BREAKING NEWS

Tag: மருத்துவம்

பள்ளி மாணவர்களுக்கு அரசு சித்தா மருத்துவ உடல் நல மையம் சார்பில் யோகாசனம் தியானப் பயிற்சி..!
திருநெல்வேலி

பள்ளி மாணவர்களுக்கு அரசு சித்தா மருத்துவ உடல் நல மையம் சார்பில் யோகாசனம் தியானப் பயிற்சி..!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகா, திருக்குறுங்குடி இந்து நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு அரசு சித்தா மருத்துவ உடல் நல மையத்தின் சார்பில் யோகாசனம் தியானப் பயிற்சிகள் நாடி சுத்தி பிராணாயாமம் மூச்சுப்பயிற்சிகள் நற்பண்புகள், முத்திரைகள் ... Read More

மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் வட்டார மருத்துவ அலுவலர் பங்கேற்பு.
திருப்பத்தூர்

மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் வட்டார மருத்துவ அலுவலர் பங்கேற்பு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி சந்தையில் பொதுமக்களுக்கு தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவ முகாம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையில் நடைபெற்றது.     சுமார் 250 நபர்களை பரிசோதனை செய்ததில் ... Read More

ஆற்காடு பகுதியில் பாலின சமத்துவம் குறித்து லோகோ வடிவில் நின்று தனியார் பள்ளி மாணவர்கள் சாதனை
ராணிபேட்டை

ஆற்காடு பகுதியில் பாலின சமத்துவம் குறித்து லோகோ வடிவில் நின்று தனியார் பள்ளி மாணவர்கள் சாதனை

  ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் இந்திய பல் மருத்துவர்கள் சங்கம் மற்றும் ஏ‌.பி.ஜே அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில் பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.     இந்த ... Read More

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் திருப்பத்தூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் திடீர் ஆய்வு.
திருப்பத்தூர்

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் திருப்பத்தூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் திடீர் ஆய்வு.

திருப்பத்தூர் மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர்  மாரிமுத்து அவர்கள் "தினம் ஓர் திடீர்ஆய்வில்" வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் உள்ள" முதலமைச்சரின்விரிவான காப்பீடு திட்டம், விபத்து மற்றும் அவசர சிகிச்சை ... Read More

குத்தாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள் குறித்து அங்கிருந்த நோயாளிகளிடம் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கேட்டறிந்து ஆய்வு.
மயிலாடுதுறை

குத்தாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள் குறித்து அங்கிருந்த நோயாளிகளிடம் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கேட்டறிந்து ஆய்வு.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.     தொடர்ந்து அங்கு நடைபெற்று வரும் ... Read More

அம்மூர் அருகே பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிரசவம் பார்த்து துரிதமாக செயல்பட்ட மருத்துவ உதவியாளர்களுக்கு குவியும் பாராட்டு!!
ராணிபேட்டை

அம்மூர் அருகே பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிரசவம் பார்த்து துரிதமாக செயல்பட்ட மருத்துவ உதவியாளர்களுக்கு குவியும் பாராட்டு!!

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் அடுத்த ரெட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் - 45 கூலி தொழிலாளியான இவரது மனைவி இளவரசி - 35 நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு இன்று காலை பிரசவ வலி அதிகமாக ... Read More

கும்பகோணத்தில்  போலீசாருக்கு மருத்துவ முகாம்.
தஞ்சாவூர்

கும்பகோணத்தில்  போலீசாருக்கு மருத்துவ முகாம்.

தஞ்சாவூர் மாவட்டம்: கும்பகோணம் சரகத்துக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் வேலை பார்க்கும் போலீசார் மற்றும் போலீசாரின் குடும்பத் தினருக்கான சிறப்பு மருத்துவ முகாம் கும்பகோணத்தில் நடைபெற்றது.     தஞ்சை தனியார் மருத்துவமனை சார்பில் ... Read More

அந்தியூர் அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது.
ஈரோடு

அந்தியூர் அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூரை அடுத்துள்ள சின்ன செங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சித்தேஷ் இவரது மனைவி ரோஜா வயது 20 இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்தார் இந்நிலையில் இன்று மாலை இவருக்கு ... Read More

மாபெரும் இலவச மருத்துவ முகாம் தேரிழுந்தூர் அன்னை ஆயிஷா சித்தீக்கா சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
மயிலாடுதுறை

மாபெரும் இலவச மருத்துவ முகாம் தேரிழுந்தூர் அன்னை ஆயிஷா சித்தீக்கா சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் தேரிழந்தூரில் EAI- சங்கம் & ஜமா அத்தார்கள் மற்றும் தீபம் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் அன்னை ஆயிஷா சித்தீக்கா சமுதாய கூடத்தில் நடைபெற்றது.   இதில் ... Read More

பொறையாரில் மாபெரும் இரத்த தான முகாம்.
மயிலாடுதுறை

பொறையாரில் மாபெரும் இரத்த தான முகாம்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் 10.02.2023 மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. பொறையார் தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி மற்றும் யூத் ரெட் கிராஸ்சும் ... Read More