Tag: போடிநாயக்கனூர்
வீரபாண்டிய கட்டபொம்மன் 264வது பிறந்தநாள் பாரம்பரிய தேவராட்ட நடனம் மூலமாக ஊர்வலமாக வந்து மரியாதை செலுத்தினர்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் 264வது பிறந்தநாள் பாரம்பரிய தேவராட்ட நடனம் மூலமாக ஊர்வலமாக வந்து மரியாதை செலுத்தினர். விடுதலைப் போராட்ட வீரரான வீரபாண்டிய கட்டபொம்மனின் 264 வது பிறந்த ... Read More
போடிநாயக்கனூர் நகராட்சி பயணியர் தங்கும் விடுதியில் திருட்டு
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சுப்புராஜ் நகரில் உள்ள பயணியர் தங்கும் விடுதியானது சுமார் ஒரு கோடி மதிப்பில் கட்டப்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழக முதல்வரால் காணொளி வாயிலாக திறக்கப்பட்ட நிலையில், ... Read More
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு நாட்களில் சேதமான கழிவுநீர்செல்லும் தடுப்புச் சுவர்.
செய்தியாளர் மு.பிரதீப் தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில், அசேன் உசேன் சாலையும், சுந்தரபாண்டியன் தெருவும் இணையும் இடத்தில் புதியதாக சாக்கடையில் தடுப்புச் சுவர் அமைத்து சிறு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ... Read More
தேனி மாவட்டம் பாதாள சாக்கடை கழிவுநீர் நிரம்பி சாலையில் செல்லும் அவலம்.
செய்தியாளர் மு.பிரதீப். போடிநாயக்கனூர் நகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் தற்போது நடைபெற்று முடிவடைந்த நிலையில் பாதாள சாக்கடை வழியாக பொதுமக்கள் பயன்படுத்தும் சாக்கடை கழிவு நீர் தற்பொழுது நிரம்பி சாலையில் செல்வதால் ... Read More
பணிமேகமூட்டத்துடன் மழை பெய்ததால் வான ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தமிழக கேரளா பகுதியான போடி மெட்டு பகுதியில் காலை முதலே மேகமூட்டத்துடன் கன மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் மின் விளக்கை ஒளிரவிட்டாரே வாகனத்தை இயக்கி சென்றனர். ... Read More
தேனியில் காங்கிரஸ் வெற்றி கொண்டாட்ட பேரணி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில், இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதை கொண்டாடும் வண்ணம் அன்னை சோனியா காந்தி பிறந்த நாளை கொண்டாடும் விதமாகவும் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி ... Read More
அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு விதைகள் மக்கள் மேம்பாட்டு அறக்கட்டளை மற்றும் பெரியகுளம் அரசு மருத்துவமனை இணைந்து மாபெரும் ரத்ததான முகாமை நடத்தினர்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் தனியார் திருமண மண்டபத்தில் விதைகள் மக்கள் மேம்பாட்டு அறக்கட்டளை நிறுவனர் முனைவர் பாண்டி குமார் மற்றும் பெரியகுளம் அரசு மருத்துவமனை இணைந்து இந்த ரத்ததான முகாமை நடத்தினர். இதில் ... Read More
போடிநாயக்கனூரில் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் 105வது பிறந்தநாள் விழா.!
செய்தியாளர் மு. பிரதீப் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இரும்பு பெண்மணி என்று எல்லோராலும் அழைக்கப்படும் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் 105வது பிறந்தநாள் விழா..! காங்கிரஸ் கட்சியின் சார்பாக போடியில் ... Read More
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி போடிக்கு வருகை தந்தார் அவரை நாம் தமிழர் கட்சியினர் வரவேற்றனர்.
தேனி மாவட்டம் போடியில் மாநாடு திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி போடிக்கு வருகை தந்தார் அவரை நாம் தமிழர் கட்சியினர் வரவேற்றனர். போடியில் தற்போது சினிமா படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் அதற்காக ... Read More
வனத்துறை எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் பேட்டி.
சிறுத்தை விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், வனத்துறை எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் இந்த வழக்கு நல்லபடியாக முடிய வேண்டும் என விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என தேனி தொகுதி பாராளுமன்ற ... Read More
