Tag: மயிலாடுதுறை
செம்பனார்கோயிலில் திமுக தெற்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயிலில் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் எம். அப்துல்மாலிக் ஏற்பாட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய அவைத் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். ... Read More
குத்தாலம் தேர்வு நிலை பேரூராட்சியில் ரூபாய்1கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் எரிவாயு தகனமேடை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சியில் பன் மடங்கு பெருகிவிட்ட மக்கள் தொகைக்கு ஏற்ப மயான பயன்பாட்டிற்கு போதிய இடம் இல்லாமல் பிரேதங்களை எரியுட்டுவதிலும் அடக்கம்செய்வதிலும் பெரும் சிரமம் இருந்து வந்தது இந்நிலையில்,.. ... Read More
குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகள் சிலம்பாட்டம் மற்றும் குத்துச்சண்டை போட்டியில் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
மயிலாடுதுறை வருவாய் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது இதில் குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவன் விஷால் என்பவர் இரட்டைக் ... Read More
குத்தாலம் லயன்ஸ் சங்கம் பந்தநல்லூர் லயன் சங்கம் இணைந்து நடத்திய ஆளுநர் வருகை விழா
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் லயன்ஸ் சங்கம் பந்தநல்லூர் லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்திய ஆளுநர் அலுவல் வருகை விழா.. குத்தாலம் லயன்ஸ் சங்கத் தலைவர் லயன் மகாலிங்கம் பந்தநல்லூர் லயன் சங்க தலைவர் ... Read More
ரைசிங் சிங்கர் என்ற பட்டத்தை வென்று உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற தேனி மாணவர்.
போடி செய்தியாளர் மு .பிரதீப் தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்தவர் அல்லா பாக்ஸ் என்னும் கூலித் தொழிலாளி இவரது மகன் சாகித் ஆஃபரித்தி இவர் தனியார் பள்ளியில் பயின்று வருகிறார். சாதிப்பதில் ... Read More
நாகை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நிவேதா எம்.முருகன் நியமனம். மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மயிலாடுதுறை, நாகை வடக்கு மாவட்ட திமுக செயலாளராக பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா எம்.முருகன் நாகை ... Read More
சாலையில் எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனம் தடுமாறி கீழே விழுந்ததில் காயமடைந்தவரை அரசு மருத்துவ மனையில் சேர்த்த கலெக்டர் இரா.லலிதா.
நாகப்பட்டினம் மாவட்டம், அம்பல் காலணியைச் சேர்ந்த வினோத் என்பவர் மயிலாடுதுறை நோக்கி தன்னுடைய மனைவி சுபஸ்ரீ, மகன் சர்வேஸ் பத்து மாத கைக்குழந்தையுடன் இரண்டு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பொழுது, எதிர்பாராத ... Read More
