BREAKING NEWS

Tag: மருத்துவம்

சர்வதேச ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி..
திருப்பூர்

சர்வதேச ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி..

சர்வதேச ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு ஆயுர்வேத விழிப்புணர்வு பேரணியை மாநகர காவல் ஆணையர் பிரபாகரன் துவக்கி வைத்தார் ஏராளமான கல்லூரி மாணவிகள் பங்கேற்பு.   சர்வதேச ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு திருப்பூர் மங்கலம் சாலையில் ... Read More

மயிலாடுதுறையில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்.

மயிலாடுதுறை மாவட்டம், பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பருவ மழையால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையிலும் மயிலாடுதுறையில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். ... Read More

திருப்பத்தூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் திருப்பத்தூர் மாவட்ட தலைமை பொது மருத்துவமனையில் திடீர் ஆய்வு.
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் திருப்பத்தூர் மாவட்ட தலைமை பொது மருத்துவமனையில் திடீர் ஆய்வு.

  13-11-2022 அன்று இரவு 9.30 மணியளவில் திருப்பத்தூர் மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து திருப்பத்தூர் தலைமை பொது மருத்துவமனையில் உள்ள அனைத்து இடங்களையும் பார்வையிட்டு மருந்துகள் ... Read More

பேரணாம்பட்டு ரோட்டரி சங்கம் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
வேலூர்

பேரணாம்பட்டு ரோட்டரி சங்கம் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பேரணாம்பட்டு. ரோட்டரி சங்கம், குப்பம். பி. இ .எஸ். மருத்துவமனை, பேரணாம்பட்டு. கார்த்திக் எலக்ட்ரானிக்ஸ்,மற்றும் பர்னிச்சர்ஸ் மற்றும். ஜெயம் டிஜிட்டல் இணைந்து மாபெரும் இலவச ... Read More

வெள்ளக்குட்டை கிராமத்தில் நடமாடும் காசநோய் மருத்துவம் முகாம்-ஒன்றிய குழு தலைவர் பங்கேற்பு.
திருப்பத்தூர்

வெள்ளக்குட்டை கிராமத்தில் நடமாடும் காசநோய் மருத்துவம் முகாம்-ஒன்றிய குழு தலைவர் பங்கேற்பு.

  திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளைகுட்டை ஊராட்சியில் நடமாடும் காசநோய் மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா திருமலை தலைமையில் நடைபெற்றது.     சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய குழு ... Read More

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திரு.விஷ்ணு நவம்பர் 7-ஆம் தேதி தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு கையெழுத்து இயக்கம் திறந்து வைத்தார்,
திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திரு.விஷ்ணு நவம்பர் 7-ஆம் தேதி தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு கையெழுத்து இயக்கம் திறந்து வைத்தார்,

  உதவும் உள்ளங்கல் நெல்லை புற்றுநோய் சிகிச்சை மையம் சார்பில் புற்றுநோயைத் தடுப்பது, புற்றுநோய் வராமல் தடுப்பது மற்றும் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார். ... Read More

தஞ்சையில் இன்று மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தஞ்சாவூர்

தஞ்சையில் இன்று மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

  மார்பக புற்றுநோய் அறிகுறியை பெண்கள் தாங்களே பரிசோதித்து கண்டறிந்தால் குணப்படுத்துவதோடு உயிரிழப்பை குறைக்க முடியும் என தஞ்சையில் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி பெண்களை கேட்டுக்கொண்டார்.   ... Read More

திருப்புவனம் ஒன்றியம் கழுகேர்கடை மருத்துவ முகாம்.
சிவகங்கை

திருப்புவனம் ஒன்றியம் கழுகேர்கடை மருத்துவ முகாம்.

  சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம், கழுகேர்கடை ஊராட்சியில் மருத்துவ முகாமை மாண்புமிகு முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசிஇரவிக்குமார் அவர்கள் துவக்கிவைத்து மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் மக்களுக்கு மருந்து ... Read More

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதிய முதல்வராக பொறுப்பேற்ற ஆர்.பாலாஜிநாதனிடம் அதற்கான பொறுப்புகளை கண்காணிப்பாளர் ச.மருதுதுரை வழங்கினார். 
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதிய முதல்வராக பொறுப்பேற்ற ஆர்.பாலாஜிநாதனிடம் அதற்கான பொறுப்புகளை கண்காணிப்பாளர் ச.மருதுதுரை வழங்கினார். 

  தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று பெற முயற்சிக்கப்பட்டு வருவதாக புதிதாக பொறுப்பேற்ற முதல்வர் ஆர்.பாலாஜிநாதன் தெரிவித்தார்.   தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புதிய முதல்வராக ஆர்.பாலாஜிநாதன் நியமிக்கப்பட்டு, நேற்று ... Read More

தஞ்சை அரசு மருத்துவமனையில் தலைப்பிரசவத்தில் 3 குழந்தைகள் பெற்ற தாய்க்கு மருத்துவக் கல்லூரி புதிய டீன் பழங்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
தஞ்சாவூர்

தஞ்சை அரசு மருத்துவமனையில் தலைப்பிரசவத்தில் 3 குழந்தைகள் பெற்ற தாய்க்கு மருத்துவக் கல்லூரி புதிய டீன் பழங்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

  திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்த ரகுநாதன். கார்த்திகா. காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 6 ஆண்டுகளாகியும் இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.   இந்த ... Read More