Tag: திருப்பூர்
உடுமலைப்பேட்டை சின்ன வீரன் பட்டியில் விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா -ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த சின்ன வீரன் பட்டி ஊராட்சியில் பழமையான புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ பெரிய விநாயகர், ஸ்ரீ தன்னாட்சியப்பன். ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் வெகுசிறப்பாக நடைபெற்றது. பல்வேறு ... Read More
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 106 வது பிறந்த நாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை யில் மத்திய பேருந்து நிலையம் முன்பு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 106 வது பிறந்த நாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரம் ... Read More
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டைமத்திய பேருந்து நிலையம் முன்பு ஏ ஐ டி யு சி சார்பில் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டைமத்திய பேருந்து நிலையம் முன்பு ஏ ஐ டி யு சி சார்பில் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம்.மத்திய அரசின் தவறான கொள்கைகளால் பனியன், பஞ்சாலை. சிறு. குறு,மற்றும் நடுத்தரத் ... Read More
உடுமலை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஓவிய போட்டி- 10க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்பு!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை யில் உள்ள மத்திய அரசின் கீழ் இயங்கும் கேந்திர வித்யாலயா பள்ளியில் மத்திய கல்வித்துறையின் அறிவுறுத்தலின்படி " பரீட்சா பே சர்ச்சா " என்ற நிகழ்ச்சிக்கான ஓவியப்போட்டி நடைபெற்றது. 2018 ... Read More
MGR 106வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கன்னிவாடி அ.இ.அ.தி.மு.க நடத்தும் மாபெரும் கைப்பந்து போட்டி.
திருப்பூர் மாவட்டம், மூலனூர் ஒன்றியம், கன்னிவாடி பேரூராட்சி பகுதியில் புரட்சித்தலைவர் MGR 106வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கன்னிவாடி அ.இ.அ.தி.மு.க நடத்தும் மாபெரும் கைப்பந்து போட்டியை மடத்துக்குளம். சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட கழக செயலாளர். ... Read More
உடுமலைப்பேட்டை ஓபிஸ் அணி சார்பில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 106 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மத்திய பேருந்து நிலையம் முன்பு ஓபிஸ் அணி சார்பில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 106 வது பிறந்த நாளை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட திருவுருவப் படத்திற்கு நகரச் செயலாளர் யூ.ஜி.கே சற்குணசாமி தலைமையில் ... Read More
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த சோமவாரப்பட்டி ஆல் கொண்டமால் கிருஷ்ணர் கோவில் பொங்கல் திருநாள் விழா சாமி தரிசனம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சோமவாரப்பட்டி மலை கோவில் என அழைக்கப்படும் ஆல் கொண்டமால் கிருஷ்ணர் கோவிலில் தை திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உடுமலைப்பேட்டை, குடிமங்கலம், பொள்ளாச்சி, மடத்துக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ... Read More
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு C.மகேந்திரன் MLA கொடியேற்றி, கல்வெட்டை திறந்து வைத்தார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிறுவனர், பாரதரத்னா, புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106வது பிறந்தநாள் விழா வை முன்னிட்டு மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் ... Read More
சோமவாரப்பட்டி ஆல்கொண்ட மால் கோவிலில் தமிழர் திருநாள் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பூர் குடிமங்கலம் சோமவாரப்பட்டி ஆல்கொண்ட மால் கோவிலில் தமிழர் திருநாள் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆல்கொண்டமால் சோமவாரப்பட்டியில் ஆதி காலத்தில் அடர்ந்த காடுகளில் ... Read More
உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கான கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் கலைச்சாரல்-2023 கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
குத்துவிளக்கு ஏற்றப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே துவங்கியது. கல்லூரியின் செயலர் ஸ்ரீமதி சுமதிகிருஷ்ணப்பிரசாத் அவர்கள் முன்னிலை வகித்தார். தமிழ்த்துறை சுயநிதி பிரிவு தலைவர் சு. பிருந்தா வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் ... Read More
