Tag: மயிலாடுதுறை மாவட்டம்
முதலமைச்சரின் உடன் பிறப்புகளாய் இணைவோம் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் உடன்பிறப் புகளாய் இணைவோம் நிகழ்ச்சியின் மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் இன்று சீர்காழி கிழக்கு ஒன்றியம் திருவாலி ஊராட்சியில் நடைபெற்றது. ... Read More
உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் மண்ணம் பந்தல் (பால் பண்ணை அருகில் )புதிய மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் தொடர்பாக ... Read More
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஊர்க்காவல் படை வட்டார தளபதி, துணை வட்டார தளபதி பதவி ஏற்பு;
தமிழகத்தின் 38 வது மாவட்டமாக நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய மயிலாடுதுறை மாவட்டத்தின் முதல் ஊர்காவல் படை வட்டாரத் தளபதியாக அலெக்சாண்டர், துணை வட்டார தளபதி கோதம் சந்த் ... Read More
திமுகவில் ஒரு கோடி புதிய உறுப்பினர் சேர்க்கும் பணி முகாம்.
தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க, ஒரு கோடி புதிய கழக உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கினையொட்டி மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி, செம்பனார்கோவில் மத்திய ஒன்றியம் ... Read More
மயிலாடுதுறை அடுத்த நலத்துக்குடியில் பாலசுப்பிரமணியன் பங்குனி உத்திர திருவிழா
மயிலாடுதுறை மாவட்டம்; பங்குனி உத்திர திருவிழா நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு. பங்குனி உத்திர திருவிழா இன்று வெகு விமர்சையாக முருகன் ஆலயங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை ... Read More
தராங்கம்பாடியில் குருத்தோலை பவணி.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தராங்கம்பாடியில் தமிழ் சுவிசேஷ லுத்ரன் திருச்சபை, தென்னிந்திய திருச்சபை மற்றும் ரோமன் கத்தோலிக்க திருச்சபை ஆகிய மூன்று திருச்சபைகளிலிருந்து தரங்கம்பாடிக்கு குருத்தோலை ஞாயிறன்று பவணியாக சென்றனர். இயேசு ... Read More
ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன், இலுப்பூர் கிராமம் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா..!!
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கீழ்மாத்தூர் ஊராட்சி ஒட்டங்காடு கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பழமைவாய்ந்த ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் காப்பு கட்டுதல் ... Read More
ரோட்டரி சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட உணவு பொருள்கள் தயாரிக்கும் மாதிரி அழகினை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி திறந்துவைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காட்டில் பீஸ் பவுண்டேஷன் மயிலாடுதுறை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் நபார்டு வங்கி ரோட்டரி சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட உணவு பொருள்கள் தயாரிக்கும் மாதிரி அழகினை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி திறந்துவைத்தார். ... Read More
பிரபல காமடிநடிகர் செந்தில் 70வது வயதை முன்னிட்டு பீமரத சாந்தி எனப்படும் 70 வயது திருமணம் நடைபெற்றது.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பிரபல காமடிநடிகர் செந்தில் 70வது வயதை முன்னிட்டு பீமரத சாந்தி எனப்படும் 70 வயது திருமணம், உறவினர்கள் புடை சூழ தனது மனைவிக்கு மாலை மாற்றி சுவாமி அம்பாள் தரிசனம் ... Read More
மயிலாடுதுறை அருகே நடுவயலில் வைக்கோல் ஏற்றிச் சென்ற டிராக்டர் மின் கம்பி உரசியதால் முழுவதுமாக தீயில் கருகி நாசம்
தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க வழியில்லாததால் டிராக்டர் முழுவதுமாக தீயில் எறிந்தது :- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள புடையூர் கிராமத்தில் ராஜ பிரபு என்பவரது வயலில் வைக்கோல் சேகரித்துக் கொண்டு களத்தில் ... Read More
