Tag: திருவள்ளூர்
திருவேற்காடு தனியார் பள்ளியில் மாணவர்கள் ஒன்றிணைந்து வரைந்த சித்திர புனைவு கண்காட்சி.
திரும்பிய பகுதி எல்லாம் வண்ண வண்ண ஓவியங்கள் ஆர்வமுடன் கண்டு களித்த பெற்றோர். திருவேற்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் சித்திர புனைவு கலை கண்காட்சி நடைபெற்றது மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் 1 ... Read More
தனியார் தொழிற்சாலையின் மனிதவள மேம்பாட்டு அதிகாரியை தாக்கியதாக உளுந்தை ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த உளுந்தை ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ரமேஷ். அங்குள்ள தனியார் தொழிற்சாலை, ஊராட்சி மற்றும் நகர ஊரமைப்பு துறையிடம் திட்ட தொழில்நுட்ப அனுமதி வரைபட ஒப்புதல் பெறாமல் இருந்து ... Read More
அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் ரகளை செய்ததால் அரசு பேருந்து மாநில நெடுஞ்சாலையில் நிறுத்தம்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுப்பிரமணி சாமி அரசு கலைக் கல்லூரி வழியாகச் செல்லும் தடம் எண்-45 பேருந்தில் கலைக் கல்லூரி மாணவர்கள் ... Read More
கும்மிடிப்பூண்டி அருகே 2023 வரிகளில் 5 மணி நேரம் 50 நிமிடம் கவிதை எழுதி கிராமத்துப் பெண் உலக சாதனை.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த செங்கல் சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் திலகவதி பாஸ்கர் (35) அரசு பள்ளியில் தமிழ்வழியில் பயின்ற இவர் 50 தலைப்புகளில் 50 கவிதை, 500-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 10- க்கும் ... Read More
பாரத ஜனதா கட்சியின் புதிய நிர்வாகிகளை நியமிக்கப்பட்ட பகுதிகளில் கொடியேற்று விழா நடைபெற்றது
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் எம்ஜிஆர் நகர் பகுதியில் தெற்கு ஒன்றிய மண்டல தலைவர் ராஜேந்திரன் தலைமையில் தெற்கு ஒன்றியம் (SC) அணி தலைவர் அஜய் ஏற்பாட்டில் பாரத ஜனதா கட்சியின் சார்பாக கொடியேற்றும் விழா ... Read More
சினிமா பாணியில் பொதுமக்கள் பேட்டி எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் குடியிருப்பு பகுதியில் டவர் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு கதிர்வீச்சினால் கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்நல்லாத்தூர் பகுதியில் பிரபல செல்போன் நிறுவனத்தின் டவர் அமைப்பதனால் பொதுமக்களுக்கு அதிக அளவில் கதிர்வீச்சால் பாதிப்பு ஏற்படுவதாவும் ஏற்கனவே அப்பகுதியில் ஜியோ டவர் அமைத்ததினால் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், ... Read More
இடைநிலை பதிவு மூப்பு இயக்கம்(ssta)சார்பாக 10 புதிய வட்டார கிளைகளின் தொடக்க விழா, மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.
திருவள்ளூர் அடுத்து திருமண மண்டபத்தில் இடைநிலை பதிவு ஆசிரியர் இயக்கம் சார்பில் வட்டார கிளைகள் தொடக்க விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் கலந்து கொண்டு பேசியபோது2009 ஆண்டில் ... Read More
ஆந்திர மாநிலத்தில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் புகாரில் கைது.
திருவள்ளூர் மாவட்டம் தமிழக எல்லையில் உள்ள திருத்தணி இந்த பகுதி பேருந்து நிலையத்திலிருந்தும் மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பட்டுக்கோட்டை, திருநெல்வேலி, மதுரை, போன்றபகுதிகளிலிருந்து திருத்தணி வழியாக ஆந்திர மாநிலத்திற்கு திருப்பதி கோயிலுக்கு செல்ல வேண்டிய ... Read More
விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் விவசாயிகளின் முன்னிலையில் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளரை மாவட்ட ஆட்சியர் கோபமுடன் கண்டிப்பு.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகளின் நலன் காக்கும் கூட்டம்மானது மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டு ... Read More
வள்ளுவர்புரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ திருவீதி அம்மன் திருக்கோவிலின் 17 ஆம் ஆண்டு முன்னிட்டு 108 பால்குட அபிஷேகம் விழா நடைபெற்றது.
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 2,வது வார்டு வள்ளுவர்புரத் தில் அமைந்துள்ள ஸ்ரீ திருவீதி திருக்கோவிலின் 17, ஆம் ஆண்டு விழாவானது ஊர் பொதுமக்கள் ஏற்பாட்டில் வெகு விமர்சியான முறையில் நடைபெற்றது. மேலும் இதனைத் தொடர்ந்து அருள்மிகு ... Read More
