BREAKING NEWS

Tag: தேனி மாவட்டம்

சங்கராபுரத்தில் அருள்மிகு பெரிய அங்காள ஈஸ்வரி திருக்கோவில் மகா சிவராத்திரி 38 ஆம் ஆண்டு பாதயாத்திரை
தேனி

சங்கராபுரத்தில் அருள்மிகு பெரிய அங்காள ஈஸ்வரி திருக்கோவில் மகா சிவராத்திரி 38 ஆம் ஆண்டு பாதயாத்திரை

சங்கராபுரத்தில் அருள்மிகு பெரிய அங்காள ஈஸ்வரி திருக்கோவில் மகா சிவராத்திரி 38 ஆம் ஆண்டு பாதயாத்திரை தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே சங்கராபுரத்தில் அருள்மிகு பெரிய அங்காள ஈஸ்வரி திருக்கோவிலில் 38 வது ஆண்டு ... Read More

கம்பம் பைபாஸ் சாலையில் கேரளாவிற்கு ஏலத் தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் சாலை மறியல் கடும் போக்குவரத்து நெரிசல்.
தேனி

கம்பம் பைபாஸ் சாலையில் கேரளாவிற்கு ஏலத் தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் சாலை மறியல் கடும் போக்குவரத்து நெரிசல்.

கம்பம் பைபாஸ் சாலையில் கேரளாவிற்கு ஏலத் தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் சாலை மறியல் கடும் போக்குவரத்து நெரிசல். தேனி மாவட்டம் கம்பம் கம்பம் மெட்டு சாலையில் கடந்த 23ஆம் தேதி முதல் சாலை ... Read More

ராம் அண்ட் கோ தனியார் நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கல்:
தேனி

ராம் அண்ட் கோ தனியார் நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கல்:

தேனி - அல்லிநகரம் நகராட்சியில் தனியார் தூய்மைப் பணியாளர் ஒப்பந்த நிறுவனமான ராம் அண்ட் கோ நிறுவனத்தின் கீழ் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள் 140 நபர்களுக்கு இலவச கையுறைகள், சீருடைகள் மற்றும் பாதுகாப்பு ... Read More

ஏழை எளிய விவசாயிகளுக்கு வழங்கப்படுவதில்லை விவசாயிகள் வேதனை..
தேனி

ஏழை எளிய விவசாயிகளுக்கு வழங்கப்படுவதில்லை விவசாயிகள் வேதனை..

போடிநாயக்கனூரில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் குறிப்பிட்ட நான்கு பேர்களுக்கு மட்டும் விவசாயம் சார்ந்த அனைத்து பொருட்களும் முக்கியமானவர்களுக்கு முக்கிய பொருள் மானிய விலையில் உடனே வழங்குவதாகவும் . ஏழை ... Read More

தேனி

எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பில் தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

போடிநாயக்கனூரில் எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பில் தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை கழக பேச்சாளர் பாலன் மற்றும் வடக்கு மாவட்ட ... Read More

தேனி மாவட்டம் கம்பம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் கடை அடைப்பை தொடங்கியுள்ளனர்.
தேனி

தேனி மாவட்டம் கம்பம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் கடை அடைப்பை தொடங்கியுள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் புதிய பேருந்து நிலையத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இந்தக் கடைகளில் உரிமையாளர்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் தொடர் கடையடைப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ... Read More

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு  அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தேனி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அனாதை இல்லங்களுக்கு உணவளித்த பின் மோடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பால் மற்றும் பிரட் வழங்கப்பட்டது. பின் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நலச்சட்ட உதவிகளில் மாவட்ட செயலாளர் ... Read More

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பது தொடர்பான தேனி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றம்.
தேனி

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பது தொடர்பான தேனி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றம்.

தேனி மாவட்டம் கம்பம் முல்லை மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் சார்பாக கம்பம் தனியார் திருமண மண்டபத்தில் இன்று மாலை செயற்குழு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேனி ... Read More

கம்பம் அருகே மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கல்குவாரிகள் நடத்துவதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்.
தேனி

கம்பம் அருகே மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கல்குவாரிகள் நடத்துவதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காம அக்கவுண்டன்பட்டியில் கடந்த 2012 க்கு முன்பாக ஏராளமான கல்குவாரிகள் இயங்கி வந்தது. இந்த கல்குவாரி இயங்கியதன் காரணமாக அப்பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கூலி வேலைக்குச் ... Read More

ஆண்டிபட்டியில் ஓய்வு பெற்ற தணிக்கையாளர்  வீட்டின் கதவுகளை உடைத்து திருட்டு.
தேனி

ஆண்டிபட்டியில் ஓய்வு பெற்ற தணிக்கையாளர் வீட்டின் கதவுகளை உடைத்து திருட்டு.

ஆண்டிபட்டியில் ஓய்வு பெற்ற தணிக்கையாளர் வீட்டின் கதவுகளை உடைத்து 19 பவுன் தங்க நகை, 100 கிராம் வெள்ளி, 32ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவை திருட்டு வீட்டில் இருந்தவர்கள் சென்னைக்கு சென்றிருந்த நிலையில் நள்ளிரவில் ... Read More