்சியில், உதயம் சமூக சேவை நிறுவனத்தில் இந்திய தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு வருடாந்திர கூட்டம் நடைபெற்றது, இந்த கூட்டத்தில்பொருளாளர் ரெஜினா வரவேற்புரையாற்றினார்,    செயலாளர் இருதயசாமி பேசுகையில்; முன்று வருடத்தில்10 லட்சம் இளைஞர்கள் ... Read More

திருவெறும்பூர் அருகே மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தில் மின்சார கோளாறினால் ஏற்பட்ட தீ விபத்து.
திருச்சி

திருவெறும்பூர் அருகே மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தில் மின்சார கோளாறினால் ஏற்பட்ட தீ விபத்து.

  திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தில் மின்சார கோளாறினால் ஏற்பட்ட தீ விபத்து உடனடியாக அனைக்கப்பட்டதால் பெருவிபத்து தவிர்க்கப்பட்டது.   திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொது துறை ... Read More

தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.
திருச்சி

தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.

திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில்சாலையில் தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உரிய தப்பினார்கள்.     திருச்சி புதுக்கோட்டை ... Read More

திருச்சியில் நடந்து சென்ற வாலிபரிடம் செல்போன் திருட்டு 2-பேர் கைது.
திருச்சி

திருச்சியில் நடந்து சென்ற வாலிபரிடம் செல்போன் திருட்டு 2-பேர் கைது.

திருச்சி, திருவரங்கம் நரியன் தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் இவரது மகன் ராஜ்குமார் வயது 19 இவர் திருவரங்கம் வடக்கு வாசல் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது திடீரென அங்கு வந்த இரண்டு வாலிபர்கள் ... Read More

மண்ணச்சநல்லூர் உழவர் மையத்தில் பிரதம மந்திரி கிசான் சமான் நிதி திட்டத்தை பார்வையிட்டார்.
திருச்சி

மண்ணச்சநல்லூர் உழவர் மையத்தில் பிரதம மந்திரி கிசான் சமான் நிதி திட்டத்தை பார்வையிட்டார்.

  திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மண்ணச்சநல்லூர் உழவர் மையத்தில் பிரதம மந்திரி கிசான் சமான் நிதி திட்டத்தில் eKyc பதிவேற்றம் செய்யும் முகாம்மை பார்வையிட்டார்.    நலத்திட்ட உதவிகளாக தேசிய உணவு பாதுகாப்பு ... Read More

திருப்பூர் சிலம்படாட்டக் கழகம் சார்பில் மாணவ, மாணவியர்களுக்கான சிலம்பாட்ட தனித்திறன் போட்டி.
திருப்பூர்

திருப்பூர் சிலம்படாட்டக் கழகம் சார்பில் மாணவ, மாணவியர்களுக்கான சிலம்பாட்ட தனித்திறன் போட்டி.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஜீவா சிலம்பம் அசோஸியேசன் மற்றும் திருப்பூர் மாவட்ட சிலம்படாட்டக் கழகம் சார்பில் மாணவ, மாணவியர்களுக்கான சிலம்பாட்ட தனித்திறன் போட்டி நடைபெற்றது.     இதில் சிலம்பாட்டகலையை சிறப்புவிற்கும் வகையில் உடுமலைப்பேட்டை ... Read More