BREAKING NEWS

Tag: தேனி மாவட்டம்

தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் கட்டுக் கட்டாக லஞ்சம் வாங்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு.
தேனி

தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் கட்டுக் கட்டாக லஞ்சம் வாங்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேனி மாவட்டம் மற்றும் கேரளாவில் இருந்து நாளொன்றுக்கு சுமார் 2000 புற நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகள் ... Read More

மாபெரும் இரட்டை மாட்டு வண்டி பந்தயப் போட்டி நடைபெற்றது மாபெரும் இரட்டை மாட்டு வண்டி பந்தயப் போட்டி நடைபெற்றது
தேனி

மாபெரும் இரட்டை மாட்டு வண்டி பந்தயப் போட்டி நடைபெற்றது மாபெரும் இரட்டை மாட்டு வண்டி பந்தயப் போட்டி நடைபெற்றது

போடிநாயக்கனூரில் மாபெரும் இரட்டை மாட்டு வண்டி பந்தய போட்டிகள் வீர காளியம்மன் கோவில் விழாவை முன்னிட்டு நடைபெற்றது. போடி இராசிங்காபுரத்தில் துவங்கிய இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயம் இராசிங்கபுரத்தில் துவங்கி சங்கராபுரம் வரை ... Read More

சுருளி அருவியில் நுழைவு கட்டணம் சுற்றுலா பயணிகள் புலம்பல்..
தேனி

சுருளி அருவியில் நுழைவு கட்டணம் சுற்றுலா பயணிகள் புலம்பல்..

தேனி மாவட்டத்தில் சுற்றுலா தலமான சுருளி அருவி உத்தமபாளையத்தில் பதினேட்டு கிலோமீட்டர் தொலைவிலும் கம்பத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது இங்கு அனைத்து பகுதிகளிலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.nike ... Read More

புல்லட் வாகனத்தில் அமர்ந்து அருள்பாலித்த முத்துமாரி அம்மன்.
ஆன்மிகம்

புல்லட் வாகனத்தில் அமர்ந்து அருள்பாலித்த முத்துமாரி அம்மன்.

ஆடி வெள்ளியை முன்னிட்டு புல்லட் வாகனத்தில் அமர்ந்து அருள்பாலித்த முத்துமாரி அம்மன். ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையான இன்று அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். அதன் ... Read More

போடிநாயக்கனூர் குரங்கணி பகுதியில் காட்டு மாடுகளை வேட்டையாடிய ஒன்பது பேரில் இருவர் கைது ஏழு பேர் தலைமறைவு
குற்றம்

போடிநாயக்கனூர் குரங்கணி பகுதியில் காட்டு மாடுகளை வேட்டையாடிய ஒன்பது பேரில் இருவர் கைது ஏழு பேர் தலைமறைவு

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி பகுதியில் காட்டுமாடு வேட்டையாடிய 9 பேரில் இருவர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள் உட்பட வேட்டைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பரிமுதல் செய்தும், சம்பவத்தின் ... Read More

குறவர் பழங்குடி மக்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடர் அலுவலகத்தில் அடுப்பு பாத்திரங்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
தேனி

குறவர் பழங்குடி மக்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடர் அலுவலகத்தில் அடுப்பு பாத்திரங்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

தேனி நகர் பகுதியில் 500 க்கு மேற்பட்ட குறவர் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். தூய்மை பணியாளராகவும் கூலி வேலை செய்து வரும் இவர்களுக்கு நிரந்தர இருப்பிடம் இல்லாமல் வாழ்ந்து வருவதாகவும். இந்நிலையில் கடந்த ... Read More

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் இரு போக நெல் சாகுபடி விவசாயம் செய்து வருகின்றனர்.
Uncategorized

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் இரு போக நெல் சாகுபடி விவசாயம் செய்து வருகின்றனர்.

வயல் வெளியின் மையப் பகுதியில் குமுளி தேசிய நெடுஞ்சாலை அமைந்திருப்பதால் புதிதாக சாலை அமைக்கும் பணி மற்றும் மதுரை கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக சாலையின் ஓரம் இராட்சச குழாய்கள் அமைக்கும் பணியினை செய்து வருகின்றனர். ... Read More

கீ கொடுத்தால் ஆடுகின்ற பொம்மையாகதான் முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார் தேனி ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல் இந்திரா பேச்சு
அரசியல்

கீ கொடுத்தால் ஆடுகின்ற பொம்மையாகதான் முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார் தேனி ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல் இந்திரா பேச்சு

அத்தியவாசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து தமிழக முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ... Read More

சேதமடைந்த தெரு குழாய்களுக்கு சின்ன பட்டி டிங்கரிங்க் செய்து விட்டு புதிதாக அமைக்கப்பட்டது போன்ற தோற்றத்தில் பல லட்ச ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக கிராம மக்கள் புகார்.
தேனி

சேதமடைந்த தெரு குழாய்களுக்கு சின்ன பட்டி டிங்கரிங்க் செய்து விட்டு புதிதாக அமைக்கப்பட்டது போன்ற தோற்றத்தில் பல லட்ச ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக கிராம மக்கள் புகார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம் டொம்புச்சேரி ஊராட்சிக்குட்பட்டது பத்ரகாளிபுரம் கிராமம். இங்கு சுமார் 2,500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்க்காக 5 இடங்களில் டொம்புச்சேரி ஊராட்சியின் சார்பில் ... Read More

போடிநாயக்கனூரில் ஏலக்காய் ஏலத்தை புறக்கணித்த வியாபாரிகள்
தேனி

போடிநாயக்கனூரில் ஏலக்காய் ஏலத்தை புறக்கணித்த வியாபாரிகள்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சமீபத்தில் ஏலக்காய் கடைகளில் சோதனை செய்து ஏலக்காய்களில் கலர் சாயம் பூசப்படுவதாக நடவடிக்கை மேற்க்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று ஏலக்காய் கடை நடத்தி வரும் பல ... Read More