BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

நமது நகரம் நமது தூய்மை
திருப்பூர்

நமது நகரம் நமது தூய்மை

உடுமலைப்பேட்டை நகராட்சி நகரங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் இன்று பத்ரகாளியம்மன் லே அவுட் மற்றும் ஐஸ்வர்யா நகர் ரோடு ஆகிய பகுதிகளில் நகராட்சி ஆணையாளர் முன்னிலையில் ஒருங்கிணைந்த கூட்டுறவு தூய்மை பணி துவங்கியது. இந்நிகழ்வில் ... Read More

மதுரையில் போலி மாநகராட்சி அடையாள அட்டையை பயன்படுத்தி மண் கடத்தல்
மதுரை

மதுரையில் போலி மாநகராட்சி அடையாள அட்டையை பயன்படுத்தி மண் கடத்தல்

மதுரையில் போலி மதுரை மாநகராட்சி அடையாள அட்டையை சட்டவிரோதமாக பயன்படுத்தும் மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் மதுரை மாநகராட்சியில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பேருந்து நிலையம் அருகே அமையும் வணிக வளாகம் ... Read More

உடுமலை முதற்கிளை / மாதிரி நூலக வாசகர் வட்டம் சார்பில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற எஸ்.சந்தோஷ் குமார் அவர்களுடன்  சாதனையாளர் சந்திப்பு நிகழ்வு நூலகத்தில் நடைபெற்றது.
திருப்பூர்

உடுமலை முதற்கிளை / மாதிரி நூலக வாசகர் வட்டம் சார்பில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற எஸ்.சந்தோஷ் குமார் அவர்களுடன் சாதனையாளர் சந்திப்பு நிகழ்வு நூலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் க. லெனின்பாரதி அவர்கள் தலைமை வகித்தார். நூலகர் அ.பீர்பாஷா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். நூலக வாசகர் வட்ட நிர்வாகிகள் எம்.தண்டபாணி, பி.வேலாயுதம், வி. கண்டிமுத்து ஆகியோர் முன்னிலை ... Read More

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற 12 லட்சம் மதிப்பிலான பான் மசாலா பறிமுதல். இரண்டு பேர் கைது.
வேலூர்

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற 12 லட்சம் மதிப்பிலான பான் மசாலா பறிமுதல். இரண்டு பேர் கைது.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் உள்ள பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிகொண்டா காவல் நிலைய ஆய்வாளர் சுப்புலட்சுமி தலைமையிலான காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி ... Read More

சமுதாய நலப் பணிக்காக டாக்டர் பட்டம் பெற்ற  மாமன்ற உறுப்பினர்.
வேலூர்

சமுதாய நலப் பணிக்காக டாக்டர் பட்டம் பெற்ற மாமன்ற உறுப்பினர்.

வேலூர் மாவட்டம் வேலூர் மாநகராட்சி 12-வது வார்டு மாமன்ற உறுப்பினர் டீட்டா சரவணன் அவர்களுக்கு பொது மக்களுக்கு சிறந்த முறையில் பணியாற்றியதற்கு யுனிவர்சிட்டி ஆஃப் ஜெருசலேம் பல்கலைக்கழகம் அவரது சேவையை பாராட்டி டாக்டர் பட்டத்தை ... Read More

வைகாசி விசாகத்தை  முன்னிட்டு கோவில்பட்டி சொர்ணமலை ஸ்ரீ கதிர்வேல் முருகன் திருக்கோயிலில்  கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
தூத்துக்குடி

வைகாசி விசாகத்தை முன்னிட்டு கோவில்பட்டி சொர்ணமலை ஸ்ரீ கதிர்வேல் முருகன் திருக்கோயிலில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சொர்ணமலை ஸ்ரீ கதிர்வேல் முருகன் திருக்கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு இன்று காலை 4:00 மணி அளவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு ஹோமம் சிறப்பு யாகம் சிறப்பு அபிஷேகங்கள் சிறப்பு ... Read More

தஞ்சை கல்லணை கால்வாய் புது ஆற்றில் குளித்த கல்லூரி மாணவன் நீரில் மூழ்கும் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ.
தஞ்சாவூர்

தஞ்சை கல்லணை கால்வாய் புது ஆற்றில் குளித்த கல்லூரி மாணவன் நீரில் மூழ்கும் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ.

சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் (குருநானக் கல்லூரி) பி.எஸ்.சி விசுவல் கம்யூனிகேஷன் படித்து வரும் மாணவர்கள் நித்தின், நிதர்சன் இருவரும் நண்பர்கள். இவர்கள் இரு சக்கர வாகனத்தில் 11ம் தேதி தஞ்சைக்கு சுற்றுலா வந்தனர். ... Read More

தஞ்சையில் முதன்முறையாக மாவட்ட அளவிலான வாள் வீச்சு போட்டி நடைபெற்றது 80 மாணவ-மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்

தஞ்சையில் முதன்முறையாக மாவட்ட அளவிலான வாள் வீச்சு போட்டி நடைபெற்றது 80 மாணவ-மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

தஞ்சை மாவட்ட வாள்வீச்சு விளையாட்டு கழகம் சார்பில் முதல் முறையாக மாவட்ட அளவிலான வாள் வீச்சு போட்டி தஞ்சையில் இன்று நடைபெற்றது இதில் தஞ்சாவூர் கும்பகோணம் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 80 மாணவ-மாணவிகள் ... Read More

உழைப்பால் உயர்ந்த மாமனிதரை பெருமைபடுத்தி பேசிய அமைச்சர்
சிவகங்கை

உழைப்பால் உயர்ந்த மாமனிதரை பெருமைபடுத்தி பேசிய அமைச்சர்

மானாமதுரையில் தேநீர் நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர் திரு. கே. ஆர். பெரியகருப்பன் அவர்கள் பங்கேற்பு. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சிப்காட் பகுதியில் அமைந்துள்ள புஷ்பா தேநீர் நிலையம் திறப்பு விழாவிற்கு அதன் உரிமையாளர் ... Read More

விபத்தில் 2 போலீசார் பலி! தலா ரூ.25 லட்சம் நிதியுதவி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
நாமக்கல்

விபத்தில் 2 போலீசார் பலி! தலா ரூ.25 லட்சம் நிதியுதவி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

விபத்து குறித்து விசாரித்துக் கொண்டிருந்த 2 போலீசார், இன்னொரு வாகன விபத்தில் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் விபத்து குறித்து விசாரிக்க சென்ற 2 போலீஸ்காரர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த ... Read More