BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

திருநெல்வேலி மாவட்ட கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
Uncategorized

திருநெல்வேலி மாவட்ட கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

திருநெல்வேலி மாவட்ட கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மனுவில் கூறப்பட்டுள்ளதாவது நெல்லையில் சமீபகாலமாக கட்டுமான பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது விலைவாசி உயர்வு எரிபொருள் விலை ... Read More

கொதிக்கும் எண்ணெயில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு
சென்னை

கொதிக்கும் எண்ணெயில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூர் அருகே கொதிக்கும் எண்ணெயில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.ஸ்ரீபெரும்புதூர் அருகே பால் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் அவருடைய மனைவி ஷாலினி இவர்களுக்கு பவிஸ்கா என்ற ஒன்றரை ... Read More

அருவி ஓடையில் குளித்தபோது பாறை மீது மோதி இளைஞர் பலி!
வேலூர்

அருவி ஓடையில் குளித்தபோது பாறை மீது மோதி இளைஞர் பலி!

வேலூர் அருகே அருவி ஓடையில் சறுக்கி விளையாண்ட போது பாறையில் மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் விருதம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கனிபாட்ஷா. இவரது மகன் முக்தியர். இவர் ... Read More

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இராகல்பாவியில் புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு பூங்கொத்து
திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இராகல்பாவியில் புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு பூங்கொத்து

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இராகல்பாவியில் புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்தும் இனிப்புகள் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் சாவித்திரி ,ஆசிரியர் கண்ணபிரான் ஆகியோர் ... Read More

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடில் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட  300 ஆண்டுகள் பழமைவாய்ந்த காசி விசாலாட்சி அம்மன் உடனுறை காசி விசுவநாதர் ஆலயத்தின்  கும்பாபிஷேகம்
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடில் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த காசி விசாலாட்சி அம்மன் உடனுறை காசி விசுவநாதர் ஆலயத்தின் கும்பாபிஷேகம்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடில் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த காசி விசாலாட்சி அம்மன் உடனுறை காசி விசுவநாதர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று ... Read More

உடுமலை மூணாறு சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம்
திருப்பூர்

உடுமலை மூணாறு சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம்

உடுமலை மூணாறு சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்லுமாறும் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். உடுமலையிலிருந்து மூணாறு செல்லும் சாலையில் 9/6 செக்போஸ்டில் இருந்து சின்னாறு வரை இருபுறமும் உடுமலை ... Read More

பெருமாள் அன்ன முத்திரை பூஜை நடைபெற்றது.
Uncategorized

பெருமாள் அன்ன முத்திரை பூஜை நடைபெற்றது.

நெல்லை டவுண் ரெங்கநாதபுரம் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை 3 மணி அளவில் பெருமாள் அன்ன முத்திரை பூஜை வெகு விமர்சையாக மூன்று ஆண்டுகள் கழித்து நடைபெற்றது. பெருமாளுக்கு மந்திரங்கள் முழங்க ... Read More

நெல்லை சேரன்மகாதேவி சன் பேப்பர் மில் ஊழியர்கள் போனஸ் மற்றும் ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கையை செயல்படுத்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.
Uncategorized

நெல்லை சேரன்மகாதேவி சன் பேப்பர் மில் ஊழியர்கள் போனஸ் மற்றும் ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கையை செயல்படுத்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி சன் பேப்பர் மில் ஊழியர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் போனஸ் மற்றும் ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கையை செயல்படுத்த கோரி சுமார் 6 மாத காலமாக ஸ்ட்ரைக் மற்றும் ... Read More

தஞ்சையில் தஞ்சை தெற்கு மாவட்ட அதிமுக புதிய அலுவலகத்தை கழக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் திறந்து வைத்தார்.
தஞ்சாவூர்

தஞ்சையில் தஞ்சை தெற்கு மாவட்ட அதிமுக புதிய அலுவலகத்தை கழக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் திறந்து வைத்தார்.

தஞ்சாவூர் மேம்பாலம் அருகே உள்ள சிவாஜி நகர் பகுதியில் தஞ்சை தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகம் புதிதாக திறக்கப்பட்டது அலுவலகத்தை கழக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர் வைத்திலிங்கம் திறந்து வைத்தார்.   முன்னதாக விடியற்காலை ... Read More

நாடெங்கிலும் ஏற்பட்டிருக்கிற அசாதாரண சூழலைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் – சீமான் வலியுறுத்தல்.
தஞ்சாவூர்

நாடெங்கிலும் ஏற்பட்டிருக்கிற அசாதாரண சூழலைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் – சீமான் வலியுறுத்தல்.

இசுலாமிய மக்களின் உள்ளக்காயத்தை ஆற்றுப்படுத்த, பாஜகவின் தேசியத்தலைமை வெளிப்படையான மன்னிப்புகோரி, நாடெங்கிலும் ஏற்பட்டிருக்கிற அசாதாரண சூழலைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் – சீமான் வலியுறுத்தல் பெருமகனார் நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து ... Read More