Tag: திருப்பத்தூர் மாவட்டம்
வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட ... Read More
வாணியம்பாடியில் உழவர் சந்தைக்கு சென்றவர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட செய்த 2 பேர் கைது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த விவசாயி ரமேஷ் உட்பட 2 விவசாயிகள் நிலத்தில் விளைந்த பீர்கன்காய், முள்ளங்கி உள்ளிட்ட காய்களை வாணியம்பாடியில் உள்ள உழவர் சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு சென்றபோது, ... Read More
வாணியம்பாடியில் 10 மணி நேரம் ஸ்கேட்டிங் செய்து இந்தியா புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்காட்சில் இடம் பிடித்து பள்ளி மாணவர்கள் சாதனை.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் லக்கி ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி சார்பில் ஸ்கேட்டிங் பயிற்சியாளர் பிரபு தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் 65 பேர் கலந்து கொண்டு 209 கிலோமீட்டர் ... Read More
ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் 40 உயர்மின் கோபுர விளக்குகளை நாடாளுமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்
திருப்பத்தூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட தூய நெஞ்சக் கல்லூரி பகுதியில் இருந்து புதுப்பேட்டை ரோடு வரை உள்ள முக்கிய சாலையில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ 50 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு மின் விளக்குகள் அடங்கிய ... Read More
ஆம்பூரில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்தவர் கைது
திருப்பத்தூர் மாவட்டம்; ஆம்பூர் அருகே பனங்காட்டேரி காப்பு காட்டு பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது காப்பு காட்டில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த அனுமுத்து (28) என்பவரை பிடித்து அவரிடம் இருந்து ... Read More
வாணியம்பாடியில் மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி அடுத்த ராமையன் தோப்பு பகுதியில் அமைந்துள்ள தர்மராஜா மற்றும் திரௌபதி அம்மன் திருக்கோயிலில் உலக மக்கள் நன்மை பெற வேண்டியும் நாடகக் கலை புத்துயிர் பெற ... Read More
வாணியம்பாடி அருகே 3500 லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு.
திருப்பத்தூர் மாவ்ட்டம் வாணியம்பாடி அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் தமிழரசி, சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் அடங்கிய காவல்துறையினர் வாணியம்பாடி அடுத்த மாதகடப்பா மலைப்பகுதியை ஒட்டியுள்ள கொரிப்பள்ளம் மலைப்பகுதியில் மதுவிலக்கு வேட்டை நடத்தி ... Read More
வாணியம்பாடி கள்ள சாராயம் விற்பனையில் ஈடுபட்டவர் கைது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் கள்ள சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நகர போலிசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு ஒரு ... Read More
தனியார் பள்ளியில் பட்டமளிப்பு மற்றும் விளையாட்டு நாள் விழா.!
திருப்பத்தூர் மாவட்டம் காவலூர் சத்திரத்தில் உள்ள ஸ்ரீ விவேகானந்தா நர்சரி & பிரைமரி பள்ளியில் பள்ளியின் தாளாளர் ராஜா தலைமையில் பட்டமளிப்பு மற்றும் விளையாட்டு நாள் விழா நடைபெற்றது. விழாவில் வட்டார ... Read More
ஆலங்காயம் அருகே மக்களைத் தேடி மருத்துவ திட்டம்-துணை இயக்குனர் திடீர் ஆய்வு.!
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பேரூராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு ரெட்டி தெருவில் மக்களைத் தேடி மருத்துவ திட்டம் குறித்து துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் செந்தில் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்தார். ... Read More
