BREAKING NEWS

Tag: தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே அரசு பள்ளி மாணவர் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாணவர்கள் பள்ளியை புறக்கணித்து போராட்டம்
கல்வி

கோவில்பட்டி அருகே அரசு பள்ளி மாணவர் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாணவர்கள் பள்ளியை புறக்கணித்து போராட்டம்

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சிதம்பரம் பட்டி பகுதியை சேர்ந்த சஞ்சய் என்ற மாணவர் அப்பகுதியில் உள்ள உயர் நிலை பள்ளியில் 7 ம் வகுப்பு படித்து வருகிறார். ... Read More

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா-வை கொன்றது மோடிதான்” – கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் குற்றச்சாட்டு.
அரசியல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா-வை கொன்றது மோடிதான்” – கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் குற்றச்சாட்டு.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள பெரியசாமிபுரம் கிராமத்தில், திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாபெரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் ... Read More

கோவில்பட்டியில் திமுக நகர கழக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
அரசியல்

கோவில்பட்டியில் திமுக நகர கழக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு திமுக நகர கழக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு தெருமுனைப் பிரச்சாரம் கூட்டம் கோவில்பட்டி நகர செயலாளருமான ... Read More

கனிமொழி எம்பி பிறந்தநாளையொட்டி கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த 18 குழந்தைகளுக்கு நகர மன்ற தலைவர்  மோதிரம் வழங்கினார்.
அரசியல்

கனிமொழி எம்பி பிறந்தநாளையொட்டி கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த 18 குழந்தைகளுக்கு நகர மன்ற தலைவர் மோதிரம் வழங்கினார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   திமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி பிறந்தநாளையொட்டி கோவில்பட்டியில் நகர திமுக சார்பில் அரசு மருத்துவமனையில் பிறந்த 18 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது. நகர ... Read More

கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் போதிய மழையின்றி பயிர்கள் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் வேதனை.. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி.
அரசியல்

கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் போதிய மழையின்றி பயிர்கள் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் வேதனை.. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து வருவாய் துறை அமைச்சர் அவதூறு பேச்சு - தூத்துக்குடி வடக்கு மாவட்ட பகுதிக்கு வருகை புரிந்தால் அதிமுக சார்பில் கருப்பு கொடி போராட்டம் நடத்தபடும் ... Read More

கோவில்பட்டியில் இருசக்கர வாகன காப்பக உரிமையாளர் கண்ணில் மிளகாய் பொடி தூவி சரமாரி வெட்டி படுகொலை – போலிஸ்சார் விசாரணை.
குற்றம்

கோவில்பட்டியில் இருசக்கர வாகன காப்பக உரிமையாளர் கண்ணில் மிளகாய் பொடி தூவி சரமாரி வெட்டி படுகொலை – போலிஸ்சார் விசாரணை.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் வாகன காப்பகம் செயல்பட்டு வருகிறது அதன் உரிமையாளரான விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் இரவு இரு ... Read More

அதிமுக வடக்கு மாவட்ட சார்பில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம்.
அரசியல்

அதிமுக வடக்கு மாவட்ட சார்பில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் அதிமுக வடக்கு மாவட்ட சார்பில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பணியாற்றுவது மற்றும் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது. ... Read More

நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளிநாட்டில் படித்து வெளிநாட்டு வங்கி வேலை பார்த்தவர் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி தெரியாமல் மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என குற்றச்சாட்டு..
அரசியல்

நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளிநாட்டில் படித்து வெளிநாட்டு வங்கி வேலை பார்த்தவர் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி தெரியாமல் மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என குற்றச்சாட்டு..

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளிநாட்டில் படித்து வெளிநாட்டு வங்கி வேலை பார்த்தவர் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி தெரியாமல் பொருளாதாரத்தை கையாள தெரியாமல் எந்த மாற்றத்தையும் ... Read More

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கோவில்பட்டி அருகே மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
அரசியல்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கோவில்பட்டி அருகே மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்   அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட சார்பாக ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி கோவில்பட்டி அருகே கடலையூர் நடைபெற்றது தூத்துக்குடி வடக்கு மாவட்ட ... Read More

இந்தியாவில் இருக்க மாநில கட்சிகள் எல்லாம் அழித்துவிட்டு அதில் பாரதிய ஜனதா, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் கால் பதிக்க முயற்சிக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி.
அரசியல்

இந்தியாவில் இருக்க மாநில கட்சிகள் எல்லாம் அழித்துவிட்டு அதில் பாரதிய ஜனதா, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் கால் பதிக்க முயற்சிக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.     இந்தியாவில் இருக்க மாநில கட்சிகள் எல்லாம் அழித்துவிட்டு அதில் பாரதிய ஜனதா, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் கால் பதிக்க முயற்சிக்கிறது என கோவில்பட்டி அருகே விடுதலை சிறுத்தை கட்சி ... Read More