Tag: திருவள்ளூர்
பூண்டியில் உள்ள தனியார் டயர் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 60 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.
திருவள்ளூர் அடுத்த பூண்டி பகுதியில் இயங்கி தனியார் டயர் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று வழக்கமாக தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, தொழிற்சாலையின் பின்புறம் பகுதியில் இயந்திரப் பகுதியில் தீ விபத்து ... Read More
திருவள்ளூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.
திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் KENC அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 1,847 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.89.03,லட்சம் மதிப்பீட்டில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து ... Read More
வங்காள விரிகுடா கடலும் இணையும் முகத்துவாரம் 4.5 கி.மீ. வரையிலான நீரோட்ட வழிப்படுத்து சுவர் அடிக்கல் நாட்டு விழா;
4.5 கி.மீ. வரையிலான நீரோட்ட வழிப்படுத்து சுவர் அடிக்கல் நாட்டு விழாவானது திருவள்ளூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயகுமார், பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் ஆகியோர் டி பணிகளை துவங்கி வைத்தனர். திருவள்ளூர் ... Read More
திருவள்ளூரில் கர்ம வீரர் காமராஜர் பிறந்தநாளையொட்டி கல்வி வளர்ச்சியில் காமராஜரின் பங்களிப்பு குறித்து பேச்சு போட்டி, ஓவியம் போட்டிகளில் சிறந்தது விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
திருவள்ளூர் சி.எஸ்.ஐ கௌடி மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா பள்ளி தலைமை ஆசிரியர் எப்சிபா கேத்ரின் தலைமையில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. விழாவில் பங்கேற்று 300-க்கும் மேற்பட்ட ... Read More
புழல் அருகே டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் வளாகத்தில் பெருந்தலைவர் காமராஜர் 121வது பிறந்தநாள் விழா
புழல் அருகே டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் வளாகத்தில் பெருந்தலைவர் காமராஜர் 121வது பிறந்தநாள் விழா உற்சாகம். சென்னைவாழ் நாடார் சங்கத்தின் நிர்வாகிகள் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ... Read More
மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திருவள்ளூர் மாவட்ட துணை ஆட்சியர் வழங்கி சிறப்பித்தார்.
காலை (17.03.2023 ) 9 & 10ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு இன்று காலை சிற்றுண்டியை திருவள்ளூர் மாவட்ட துணை ஆட்சியர் (பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட நலத்துறை) மதிப்புமிகு குணசேகரன் அவர்கள் வழங்கி ... Read More
