BREAKING NEWS

Tag: தூத்துக்குடி

போற போக்க பார்த்தா தமிழ்நாட்டுல பாஜகவை அண்ணாமலை காலி செய்து விடுவார் இதுதான் நடக்கும் என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு.
அரசியல்

போற போக்க பார்த்தா தமிழ்நாட்டுல பாஜகவை அண்ணாமலை காலி செய்து விடுவார் இதுதான் நடக்கும் என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு.

அதிமுகவில் இணைந்த மேலும் ஒரு பாஜக நிர்வாகி பாஜக தூத்துக்குடி வடக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் பிரிவு (OBC) அணியின் துணைத் தலைவர் கோமதி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் வைத்து முன்னாள் செய்தி ... Read More

கோவில்பட்டியில் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்த பாஜ., நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக.,வினர் புகார் அளித்துள்ளனர்.
அரசியல்

கோவில்பட்டியில் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்த பாஜ., நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக.,வினர் புகார் அளித்துள்ளனர்.

கூட்டணி தர்மத்தை மீறி பாஜ., நிர்வாகிகளை அதிமுகவில் இணைப்பதை கண்டித்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜ., இளைஞரணி சார்பில், அதன் தலைவர் தினேஷ் ரோடி தலைமையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம்மணியாச்சி பஸ் ஸ்டாப் ... Read More

பாஜகவினர் எடப்பாடி பழனிச்சாமி படத்தை எரித்து கண்டன கோஷம்..
அரசியல்

பாஜகவினர் எடப்பாடி பழனிச்சாமி படத்தை எரித்து கண்டன கோஷம்..

கோவில்பட்டியில் பாஜக ஐடி பிரிவு தலைவர் நிர்மல் குமார் உள்ளிட்ட நிர்வாகிகளை அதிமுகவில் இணைத்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாஜக இளைஞர் அணி நிர்வாகி தினேஷ் ரோடி தலைமையில் கோவில்பட்டி ... Read More

பிரபாகரன் ஆன்மா மன்னிக்கதோ என்ற காரணத்தினால் தான் என்னவோ வைகோ பிரச்சாரத்திற்கு வரவில்லை – கடம்பூர் ராஜூ.
அரசியல்

பிரபாகரன் ஆன்மா மன்னிக்கதோ என்ற காரணத்தினால் தான் என்னவோ வைகோ பிரச்சாரத்திற்கு வரவில்லை – கடம்பூர் ராஜூ.

  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடல் கோவில்பட்டி அதிமுக நகர கழக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.   பொதுக் ... Read More

மான்களால் சேதப்படும் பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் – கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கோரிக்கை.
அரசியல்

மான்களால் சேதப்படும் பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் – கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கோரிக்கை.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கடம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வனவிலங்குகளால் விவசாய பயிர்கள் சேதமடைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று முன்னாள் செய்தி மற்றும் ... Read More

9ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆன்மிகம்

9ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஜெயகணபதி திருக்கோயிலில் 9ம் ஆண்டு வருஷாபிஷேகம் விழா நடைபெற்றது.     இதனைத்தொடர்ந்து. திருக்கோயில் அதிகாலை 4.00 ... Read More

திருச்செந்தூரில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆன்மிகம்

திருச்செந்தூரில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு நேற்று மாலை 4.40 மணிக்கு கொடிப்பட்டம் வீதி உலா நடைபெற்றது.   12ம் திருவிழா மண்டகப்படி ... Read More

மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவில்பட்டி அருகே அருள்மிகு ஸ்ரீ வீரம்மாள் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழாவில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி

மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவில்பட்டி அருகே அருள்மிகு ஸ்ரீ வீரம்மாள் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழாவில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தோணுகால் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வீரம்மாள் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து.திருக்கோயிலில் அதிகாலை 4.00 மணிக்கு திறக்கப்பட்டு விக்னேஸ்வர ... Read More

கோவில்பட்டியில் தீப்பெட்டி கம்பெனி அதிபரிடம் ரூ.6 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த பிரபல கொள்ளையர்கள் 2 பேரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.5 லட்சம் மீட்கப்பட்டது.
குற்றம்

கோவில்பட்டியில் தீப்பெட்டி கம்பெனி அதிபரிடம் ரூ.6 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த பிரபல கொள்ளையர்கள் 2 பேரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.5 லட்சம் மீட்கப்பட்டது.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு சங்கர் நகரை சேர்ந்த சேக் முகமது மகன் சையது முகமது புகாரி (37). இவர் சண்முகா நகரில் தீப்பெட்டி மூலப்பொருள் தயாரிக்கும் கம்பெனி நடத்தி ... Read More

அதிமுக கழக அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் இல்ல திருமண விழா..! முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு  கடம்பூர் ராஜூ தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அரசியல்

அதிமுக கழக அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் இல்ல திருமண விழா..! முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடம்பூர் ராஜூ தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். அதிமுக கழக அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் இல்ல திருமண விழாவிற்கு வருகை தந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோவில்பட்டியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட சார்பில் முன்னாள் அமைச்சரும் ... Read More