Tag: தேனி மாவட்டம்
அரிசி கொம்பன் காட்டு யானைக்கு நலபெற சிவசேனா கட்சியின் சார்பாக சிறப்பு வேள்வி பூஜை.!!
தேனி மாவட்டத்தில் உள்ள அருள்மிகு கண்ணீஸ்வரமுடையார் திருக்கோவில் முன்பு அரிக்கொம்பன் என்ற அரிசிக்கொம்பன் யானை மன அமைதி அடைந்தும் பூரண குணமடைந்து விரைவில் அதன் பிறப்பிடத்திற்கே சென்றிட வேண்டி யாக வேள்வி பூஜை சிவசேனா ... Read More
எட்டு நாட்களாக தேனி, கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அச்சுறுத்தி வந்த அரிசி கொம்பன் யானை பிடிபட்டது.
கடந்த எட்டு நாட்களாக தேனி மாவட்டம் கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வலம் வந்த அரிசி கொம்பன் யானை தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சின்ன ஓவுலாபுரம் என்ற ஊரில் இருந்து ... Read More
தேனி மாவட்டத்தில் 11 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற உறுதிமொழி குழு ஆய்வு.
தேனி மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுதிமொழிக் குழு தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் தலைமையில் அரசு துறைகளின் கீழ் வளர்ச்சித்திட்டப் பணிகள் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. ... Read More
தேனியில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
தேனியில் ஆளும் திமுக அரசின் ஊழல் முறைகேடுகள் மற்றும் கள்ளச்சாராயம் போலி மதுபானங்கள் சட்டம் ஒழுங்கு சீர்கேடு போன்றவைகளை கண்டித்து. தேனி மாவட்ட அஇஅதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேனி நகர் ... Read More
தேனி மாவட்டம் கோம்பை பகுதியில் முன்விரோதத்தால் ஏற்பட்ட சண்டையில் வாலிபர் கொலை காவல்துறையினர் விசாரணை.
தேனி மாவட்டம் கோம்பை அணை மேடு பகுதியைச் சார்ந்தவர் மணிகண்டன். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது இரண்டாவது மகன் சதீஷ்குமார்(28), என்ற வாலிபர் கோம்பை பகுதியில் கூலி வேலை ... Read More
உத்தமபாளையம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் மந்தை அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை நடத்தினார்கள். பூஞ்சிட்டு, தேன்சிட்டு, கரிச்சான் சிட்டு, நடுமாடு ... Read More
தேனி ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள தற்காலிக நீரூற்றில் குளிக்கச் சென்ற சிவசாந்தன்(12), வீரராகவன்(12) இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி.
தேனி ரயில்வே நிலையம் அருகே உள்ள தற்காலிக நீரூற்றில் நேற்று மாலை தேனியைச் சேர்ந்த சிவராஜா என்பவரது மகன் சிவசாந்தன்(12), ரமேஷ் மகன் வீர ராகவன் (12) ஆகிய இரண்டு சிறுவர்கள் தனது நண்பர்களுடன் ... Read More
போடிநாயக்கனூரில் பொது மக்கள் குறை தீர்க்கும் வருவாய் தீர்வாய முகாம்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வருவாய் கூட்டத்திற்கு உட்பட்ட நகர் மற்றும் ஊராட்சி பகுதியில் உள்ள பொது மக்கள் மக்கள் குறை தீர்வு முகாம் 17.05.23 புதன்கிழமை முதல் தொடங்கி 24.05.23 புதன்கிழமை வரைநடைபெறுகிறது. ... Read More
தேனி மாவட்டம் கம்பம் அருகே முல்லை ஆற்றில் பத்தாம் வகுப்பு மாணவன் மூழ்கி பலி.
தேனி மாவட்டம் கம்பம் செக்கடி தெருவை சேர்ந்தவர் முகமது ராஜிக் சென்னையில் ஓட்டல் கடை வைத்துள்ளார். இவரது மகன் சையது சுல்தான் இப்ராஹிம் ( வயது16) சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு ... Read More
பாரம்பரிய திருவிழா; 20 கிலோ மீட்டர் நடந்தே சென்று நேர்த்தி கடன் செலுத்தும் கிராம மக்கள்.
போடிநாயக்கனூர் அருகே உள்ள கரட்டுப்பட்டி கிராமத்திலிருந்து வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் வரை 20 கிலோ மீட்டர் நடந்தே சென்று காவடியாட்டம் ஆடி நேர்த்தி கடன் செலுத்தும் கிராம மக்கள். 200 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் ... Read More
