Tag: மாவட்ட செய்திகள்
தஞ்சாவூரில் உலக ரத்ததான தினம் விழிப்புணர்வு நடை பயணத்தினை டிஐஜி கயல்விழி தொடங்கிவைத்தார்
ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 14 ந் தேதி உலக இரத்த தான தினமாக கொண்டாடப்படுகிறது இதனையடுத்து தஞ்சாவூர் தனியார் மருத்துவமனை மற்றும் செஞ்சிலுவை சங்கம் சார்பில் தஞ்சையில் ... Read More
மதுபான பாட்டில்கள் கடத்தல் காவல்துறையிடம் சிக்கினார்
மானாமதுரை சிப்காட் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளர் முகமது தாரிக் வாகன சோதனையில் காவலர் ரமேஷ், சுந்தர், வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் பொழுது அதிவேகமாக வந்த வாகனங்களை சோதனை செய்யும் பொழுது அப்பொழுது ... Read More
ராசிபுரம் அடுத்த அத்தனூர் அம்மன் கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா
ராசிபுரம் அடுத்த அத்தனூர் அம்மன் கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடந்தது: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பாரக்கல்புதூரில் அமைத்துள்ள அத்தனூர் ... Read More
அம்மாபேட்டையில் தூர் வாராத வாய்க்காலில் மண்டியுள்ள ஆள் உயர கோரைப் புற்களுடன் வந்து விவசாயிகள் தஞ்சை ஆட்சியரிடம் மனு அளித்தனர்
தஞ்சையில் இருந்து நாகை செல்லும் தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலையின் இருபுறங்களிலும் இருந்துவந்த வடிகால் வாய்க்கால் அம்மாபேட்டையில் இருந்து பல்லவராயன்பேட்டை வரை தூர்ந்து போய் அடர்ந்த புதர்கள் ஆள் ... Read More
இருபத்தி மூன்று வருடம் சிறைவாசம் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் மகனை விடுதலை செய்ய கோரி முதல்வருக்கு பரிந்துரை கோரி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மைதீன் பாத்து என்பவர் மனு அளித்தார்.
இருபத்தி மூன்று வருடம் சிறைவாசம் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் மகனை விடுதலை செய்ய கோரி முதல்வருக்கு பரிந்துரை கோரி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மைதீன் பாத்து என்பவர் மனு அளித்தார். அப்போது ... Read More
கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம். தெருவியாபாரிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கைவிடவும், ஒப்பந்தகாரர் நியமிக்கப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தியும் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் தெருவோர வியாபாரிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது!!
கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம். தெருவியாபாரிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கைவிடவும், ஒப்பந்தகாரர் நியமிக்கப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தியும் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் தெருவோர வியாபாரிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது!!! தஞ்சாவூர் மாவட்ட ... Read More
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையினை பிரித்து கொடுக்க வேண்டி பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையினை பிரித்துக் கொடுக்க வேண்டிய வன்னிக்கோனேந்தல் பகுதியை சேர்ந்த பெண்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்மனு கொடுத்தனர். அப்போது அவர்கள் தெரிவித்ததாவது திருநெல்வேலி மாவட்டம் மானூர் தாலுகா வன்னிகோனந்தல் ... Read More
கோவில்பட்டி அருகே ஸ்ரீ நாச்சியம்மன் அம்மன் ஸ்ரீ உச்சிமாகாளி அம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா
கோவில்பட்டி அருகே ஸ்ரீ நாச்சியம்மன் அம்மன் ஸ்ரீ உச்சிமாகாளி அம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ... Read More
செங்கத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளி பள்ளிக்கு வந்த மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மற்றும் ஆசிரியர்கள்…
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் இயங்கிவரும் பழமைவாய்ந்த அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து இன்று புதிதாக பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஒன்று சேர்ந்து ... Read More
இராமநாதபுரம் நான்கு வயது சிறுவன் யோகாசனப் போட்டியில் சக்ராசனம், தனுராசனம், உஷ்ட்ராசனம், உள்ளிட்ட ஆசனங்களை செய்து தங்க கோப்பை வென்று அசத்தினார்.
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள மேலச்செல்வனூர் கிராமத்தை சேர்ந்த எஸ்.எம்.எஸ் யோகா அகாடமியின் நான்கு வயது சிறுவன் ஸ்மித்ரன் சேதுபதி நேபாளத்தில் நடைபெற்ற 8 வயதிற்கு உட்பட்டோருக்கான யோகாசனப் போட்டியில் சக்ராசனம், தனுராசனம், ... Read More
