Tag: மாவட்ட செய்திகள்
தூத்துக்குடியில், தாயை அடித்து துன்புறுத்தி தீக்குளிக்க போவதாக பெண் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி தெற்கு காட்டன் ரோடு, லயன்ஸ் டவுண் பகுதியைச் சேர்ந்தவர் நெஸ்டன் மனைவி மடோனா (40), இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. கடந்த 7 அண்டுளுக்கு முன்னர் விவாகரத்து பெற்றுள்ளார். தற்போது ... Read More
கோவில்பட்டி அருகே தனது சிறுவயது ஆசையை நிறைவேற்றும் விதமாக கோவில் கும்பாபிஷேகத்துக்கு ஹெலிகாப்டரில் குடும்பத்துடன் வந்த இரும்பு வியாபாரி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு தீதம்பட்டி கிராமத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவிற்கு இதே ஊரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன்கள் குடும்பத்துடன் பெங்களூரில் ... Read More
அனைத்து எதிர்கட்சிகளும் ஒர் அணியில் நிற்க வேண்டும் எனவும் பல்வேறு காரணங்களின் அவசியத்தை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி கடிதம்
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம். எல். ஏ. காங்கிரஸ், திமுக, இடதுசாரி கட்சிகள், திரினாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், டிஆர்எஸ், வைஎஸ்ஆர் காங்கிரஸ், பிஜீ ஜனதா தனம், அகாலி ... Read More
செங்கம் அருகே கோவில் திருவிழா காண வந்த இளைஞர் கிணற்றில் மூழ்கி பலி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காயம்பட்டு பகுதியில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காளியம்மன் கோவில் திருவிழாவை காண நவீன் என்பவர் தனது பாட்டி வீட்டிற்கு பெங்களூரில் பழக்கடையில் தன்னுடன் பணிபுரியும் நண்பர்களை திருவிழாவிற்காக ... Read More
செங்கம் அருகே காளியம்மனுக்கு 1008 பால் குட அபிஷேகம் செய்த கிராம மக்கள்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காயம்பட்டு கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில் பாரம்பரியமாக நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வைகாசி மாதத்தில் ஒன்பது நாட்கள் திருவிழா நடத்துவது வழக்கமாக உள்ளது. பௌர்ணமி தினமான ... Read More
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை செய்த மத்திய பிரதேச வாலிபர் தண்ணீரில் முழ்கி பலி
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை செய்த மத்திய பிரதேச வாலிபர் தண்ணீரில் முழ்கி பலி. அஜிஷ் ஜாம்ரா வயது 23, S/o கரம்சிங் ஜாம்ரா மத்திய பிரதேஷ். கூடங்குளம் அணுமின் நிலையம் ... Read More
கிராம மக்களை அடுத்த பிறவியில் வவ்வால்லாக பிறக்க வேண்டும் என சாபம் விடும் மதுரை ஆதீனத்திற்கு கிராம மக்கள் கடும் கண்டனம்.
சுக்கிரன் கோவிலை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என கோவில் வளாகத்தில் முற்றுகையிட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நவக்கிரகங்களில் ஒன்றாக கருதப்படும் சுக்கிரன் கோவில் ... Read More
தென்காசியில் ஜூன் 14 இன்று சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு.
அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தென்காசியில் ஜூன் 14 இன்று சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது . இந்நிகழ்ச்சியில் அரசு ... Read More
திருநெல்வேலி மாவட்டம், உவரி காவல் நிலைய சரகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அருள் மிகு சுயம்புலிங்கம் சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா
திருநெல்வேலி மாவட்டம், உவரி காவல் நிலைய சரகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அருள் மிகு சுயம்புலிங்கம் சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா 11.06.2022 மற்றும் 12.06.2022 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது. இத்திருக்கோயில் சுமார் ... Read More
வேலூர்மாவட்டம் உலக சாதனைக்காக ஆங்கிலம் மற்றும் தமிழ் எழுத்துக்களை தலைகீழாக எழுதும் வழக்கறிஞர்.
பகவத் கீதை, பைபிள் எழுதி சாதனை வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பட்டு கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் இவர் குடியாத்தம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சிறுவயது முதலே எழுத்துக்கள் மீது ... Read More
