BREAKING NEWS

Tag: தேனி மாவட்டம்

மங்கள தேவி கண்ணகி கோயில் கோட்ட உரிமை மீட்பு இயக்கம் இன்று துவக்கம். தமிழக அரசு கண்ணகிக்கு புதிதாக சிலை அமைத்து தர வேண்டி தீர்மானம்.
தேனி

மங்கள தேவி கண்ணகி கோயில் கோட்ட உரிமை மீட்பு இயக்கம் இன்று துவக்கம். தமிழக அரசு கண்ணகிக்கு புதிதாக சிலை அமைத்து தர வேண்டி தீர்மானம்.

தேனி மாவட்டம் கூடலூர் அருகே தமிழக கேரள எல்லையான மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள விண்ணேற்றி பாறையில் அமைந்துள்ளது மங்கள தேவி கண்ணகி கோயில். தமிழகத்தின் காப்பிய நூலான சிலப்பதிகாரத்தில் பாடப்பட்ட சிறப்புமிக்க இக்கோயில் ... Read More

கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பிற்பகல் முதல் மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவியில் குளித்த சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்.
தேனி

கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பிற்பகல் முதல் மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவியில் குளித்த சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்.

  தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலை பகுதி, வட்டக்கானல், வெள்ளகெவி உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகலில் அவ்வப்பொழுது ... Read More

மதுரை போடி இடையே ரயில்வே ஊழியர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கம்.
தேனி

மதுரை போடி இடையே ரயில்வே ஊழியர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கம்.

மதுரை போடி அகல ரயில் பாதை திட்ட பணிகளில் தேனி வரை பணிகள் நிறைவடைந்து ரயில் சேவை துவங்கிய நிலையில் தேனியில் இருந்து போடி வரையிலான 15 கிலோமீட்டர் தொலைவு பணிகள் தற்போது நிறைவு ... Read More

ஸ்ரீ வீரப்ப அய்யனார் கோயில் சித்திரைத் திருவிழா!
ஆன்மிகம்

ஸ்ரீ வீரப்ப அய்யனார் கோயில் சித்திரைத் திருவிழா!

ஸ்ரீ வீரப்ப அய்யனார் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்.‌ பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.   தேனி அல்லிநகரம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது சுயம்பு ஸ்ரீ வீரப்ப அய்யனார் கோயில். ... Read More

தேனியில் மோசடி செய்து ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை வேலி அமைத்து கையகப்படுத்தும் நடவடிக்கையில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டனர்.
தேனி

தேனியில் மோசடி செய்து ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை வேலி அமைத்து கையகப்படுத்தும் நடவடிக்கையில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டனர்.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட வடவீரன்நாயக்கன்பட்டி உள்ளிட்ட சில பகுதிகளில் 182 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை மோசடி செய்து பிளாட் போட்டு தனிநபர் பலருக்கு விற்பனை ... Read More

சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையினால் சுமார் 8000 வாழை மரங்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை.
தேனி

சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையினால் சுமார் 8000 வாழை மரங்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை.

8000 வாழை மரங்கள் சாய்ந்து சேதம்; விவசாயிகள் கவலை. தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயம் மிகுந்த பகுதியாகும். இந்த பகுதியில் நெல், வாழை, திராட்சை, பீட்ரூட், கரும்பு போன்ற விவசாயங்கள் முக்கிய ... Read More

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. ஆய்வுக்கு பின் மத்திய கண்காணிப்பு குழு தலைவர் பேட்டி.
தேனி

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. ஆய்வுக்கு பின் மத்திய கண்காணிப்பு குழு தலைவர் பேட்டி.

தேனி மாவட்டம்: கண்காணிப்பு குழு தலைவர் விஜய் சரண், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வுப் பணிகள் நிறைவடைந்தன. முதன் முதலாக முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட்டு குழுவினருடன் ... Read More

தேனி மாவட்த்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூபாய் இரண்டு லட்சம் மதிப்புள்ள கேரள லாட்டரி சீட்டுகளை கடத்தி வந்த பெண் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குற்றம்

தேனி மாவட்த்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூபாய் இரண்டு லட்சம் மதிப்புள்ள கேரள லாட்டரி சீட்டுகளை கடத்தி வந்த பெண் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையான கூடலூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து தமிழகத்தில் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் ... Read More

போடிநாயக்கனூர் வஞ்சி ஓடையில் அடையாளம் தெரியாத சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுப்பு .
தேனி

போடிநாயக்கனூர் வஞ்சி ஓடையில் அடையாளம் தெரியாத சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுப்பு .

தேனி மாவட்டம்: போடி அருகே உள்ளது கொண்டால் குண்டாலம்மன் ஈஸ்வரி கோயில் அருகே உள்ள முதல் பாலத்தில் வஞ்சி ஓடை ஆற்றுப்பகுதியில் நாய் ஒன்று செருப்பை தூக்கிக்கொண்டு அப்பகுதிக்குள் சுற்றி திரிந்துள்ளது.   பின் ... Read More

தேனியில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் ரயில் மோதி பலி. ரயில்வே போலீசார் விசாரணை.
தேனி

தேனியில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் ரயில் மோதி பலி. ரயில்வே போலீசார் விசாரணை.

  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கணேசபுரம் கிராமத்தைச் சேர்ந்த கன்னிச்சாமி மனைவி லட்சுமி (45). இவர் தேனி அண்ணா நகரில் உள்ள தனது உறவினர் இல்லத்திற்கு இன்று வந்தவர், மதுரை சாலையில் ... Read More