Tag: திருநெல்வேலி மாவட்டம்
நெல்லை மாவட்டம் பணகுடியில் தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டி; நெல்லை மாவட்டத்தின் சார்பில் சிறுவர், சிறுமியர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் பணகுடியில் தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டி. 32 வது சப் ஜூனியர் சிறுவர், சிறுமியர் தேசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டி வருகின்ற டிசம்பர் 27ஆம் தேதி தொடங்கி நான்கு நாட்கள் ... Read More
இந்திய அரசமைப்பு தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்டம், , இந்திய அரசமைப்பு தினத்தை முன்னிட்டு இன்று திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ. கா. ப. , அவர்கள் தலைமையில் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் ... Read More
இரண்டு நாட்களுக்கு பின் நம்பியின் உடலை பெற்று சென்ற உறவினர்கள்!
திருநெல்வேலி மாநகரம் பேட்டையிலுள்ள ஜெனி பைப்ஸ் என்ற நிறுவனத்தில் வேலை செய்து வந்த சுத்தமல்லி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட நடுக்கல்லூர் நடுத்தெருவைச் சேர்ந்த குமாரவேல் மகன் நம்பி என்பவர். திங்கள் அன்று ... Read More
உலக மரபுவாரத்தை முன்னிட்டு பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் சிறப்பு புகைப்பட கண்காட்சி ஏற்பாடு.
திருநெல்வேலி, யுனெஸ்கோ என அழைக்கப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு என்பது நமது வளமிக்க கலாச்சார மற்றும் வரலாற்று வம்சாவளியைப் பாதுகாக்கும் மற்றும் உலகம் முழுவதும் அமைதியைப் பரப்பும் ஒரு ... Read More
நடுக்கல்லூரில் கொலையுண்ட நம்பிராஜன் மனைவிக்கு அரசின் பணி நியமன ஆணை நெல்லை வருவாய் கோட்டாட்சியர் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டம், நடுக்கல்லூரில் கொலையுண்ட நம்பிராஜன் மனைவிக்கு அரசின் பொது சுகாதாரத்துறையில் Data Entry operator பணி நியமன ஆணையும், அவரது குடும்பத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் பிரதம மந்திரி ... Read More
பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் தவறி விழுந்து முதியவர் பலி.
நெல்லை மாவட்டம் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வந்திருந்த மதுரை அருகே உள்ள திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த முதியவர் கிருஷ்ணமுர்த்தி (62) கால்தவறி ஆற்றில் விழுந்தார். தகவலறிந்த ... Read More
முரசொலி மாறன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு திருநெல்வேலி திமுக அலுவலகத்தில் அவரது திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
செய்தியாளர் சங்கர நாராயணன். திராவிடர் பேரியக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான முரசொலி மாறன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு,.. திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது திரு உருவப்படத்திற்கு ... Read More
நடுகல்லூரை சேர்ந்த நம்பி என்பவரை படுகொலை செய்தவர்கள் கைது விசாரணை நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலி மாநகரம் பேட்டையிலுள்ள ஜெனி பைப்ஸ் என்ற நிறுவனத்தில் வேலை செய்து வந்த சுத்தமல்லி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட நடுக்கல்லூர் நடுத்தெருவைச் சேர்ந்த குமாரவேல் மகன் நம்பி என்பவர் நேற்று இரவு பணிக்காக பேட்டை ... Read More
பணகுடி திரு இருதய மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணித் திட்ட முகாமை முன்னிட்டு 500 பனை விதைகள் விதைக்கப்பட்டது.
நெல்லை மணிகண்டன். திருநெல்வேலி மாவட்டம், பணகுடி திரு இருதய மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் நாட்டு நலப் பணித்திட்ட விழா நடைபெற்று வருகிறது. பள்ளி தலைமை ஆசிரியர் அருள்சகோ. முனைவர். ஜோ.கஸ்மீர், தலைமையில் ... Read More
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம்அம்பை பகுதியில் பூட்டிய வீட்டில் திருடிய ஆசாமி கைது.
அம்பாசமுத்திரம் பண்ணை சங்கரய்யர் நகரில் கணேசன் என்பவரது வீட்டில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புசுமார் 55 சவரன் நகைகள்திருட்டு போனது,மேலும் சின்ன சங்கரன் கோவில் ரோடு சுப்பிரமணியபுரம் பொத்தை பகுதியை சேர்ந்த ரூபினா ... Read More
