Tag: திருப்பத்தூர் மாவட்டம்
ஆலங்காயம் அருகே வீட்டில் நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த இளைஞர் கைது.
அவரிடம் நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்து போலிசார் விசாரணை. திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த பூங்குளம் பறவைகுட்டை பகுதியை சேர்ந்த சின்னராசு(22) என்ற இளைஞர் அப்பகுதியில் உள்ள காப்பு காட்டில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக ... Read More
ஆலங்காயம் அடுத்த மதனாஞ்சேரி கிராமத்தில் புதிய நியாய விலைக் கடை திறப்பு.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் மேற்கு ஒன்றியம் மதனாஞ்சேரி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரு.9.60 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைகடை கட்டிடத்தை ஜோலார்பேட்டை எம்.எல். ஏ தேவராஜ், ... Read More
ஆலங்காயம் அருகே வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம். மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் மேற்கு ஒன்றியம், மதனாஞ்சேரி அரசு பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் தலைமையில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் ... Read More
சிறுதானியங்களை சாப்பிட்டால் மாரடைப்பு வராது! கலெக்டர் அட்வைஸ்!
வாணியம்பாடி இஸ்லாமிய மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறுதானிய கண்காட்சி மற்றும் கருத்தரங்கு. மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் தேவராஜி பங்கேற்பு. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இஸ்லாமிய மகளிர் கலை மற்றும் அறிவியல் ... Read More
அங்கநாதீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் மடவாளம் அருள்மிகு அங்கநாதீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., அவர்களின் குடும்பத்தாருடன் சாமி தரிசனம் செய்தார்கள். இவ்விழாவிற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.க.தேவராஜி அவர்களும் திரு.அ.நல்லதம்பி அவர்களும் ... Read More
நாட்றம்பள்ளி அருகே மழையினால் மேற்கூரை சேதம் உடனடியாக நாட்றம்பள்ளி வட்டாட்சியர் நிவாரணம் வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா ஆத்தூர் குப்பம் அருகே வெள்ளைக்காரன் வட்டத்தைச் சார்ந்த திரு முனியப்பன் S/O முனிசாமி என்பவரின் குடிசை வீட்டின் ஒரு பக்க சுவர் மேற்கூரை மழையினால் முழுவதுமாக சேதம் அடைந்தது. ... Read More
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் படத்திற்கு எம்.எல்.ஏ.செந்தில்குமார் மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் படத்திற்கு எம்.எல்.ஏ.செந்தில்குமார் மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.வி.சம்பத்குமார், நகர ... Read More
ஆபரேஷன் நியூ லைஃப் மற்றும் பிச்சைக்காரர்களின் மறுவாழ்வு திட்டத்தின் கீழ், அவர்களுக்கு அடிப்படை தேவையான பொருட்கள் வழங்கிய திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளர்.
திருப்பத்தூர் மாவட்டம், தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர்.செ.சைலேந்திரபாபு., இ.கா.ப, அவர்களின் உத்திரவின் பேரில், ஆபரேஷன் நியூ லைஃப் மற்றும் பிச்சைக்காரர்களின் மறுவாழ்வு திட்டத்தின் கீழ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.K.S.பாலகிருஷ்ணன்.,BVSc, அவர்களின் ... Read More
ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் பி கே ஸ்போர்ட்ஸ் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு டி சர்ட் வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அரசு மேல்நிலை பள்ளியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் தலைமையில் பி.கே.ஸ்போர்ட்ஸ் அறக்கட்டளை சார்பில் அரசு பள்ளி மாணவர்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வட்டார அளவில் வெற்றி பெற்று மாநில ... Read More
அம்பலூர் ஊராட்சியில் தேசிய குற்ற விசாரணை கழகத்தின் சார்பாக முப்பெரும் விழா.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, அம்பலூர் ஊராட்சியில் தேசிய குற்ற விசாரணை கழக நிறுவன டாக்டர் அமிர்தலிங்கம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் A.M.கார்த்திகேயன் தலைமையில் முப்பெரும் விழா.! இவ்விழாவில் ... Read More
