BREAKING NEWS

Tag: திருநெல்வேலி மாவட்டம்

திருநெல்வேலி மாநகர காவல் துறையினருக்கு உதவியாக பணியாற்றும் வகையில் ஊர்காவல் படையினருக்கு ஆயுதப்படை மைதானத்தில் அளிக்கப்பட்டது.
திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகர காவல் துறையினருக்கு உதவியாக பணியாற்றும் வகையில் ஊர்காவல் படையினருக்கு ஆயுதப்படை மைதானத்தில் அளிக்கப்பட்டது.

செய்தியாளர் சங்கர நாராயணன். திருநெல்வேலி மாநகரில் காவல் துறையினருக்கு உதவியாக பணியாற்றும் வகையில் ஊர்காவல் படையினர் ஆண்கள் 42, மற்றும் பெண்கள் 7 பேர் உட்பட மொத்தம் 49 நபர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டு,  ... Read More

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அகில பாரத ஐயப்பா சேவா சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
ஆன்மிகம்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அகில பாரத ஐயப்பா சேவா சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அகில பாரத ஐயப்பா சேவா சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணைத் தலைவர் நாராயணன் இறைவணக்கம் பாடினார் சூரியா குமாரசாமி வரவேற்புரை ஆற்றினார்.   செயலர் சண்முகம் ஆண்டறிக்கை ... Read More

அம்பையில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசியல்

அம்பையில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பாரத் ஸ்டேட் வங்கி எதிரில் அதிமுக சார்பில் தமிழகத்தில் மின் கட்டணம், பால் விலை உயர்வு, சொத்துவரி உயர்வு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தமிழகத்தில் ஏற்படும் ... Read More

தனியார் பல் மருத்துவக் கல்லூரி ஆண்டு விழாவில் தமிழிசை சௌந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
திருநெல்வேலி

தனியார் பல் மருத்துவக் கல்லூரி ஆண்டு விழாவில் தமிழிசை சௌந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நெல்லை மாவட்டம் வடக்கன் குளத்தில் தனியார் பல் மருத்துவக் கல்லூரி ஆண்டு விழாவில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.     அப்போது அவர் பேசியதாவது ... Read More

அம்பாசமுத்திரத்தில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
அரசியல்

அம்பாசமுத்திரத்தில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் வைத்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம். விலைவாசி உயர்வைக் கண்டித்து நடைபெறும் அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா தலைமையில் ... Read More

சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்ச்சி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
திருநெல்வேலி

சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்ச்சி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

 செய்தியாளர் சங்கர நாராயணன். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய செல்லையா தலைமையில் அரசு ஊழியர்கள் மனித உரிமை ... Read More

எஸ்.டி.டி.யூ (சோசியல் டெமாக்ரடிக் ட்ரேட் யூனியன்) மற்றும் ஹெல்பேஜ் இந்தியா இணைந்து நடத்திய இலவச பொது  மருத்துவ முகாம்.
திருநெல்வேலி

எஸ்.டி.டி.யூ (சோசியல் டெமாக்ரடிக் ட்ரேட் யூனியன்) மற்றும் ஹெல்பேஜ் இந்தியா இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம்.

திருநெல்வேலி புறநகர் மாவட்ட எஸ்.டி.டி.யூ மற்றும் ஹெல்ப் பேஜ் இந்தியா சார்பில் வீரவநல்லூர் பஸ் நிலையம் அருகில் புறநகர் மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது தலைமையில் இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் நலவாரிய ... Read More

அரசு சார்பில் அம்பாசமுத்திரத்தில் சமுதாய வளைகாப்பு விழா..
திருநெல்வேலி

அரசு சார்பில் அம்பாசமுத்திரத்தில் சமுதாய வளைகாப்பு விழா..

  நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டார சுப்பிரமணியபுரம் தொகுதி சார்பாக சமுதாய வளைகாப்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. விழாவிற்கு குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சொர்ணலதா தலைமை தாங்கினார் மேற்பார்வையாளர் ... Read More

பகவத் கீதை ஜெயந்தி விழா..!
திருப்பத்தூர்

பகவத் கீதை ஜெயந்தி விழா..!

  நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஸ்டேட் பாங்க் அருகில் உள்ள சேனைத் தலைவர் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக திரு பெரிகுழைக்காதர் அவர்கள் தலைமையில் விசுவ ஹிந்து பரிஷத் மாவட்டம் ... Read More

பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும் போதை பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு.
திருநெல்வேலி

பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும் போதை பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரையின் படி மாவட்ட காவல்துறையினர் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும் போதை பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்தும்,   பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான ... Read More