BREAKING NEWS

Tag: தேனி மாவட்டம்

ஆண்டிபட்டி அருகே  4கிலோ 900கிராம் கஞ்சா  கஞ்சா விற்பனை செய்தவர் கைது.
குற்றம்

ஆண்டிபட்டி அருகே 4கிலோ 900கிராம் கஞ்சா கஞ்சா விற்பனை செய்தவர் கைது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்குட்பட்ட கடமலை மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட சீலமுத்தையாபுரம் ஓடைபகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக வருசநாடு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.     தகவலின் அடிப்படையில் வருசநாடு காவல் துறை சார்பு ... Read More

அம்பட்டையன் குளத்தில் படிக்கட்டு  அமைத்ததாக கூறி முறைகேட்டில் ஈடுபட்டதாக ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து துணைத் தலைவர் பட்டினி போராட்டம்.
Uncategorized

அம்பட்டையன் குளத்தில் படிக்கட்டு அமைத்ததாக கூறி முறைகேட்டில் ஈடுபட்டதாக ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து துணைத் தலைவர் பட்டினி போராட்டம்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது ஒக்கரைப்பட்டி கிராம ஊராட்சி . இந்த ஊராட்சியில் ஆறு வார்டுகள் உள்ளன . 1400 பொதுமக்கள் வசித்து வருகின்றனர் . இந்த ஊராட்சியில் உள்ள வேலுச்சாமிபுரம் ... Read More

தேனி அருகே குடிப்பதற்காக பணம்  தராததால் தாயை கோடாரியால் வெட்டி கொன்ற மகன்.
குற்றம்

தேனி அருகே குடிப்பதற்காக பணம் தராததால் தாயை கோடாரியால் வெட்டி கொன்ற மகன்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் கிராமத்தில் மருது பாண்டி என்ற இளைஞர் அவரது தாய் ஜோதிடம் மது குடிப்பதற்காக பணம் கேட்டது நிலையில் தாய் பணம் தர மறுத்ததால் வீட்டில் இருந்த ... Read More

தேனி பழைய பேருந்து நிலையம் அருகில்திமுக அரசை கண்டித்து அதிமுக வினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
அரசியல்

தேனி பழைய பேருந்து நிலையம் அருகில்திமுக அரசை கண்டித்து அதிமுக வினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

செய்தியாளர் தேனி முத்துராஜ். தேனி மாவட்டம், தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் தேனி நகர கழக செயலாளர் கிருஷ்ணகுமார் அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ... Read More

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி  தினகரனின் பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டிபட்டி மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு.
அரசியல்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டிபட்டி மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு.

தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் பிறந்தநாளை முன்னிட்டு அக்கட்சியின் தேனி மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி சார்பில் அமைப்புசாரா ஓட்டுணரனி மாவட்ட செயலாளர் வெற்றி வேலன் ஏற்பாட்டில் கொண்டாடப்பட்டது . இந்நிகழ்ச்சிக்கு ... Read More

பிஜேபி பிரமுகரை தாக்கிய திமுகவினரை கைது செய்யக்கோரி பிஜேபினர் திடீர் சாலை மறியல்.
அரசியல்

பிஜேபி பிரமுகரை தாக்கிய திமுகவினரை கைது செய்யக்கோரி பிஜேபினர் திடீர் சாலை மறியல்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியில் பாரதிய ஜனதா கட்சி பிரமுகரை தாக்கிய திமுகவினரை கைது செய்யக்கோரி பாரதிய ஜனதா கட்சியினர் திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.   ... Read More

தேனி சங்ககோணப்பட்டி வெடி வைக்கும் கல்குவாரி உரிமங்களை ரத்து செய்ய கோரி மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு.
தேனி

தேனி சங்ககோணப்பட்டி வெடி வைக்கும் கல்குவாரி உரிமங்களை ரத்து செய்ய கோரி மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு.

செய்தியாளர் தேனி முத்துராஜ். தேனி மாவட்டம், சங்ககோணப்பட்டி கிராமத்தைச் சுற்றிலும் பல கல்குவாரிகள் சட்டவிரோதமாக செயல்படுகின்றன. இதில் ஏபிஏ புளூமெட்டல்ஸ் என்ற பெயரில் இயங்கி வரும் கல்குவாரியில் அரசு அனுமதித்துள்ள அளவுகளையும் தாண்டி கீழே ... Read More

செங்கல் காளவாசல் உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்கும் வருவாய் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.
தேனி

செங்கல் காளவாசல் உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்கும் வருவாய் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.

தேனி செய்தியாளர் முத்துராஜ். தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம், கடமலை/ மயிலை ஒன்றிய பகுதியில் சுமார் 50 கும் மேற்பட்ட செங்கல் காளவாசல்கள் இயங்கி வருகிறது. இந்த செங்கல் காளவாசல் உரிமையாளர்களிடம் மயிலாடும் பாறை ... Read More

தேனி மாவட்டம் பாதாள சாக்கடை கழிவுநீர் நிரம்பி சாலையில் செல்லும் அவலம்.
தேனி

தேனி மாவட்டம் பாதாள சாக்கடை கழிவுநீர் நிரம்பி சாலையில் செல்லும் அவலம்.

செய்தியாளர் மு.பிரதீப். போடிநாயக்கனூர் நகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் தற்போது நடைபெற்று முடிவடைந்த நிலையில் பாதாள சாக்கடை வழியாக பொதுமக்கள் பயன்படுத்தும் சாக்கடை கழிவு நீர் தற்பொழுது நிரம்பி சாலையில் செல்வதால் ... Read More

பணிமேகமூட்டத்துடன் மழை பெய்ததால் வான ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
வானிலை

பணிமேகமூட்டத்துடன் மழை பெய்ததால் வான ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தமிழக கேரளா பகுதியான போடி மெட்டு பகுதியில் காலை முதலே மேகமூட்டத்துடன் கன மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் மின் விளக்கை ஒளிரவிட்டாரே வாகனத்தை இயக்கி சென்றனர்.   ... Read More