BREAKING NEWS

Tag: தேனி மாவட்டம்

போடியில் உள்ள 33 வார்டுகளிலும் நகர் கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.
தேனி

போடியில் உள்ள 33 வார்டுகளிலும் நகர் கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க இன்று தேனி மாவட்டம், போடியில் உள்ள 33 வார்டுகளிலும் நகர் கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.   இக்கூட்டத்தில் 33 வார்டில் உள்ள நகர மன்ற உறுப்பினர்கள் ... Read More

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் தேவர் குருபூஜை மரியாதை செலுத்தப்பட்டது.
தேனி

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் தேவர் குருபூஜை மரியாதை செலுத்தப்பட்டது.

தேனி மாவட்டம், பசும்பொன் தேவர் அவர்களின் 115 வது, குரு பூஜையை முன்னிட்டு, உத்தமபாளையம், பைபாஸில் உள்ள தேவர் திருமகனாரின் திரு உருவச்சிலைக்கு, மறவர் சங்கத் தலைவர், திரு, செல்வம் அவர்கள் தலைமையில் மரியாதை ... Read More

போடிநாயக்கனூர் நகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில், ஆளுங்கட்சியினர் மற்றும் எதிர்கட்சியினர் மட்டுமே கலந்து கொண்டதாகவும், வணிகர்கள் குமுறல்.
தேனி

போடிநாயக்கனூர் நகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில், ஆளுங்கட்சியினர் மற்றும் எதிர்கட்சியினர் மட்டுமே கலந்து கொண்டதாகவும், வணிகர்கள் குமுறல்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் நகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில், ஆளுங்கட்சியினர் மற்றும் எதிர்கட்சியினர் மட்டுமே கலந்து கொண்டதாகவும்,   ஆளுங்கட்சியினரே தங்களுக்கு வேண்டியவர் பெயரில் வணிக கடைக்க ளுக்கான ஏலம் ௹பாய் இருபத்தி ... Read More

தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜெய்பீம் புரட்சி புலிகள் சார்பாக ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி

தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜெய்பீம் புரட்சி புலிகள் சார்பாக ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனியில், ஜெய்பீம் புரட்சி புலிகள் கட்சி சார்பாக தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காக பணி செய்யும் பொறுப்பாளர்களான தலித் தலைவர்களுக்கு ஏற்படும் கொலை முயற்சிகளில் இருந்து தங்களை பாதுகாக்க துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி வழங்கிட ... Read More