BREAKING NEWS

Tag: தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள 1300 கிலோ பீடி இலைகளை பறிமுதல் செய்த‌ – கியூ பிரிவு போலீசார்
தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள 1300 கிலோ பீடி இலைகளை பறிமுதல் செய்த‌ – கியூ பிரிவு போலீசார்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கலைஞானபுரம் கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படவிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கியூ பிரிவு போலீசார் அங்கு சென்று ... Read More

எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் 70 கிலோ கேக் வெட்டி பொதுமக்களுக்குஅன்னதானம் வழங்கினார்.
தூத்துக்குடி

எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் 70 கிலோ கேக் வெட்டி பொதுமக்களுக்குஅன்னதானம் வழங்கினார்.

எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் 70 கிலோ கேக் வெட்டி பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அன்னதானம் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து ... Read More

தூத்துக்குடியில் சிக்னலில் நின்று செல்லும் வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள  தற்காலிக பந்தல் அமைத்து  தூத்துக்குடி மாநகராட்சி சிறப்பான ஏற்பாடு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் சிக்னலில் நின்று செல்லும் வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள தற்காலிக பந்தல் அமைத்து தூத்துக்குடி மாநகராட்சி சிறப்பான ஏற்பாடு

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வாகன ஓட்டிகள் சிக்னலில் நிற்கும் ஒரு நிமிடம் சற்று இளைப்பாறவும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ளவும் தூத்துக்குடியில் வாகனங்கள் சிக்னலில் காத்திருக்கும் இடங்களில் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது தூத்துக்குடி விவிடி சிக்னலில் ... Read More

கோவில்பட்டியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம்- சிறப்பாக விளையாடிய மாணவிகளுக்கு பரிசும்  பாராட்டு சான்றிதழ் மற்றும் சீருடை வழங்கி கெளரவிப்பு.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம்- சிறப்பாக விளையாடிய மாணவிகளுக்கு பரிசும் பாராட்டு சான்றிதழ் மற்றும் சீருடை வழங்கி கெளரவிப்பு.

கோவில்பட்டியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம்- சிறப்பாக விளையாடிய மாணவிகளுக்கு பரிசும் பாராட்டு சான்றிதழ் மற்றும் சீருடை வழங்கி கெளரவிப்பு. தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகம் மற்றும் போலீஸ் ... Read More

வீரசக்கதேவி ஆலயத்துக்கு தொடர் ஜோதியை கயத்தார் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு இடத்தில் வைத்து முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி

வீரசக்கதேவி ஆலயத்துக்கு தொடர் ஜோதியை கயத்தார் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு இடத்தில் வைத்து முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார்.

  வீரசக்கதேவி ஆலயத்துக்கு தொடர் ஜோதியை கயத்தார் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு இடத்தில் வைத்து முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார். பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயத்தின் 68வது உற்சவ ... Read More

விடுமுறை கால வேதாகம பயிற்சி வகுப்பு தூத்துக்குடியில் துவக்கம்.
தூத்துக்குடி

விடுமுறை கால வேதாகம பயிற்சி வகுப்பு தூத்துக்குடியில் துவக்கம்.

விடுமுறை கால வேதாகம பயிற்சி வகுப்பு தூத்துக்குடியில் துவக்கம் சிறுவயதில் சிறு பிள்ளைகளை நல்வழிப்படுத்தும் முயற்சியாக இந்த வகுப்புகள் நடைபெறுவதாக ஆலய குருவானவர் பேச்சு.வருடம் தோறும் மே மாதங்களில் கிறிஸ்தவ தேவாலயங்களில் கால வேதாகம ... Read More

சாத்தான்குளத்தில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

  தமிழகம் முழுவதும் கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர் ... Read More

கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் பூவனநாத சுவாமி திருக்கோயில் பௌர்ணமி திருவிளக்கு பூஜை திராளன பெண்கள் பங்கேற்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் பூவனநாத சுவாமி திருக்கோயில் பௌர்ணமி திருவிளக்கு பூஜை திராளன பெண்கள் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பிரசித்தி பெற்ற ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் பூவனநாத சுவாமி திருக்கோயில் ஒவ்வொரு மாதமும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 108 திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். சித்திரை மாத பௌர்ணமி ... Read More

கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதியில் தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதம் காலை நேரத்தில் தீ விபத்து அதிகளவில் தொழிலாளர்கள் ஆலையில் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.
தூத்துக்குடி

கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதியில் தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதம் காலை நேரத்தில் தீ விபத்து அதிகளவில் தொழிலாளர்கள் ஆலையில் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். இவருக்கு சொந்தமான பத்ரகாளியம்மன் மேட்ச் ஒர்க்ஸ் என்கிற தீப்பெட்டி தொழிற்சாலை அப்பகுதியில் இயங்கி வருகிறது. இன்று காலையில் பணிகளை துவக்குவதற்காக ஆலையை திறந்தனர். பின்னர் ... Read More

சுங்கச சாவடி கட்டணம் கொடுத்தால் தான் வாக்கு பொட்டிகள் மற்றும் பொருட்களை ஏற்றிச் சொல்வோம்.
அரசியல்

சுங்கச சாவடி கட்டணம் கொடுத்தால் தான் வாக்கு பொட்டிகள் மற்றும் பொருட்களை ஏற்றிச் சொல்வோம்.

வாகன ஓட்டிகள் வாக்கு பெட்டிகளை ஏற்றிச் செல்ல மறுப்பு தெரிவித்த நிலையில் வட்டாட்சியரின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து வாகனங்களை எடுத்து சென்றனர். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் 286 வாக்கு ... Read More