Tag: தேனி மாவட்டம்
சாலையில் கிடந்த 3 மாத சிசுக்கருவை கைப்பற்றி போலீசார் விசாரணை; ஆண்டிபட்டி அருகே பரபரப்பு.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கண்டமனூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு பிரிவு அருகே சாலையில் 3மாத சிசுக்கரு இறந்த நிலையில் கிடந்தது. இதனைக்கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்து ... Read More
தேனி அருகே 180 கிலோ புகையிலை குட்கா, 21 லட்சத்து 81 ஆயிரத்து 140 ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல்.
தேனி மாவட்டம் சின்னமனூரில் 180 கிலோ புகையிலை குட்காவை பறிமுதல் செய்த போலீசார் 21 லட்சத்து 81 ஆயிரத்து 140 ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். சின்னமனூர் மற்றும் அதன் ... Read More
மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட வி. கே வேலுச்சாமி சின்னம்மாள் தனியார் மஹாலில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இநத நிகழ்ச்சிக்கு ... Read More
பாதையை ஆக்கிரமித்து உள்ளதால் ஆக்கிரமிப்பை அகற்றி தரக் கோரி மனு.
கோவில்பட்டி முத்தாலம்மன் கோவில் தெருவில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து உள்ளதால் ஆக்கிரமிப்பை அகற்றி தரக் கோரி சார்பாக ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கோவில்பட்டி முத்தாலம்மன் கோவில் ... Read More
வைகை அணையில் இருந்து 2500 கனஅடி தண்ணீர் திறப்பு; அணை நீர்மட்டம் வேகமாக குறைகிறது.
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டபூ ர்வீக பாசன பகுதிகளுக்காக வைகை அணையில் இருந்து 2500 கன அடி தண்ணீர் திறப்பு நீர்வரத்து இல்லாததால் அணை நீர்மட்டம் வேகமாக சரிகிறது. தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே ... Read More
திருப்பூர் தில்லை நகர் ஐயப்ப சாமி கோவில் கோவிலில் மூன்றாம் ஆண்டு மண்டல பூஜை.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை திருப்பூர் தில்லை நகர் ஐயப்ப சாமி கோவில் கோவிலில் மூன்றாம் ஆண்டு மண்டல பூஜை உடுமலை தில்லை நகரில் உள்ள ரத்தினாம்பிகை சமேத ரத்தின லிங்கேஸ்வரர் திருக்கோவில் ... Read More
உத்தமபாளையத்தில் நான்கு நாட்களுக்கு முன்பு காணாமல் போன வாலிபர் கிணற்றில் பிணமாக அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஆர்.சி ரோமன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் இவரது மகன் கீர்த்தி(21) என்ற இளைஞரை கடந்த 24 ஆம் தேதி காணவில்லை என உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ... Read More
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேங்கியற்கு நன்றி தெரிவித்து விவசாயிகள் பட்டாசுகளை வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்கள்.
தேனி மாவட்டம் மட்டுமின்றி மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல். உள்ளிட்ட ஐந்து மாவட்டத்தின் நீர் ஆதாரமாக உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மலையின் காரணமாக 141.95 ... Read More
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு.
சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க தடை விதித்து பார்க்க மட்டும் அனுமதித்த போதிலும் ஆபத்தை உணராமல் நீர் தேங்கி செல்லும் பகுதியில் குழந்தைகளுடன் குளிக்கும் சுற்றுலா பயணிகள். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ... Read More
துப்புரவு தொழிலாளர்களை ஜாதி ரீதியாக பேசி துன்புறுத்துவதாக கூறி பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு தமிழ் புலிகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.வாடிப்பட்டி ஊராட்சியில் பணிபுரிகின்ற தூய்மை பணியாளர்களை ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ் ஊராட்சி செயலாளர் வீரபத்திரன், வாட்டர் மேன் நாகராஜ் ஆகிய பணியாளர்கள் துப்புரவு ... Read More
