BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

வேலூர் மாவட்டம்    காட்பாடி ரயில்வே மேம்பாலத்தில் பணிகள் மந்தமாக நடைபெறுவதாக அதிமுக மாவட்டச் செயலாளர் எஸ் ஆர் கே அப்பு குற்றச்சாட்டு அதிமுக நிர்வாகிகளுடன் ஆய்வு
வேலூர்

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில்வே மேம்பாலத்தில் பணிகள் மந்தமாக நடைபெறுவதாக அதிமுக மாவட்டச் செயலாளர் எஸ் ஆர் கே அப்பு குற்றச்சாட்டு அதிமுக நிர்வாகிகளுடன் ஆய்வு

வேலூர் மாவட்டம் காட்பாடி ரெயில்வே மேம்பாலம் 25 அடி அகலமும் 300 அடி நீளமும் கொண்டது. வேலூர் மாவட்டத்தையும் ஆந்திர மாநிலத்தையும் இணைத்து வருவாயை ஈட்டித்தரும் பாலமாக விளங்கி வருகிறது. இந்தப் பாலத்தை பழுது ... Read More

தென்காசியில் கட்டுமான பொருட்கள் தடையின்றி கிடைத்திட வழிவகை செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி

தென்காசியில் கட்டுமான பொருட்கள் தடையின்றி கிடைத்திட வழிவகை செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசியில் கட்டுமான பொருட்கள் தடையின்றி கிடைத்திட வழிவகை செய்யக் கோரி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு ... Read More

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில்  ஈஷா யோகா மையம் சார்பில் மண் வளம் பாதுகாப்பு குறித்து மாபெரும் விழிப்புணர்வு வாகன பேரணி
திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் ஈஷா யோகா மையம் சார்பில் மண் வளம் பாதுகாப்பு குறித்து மாபெரும் விழிப்புணர்வு வாகன பேரணி

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் ஈஷா யோகா மையம் சார்பில் மண் வளம் பாதுகாப்பு குறித்து மாபெரும் விழிப்புணர்வு வாகன பேரணி வரும் 18ஆம் தேதி தேஜஸ் நகராட்சி மஹாலில் நடைபெற உள்ளது இதில் உடுமலைப்பேட்டை ... Read More

சாலையோரம் குப்பை கொட்டினால் ரூபாய் ஐந்தாயிரம் அபராதம்  உடுமலை நகராட்சி தலைவர் எச்சரிக்கை
திருப்பூர்

சாலையோரம் குப்பை கொட்டினால் ரூபாய் ஐந்தாயிரம் அபராதம் உடுமலை நகராட்சி தலைவர் எச்சரிக்கை

உடுமலை நகராட்சி தலைவர் மு.மத்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது உடுமலை பொள்ளாச்சி சாலையில் கணக்கம்பாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் நெடுஞ்சாலையின் தென்புறம் இரவு நேரங்களில் வாகனங்களில் கொண்டு வந்து குப்பைகளை கொட்டுவது தொடர்ந்து நடக்கிறது. இதனால் ... Read More

பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு
திருப்பூர்

பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு

உடுமலைப்பேட்டை தாலூக்கா மனுப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் 2022..2023...ம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியைகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது..இதற்கான ஏற்பாடுகளை பள்ளி.மேலாண்மை குழுவினர் செய்திருந்தனர். விழாவில். ... Read More

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே முதியவர் கல்லால் அடித்து கொலை
Uncategorized

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே முதியவர் கல்லால் அடித்து கொலை

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே தளபதி சமுத்திரம் மேலூரைச் சேர்ந்த ஜவகர்லால் நேரு(60) என்ற முதியவர் அடையாளம் தெரியாத நபர்களால் வீட்டின் அருகே கல்லாலும் கம்பாலும் அடித்துக்கொலை. இவர் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை ... Read More

கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி வெட்டிக் கொலை பெண்ணின் சகோதரர் வெறிச்செயல்.
தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி வெட்டிக் கொலை பெண்ணின் சகோதரர் வெறிச்செயல்.

கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியை, அப்பெண்ணின் அண்ணன் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் அருகே சோழபுரம் துலுக்கவேலி அய்யாகோயில் தெருவைச் சேர்ந்தவர் ... Read More

அந்தியூர் அருகே எண்ணமங்கலம் மயானத்தில் தோல் கழிவுகளை கொட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
Uncategorized

அந்தியூர் அருகே எண்ணமங்கலம் மயானத்தில் தோல் கழிவுகளை கொட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் ஊராட்சியின் மயானத்தில் தோல் கழிவுகளை இன்று அடையாளம் தெரியாத நபர்கள் சாக்கு மூட்டையில் கட்டி கொண்டு வந்து அப்பகுதியில் கொட்டிச் சென்றுவிட்டனர் இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் ... Read More

நிலக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர்கள்  கூட்டத்தில் தி. மு. க கவுன்சிலர்கள்  கூட்டத்திற்கு வராததால் தீர்மானம் ஒத்திவைப்பு
திண்டுக்கல்

நிலக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் தி. மு. க கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு வராததால் தீர்மானம் ஒத்திவைப்பு

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் அ.தி.மு.க. வைச் சேர்ந்த ரெஜினா நாயகம் தலைமையில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றியக் குழு துணைத்தலைவர் ... Read More

திருக்கோயிலின் ஆய்வின்போது நெல்லையப்பர் கோயிலில் சந்தனாதி தைலம் தயார் செய்து சுவாமி அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படும்
Uncategorized

திருக்கோயிலின் ஆய்வின்போது நெல்லையப்பர் கோயிலில் சந்தனாதி தைலம் தயார் செய்து சுவாமி அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படும்

அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயிலில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களால் 07-07-2021 அன்று திருக்கோயிலின் ஆய்வின்போது நெல்லையப்பர் கோயிலில் சந்தனாதி தைலம் தயார் செய்து சுவாமி அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளதின் ... Read More