Tag: மருத்துவம்
மீன்வளத் தொழில் முனைவோருக்கான விருது பெற்றவரை மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாராட்டினார்.
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் கோ.சுகுமார் அண்மையில் இந்திய அரசின் சிறந்த மீன்வள தொழில்முனைவோர் விருதினை பெற்ற தஞ்சாவூர் பாரத் ரைனோ பயோடெக் நிறுவனத்தின் இயக்குநர், முனைவர். சீனிவாசனை ... Read More
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் விழிப்புணர்வு..
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். உலக எய்ட்ஸ் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 1-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது இந்த ஆண்டிற்கான கருப்பொருளாக சமப்படுத்துதல் ... Read More
செங்கல்பட்டில் எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி.
செங்கை ஷங்கர், செங்கல்பட்டு. செங்கல்பட்டில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு ஆர். ஜி மாடர்ன் கம்யூனிட்டி கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியில் எயிட்ஸ் ... Read More
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி.. அரசு மருத்துவமனையில் துவங்கி. கோர்ட் வீதி. தாலுக்கா அலுவலகம் வழியாக குட்டை திடல் வரை கல்லூரி மாணவ, மாணவியர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலம் சென்றனர். இதில் ... Read More
தஞ்சையில் கட்டணமில்லா தொடர் மருத்துவ முகாம் மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார்
தஞ்சாவூர் மாநகராட்சி மற்றும் 30-வது வார்டு கவுன்சிலர் யு.என். கேசவன் ஆகியோர் இணைந்து நடத்தும் கட்டணமில்லா தொடர் மருத்துவ முகாம் இன்று தஞ்சை மானம்புசாவடி கிருஷ்ணன் கோவில் முதல் தெரு ஸ்ரீஸ்வாம் நர்சரி பள்ளியில் ... Read More
மயிலாடுதுறை மாவட்டத்தில் பொது சுகாதார துறை சார்பில் நூற்றாண்டு விழா..
மயிலாடுதுறையில் பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழாவையொட்டி சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வு பேரணி மற்றும் ஆண்டு விழா நடந்தது. தமிழக அரசின் மிக இன்றியமையாத துறைகளில் ஒன்றான பொதுசுகாதாரத்துறை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே சுகாதாரத்துறை ... Read More
எச்.ஐ.வி / எய்ட்ஸ் தடுப்பு குறித்து கிராமிய கலைக் குழுவினரின் விழிப்புணர்வு பேரணி.
திருச்சி மாவட்டம், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திருச்சி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பில் எச்.ஐ.வி / எய்ட்ஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்தும் விதமாக கிராமிய ... Read More
அரியவகை குரல்வளை கட்டி இலவச அறுவை சிகிச்சை:, எஸ்ஆர்எம் மருத்துவர்கள் சாதனை.
சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்த பேருந்து ஓட்டுனருக்கு குரல்வளையில் ஏற்பட்ட அறியவகை கட்டியை எஸ்ஆர்எம் மருத்துவர்கள் இலவசமாக அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்துள்ளனர். இதுவரையில் இந்த அரியவகை கட்டியால் உலக அளவில் சுமார் ... Read More
உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு புத்தூர் பிரண்ட்லைன் மெடிக்கலில் இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாம்.
திருச்சி, உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு திருச்சி புத்தூர் ப்ரண்ட்லைன் மெடிக்கல் அண்டு டயக்னோஸ்டிக்ஸ்சில் இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாம் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. ... Read More
வேலன் மருத்துவமனை திருச்சி ரவுண்டு டேபிள் மற்றும் லேடீஸ் சர்கிள் இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் காண விழிப்புணர்வு முகாம்.
திருச்சி மாவட்டம், வேலன் மருத்துவமனையில் திருச்சி ரவுண்டு டேபிள் மற்றும் லேடீஸ் சர்கிள் இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் காண விழிப்புணர்வு மற்றும் மருத்துவரின் ஆலோசனை முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்த முகாமில் ... Read More
