Tag: திருவள்ளூர்
தேர்தல் விதிமுறைகளை மீறி சர்வதேச உலக பெண்கள் தின நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு அமைச்சர்கள் வெளியேற்றம்
தேர்தல் விதிமுறைகளை மீறி தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் வாரியம் சார்பில் நடைபெற்ற சர்வதேச உலக பெண்கள் தினத்தில் கலந்து கொண்ட அமைச்சர் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் ... Read More
ஊத்துக்கோட்டை அருகே அரசு வழங்கிய தற்காலிக பட்டாவை மாற்றி வழங்க்க்கோரி அரசு பேருந்தை சிறைப்பிடித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகில் மாம்பாக்கம் பகுதியில் அரசு பேருந்தை சிறைப்பிடித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அம்பேத்கர் நகர் பெரிய காலனியில் கடந்த 1992-இல் அங்குள்ள 150 பேருக்கு அரசு பட்டா ... Read More
பூண்டி ஒன்றியத்தில் புதிய இரண்டு வகுப்பறைகள் திறப்பு விழா….
மாவட்டம் பூண்டி ஒன்றியம் மாம்பாக்கம் ஊராட்சியில் குழந்தை பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இரண்டு வகுப்பறைகளைக் கொண்ட கட்டிடம் சுமார் 28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இதனை ... Read More
திருவாலங்காடு அருகே கொசஸ்தலை ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட மூன்றரை அடி உயரம் உள்ள கருங்கல்லால் ஆன முருகன் சிலை கண்டெடுப்பு.
திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு அடுத்த பாகசாலை கிராமத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது காலில் ஏதோ இடிபட்டது போல காணப்பட்டது அப்பொழுது அந்த இடத்தில் பள்ளம் தோன்றி பார்த்தபோது சுமார் மூன்று ... Read More
திருவள்ளூர் அருகே வங்கியின் மேற்கூரையின் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து 3 பேர் காயமடைந்தனர்.
திருவள்ளூர் அருகே மப்பேடு அடுத்த புதுப்பட்டு பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் இன்று மதியம் வழக்கமாக வங்கிக்குள் வாடிக்கையாளர்கள் அமரும் இடத்தில் மேற்கூரையின் சிமெண்ட் பூச்சு யில் திடீரென பெயர்ந்து விழுந்தது.அப்போது வாடிக்கையாளர்கள் அமரும் ... Read More
வங்கி உதவி மேலாளரை தாக்கிய பாஜக மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினரை போலீசார் கைது செய்து விசாரணை
அருகே ஏடிஎம் மிஷினை சர்வீஸ் செய்து கொண்டிருந்த போது பணம் எடுக்காமல் தடுத்த வங்கி உதவி மேலாளரை தாக்கிய பாஜக மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு ... Read More
இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் ஒருவரின் காதை தனியாக கடித்து துப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் ஒருவரின் காதை தனியாக கடித்து துப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. திருவள்ளூர் ஒன்றியம், தண்ணீர்குளம் ஊராட்சி தலைவராக இருப்பவர் தேவிகா. இவரது கணவர் தயாளன் இவர் தண்ணீர்குளம் ... Read More
தமிழ்நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டம், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்
தமிழ்நாடு வருவாய் அலுவலர்கள் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 வது நாளாக திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பாக சமைத்து உண்டும் இரவில் தீ மூட்டி கொட்டும் பணியும் பொருட்படுத்தாமல் போராட்டம் ... Read More
குடியிருப்புகள் மிகுந்த சாலையில் கனரக வாகனங்கள் வந்ததால் தினந்தோறும் விபத்து ஏற்படுவதாக குற்றசாட்டு.
இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி லாரி சத்திரத்தில் சிக்கும் பரபரப்பான சிசிடிவி காட்சி வெளியானதால் பரபரப்பு. அம்பத்தூரைச் சேர்ந்தவர் வன்னியராஜன் இவரது மனைவி மைதிலி(39) இருவரும் போரூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று ... Read More
புதிதாக அமைக்கப்பட்ட துணை மின் நிலையத்தை தமிழக முதல்வர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட குஞ்சலம் கிராமத்தில் 26.51 கோடி மதிப்பிட்டில் புதிதாக அமைக்ப்பட்ட துணை மின் நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இந்த துணை மின் ... Read More
