BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

ராமநாதபுரம் முதுகுளத்தூர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் எண்ணும் எழுத்தும் என்ற தலைப்பில் ஒரு வார கால பயிற்சி.
Uncategorized

ராமநாதபுரம் முதுகுளத்தூர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் எண்ணும் எழுத்தும் என்ற தலைப்பில் ஒரு வார கால பயிற்சி.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசு ஆரம்ப தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் எண்ணும் எழுத்தும் என்ற தலைப்பில் ஒரு வார ... Read More

தஞ்சையில் ஓடும் காரில் திடீரென தீப்பிடித்தது. இதில் 5 பேர் உயிர் தப்பினர்.
தஞ்சாவூர்

தஞ்சையில் ஓடும் காரில் திடீரென தீப்பிடித்தது. இதில் 5 பேர் உயிர் தப்பினர்.

தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் நகரை சேர்ந்தவர் அசார். சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் நேற்று தனது குடும்பத்தினருடன் திருச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். காரில் அசாருடன் சேர்த்து 5 பேர் பயணம் செய்தனர். கார் தஞ்சை ... Read More

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடில் நன்றாக மழை பெய்திடவும், உரிய காவிரி நீர் கிடைத்து  விவசாயம் செழித்திடவும்,   500 க்கும்  மேற்பட்ட    பெண்களின் முளைப்பாரி ஊர்வலம்  சிலம்பாட்டம், கும்மியாட்டத்துடன், தாரை தப்பட்டை முழங்க வெகு சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடில் நன்றாக மழை பெய்திடவும், உரிய காவிரி நீர் கிடைத்து விவசாயம் செழித்திடவும், 500 க்கும் மேற்பட்ட பெண்களின் முளைப்பாரி ஊர்வலம் சிலம்பாட்டம், கும்மியாட்டத்துடன், தாரை தப்பட்டை முழங்க வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஒரத்தநாடில் பிரசித்திப் பெற்ற காசி விசாலாட்சி அம்மன் உடனுறை காசி விசுவநாதர் ஆலயம் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமைவாய்ந்த ஆலயம் காலத்தால் சிதிலமடைந்த ஆலயம் புனரமைக்கப்பட்டு, கோபுரங்கள் வர்ணம் தீட்டப்பட்டு வரும் 13 ம் ... Read More

தமிழகத்தில் கந்து வட்டி வேட்டை தீவிரம்.
Uncategorized

தமிழகத்தில் கந்து வட்டி வேட்டை தீவிரம்.

கடலூர் மாவட்டம் மதுவானமேடு பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் 10-வது பட்டாலியனில் போலீஸ்காரராக வேலை செய்து வந்தார். இவர் கடலூர் பெரிய நெல்லிக்கொல்லை பகுதியை சேர்ந்த அனிதா என்ற பெண்ணிடம் ரூ.5 ... Read More

ஆயுதப்படை காவலரின் கர்ப்பிணி மனைவி தூக்கிட்டு தற்கொலை!! திண்டுக்கலில் பரபரப்பு!!
திண்டுக்கல்

ஆயுதப்படை காவலரின் கர்ப்பிணி மனைவி தூக்கிட்டு தற்கொலை!! திண்டுக்கலில் பரபரப்பு!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் வசித்து வருபவர்  வினித் பாலாஜி. இவருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் முத்து பாண்டீஷ்வரிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.  வினித் பாலாஜி உதகை ஆயுதப் படை காவலராக பணிபுரிந்து ... Read More

மீனாட்சிபுரத்தில் நாடக மேடை திறப்பு விழா
திண்டுக்கல்

மீனாட்சிபுரத்தில் நாடக மேடை திறப்பு விழா

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் நீண்ட காலமாக நாடகமேடை கட்டித் தரவேண்டும் என்று அரசாங்கத்திற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். இதனை கடந்த முறை நடைபெற்ற ... Read More

நிலக்கோட்டை ஜமாபந்தியில் 8 நாட்களில்  ஒரே கிராமத்தைச் சேர்ந்த 30 பேருக்கு உட்பிரிவு செய்து பட்டா வழங்கிய அதிகாரிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி
திண்டுக்கல்

நிலக்கோட்டை ஜமாபந்தியில் 8 நாட்களில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 30 பேருக்கு உட்பிரிவு செய்து பட்டா வழங்கிய அதிகாரிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி

நிலக்கோட்டை தாலுகாவில் 165 பேருக்கு உடனடியாக பட்டா வழங்கப்பட்டது. நிலக்கோட்டை,ஜூன்.8- திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள வருவாய் கிராமங்களுக்க கடந்த 1 ம் தேதி ஜமாபந்தி திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் பிரேம்குமார் தலைமையில் ... Read More

`50 ஆயிரம் முதலீடு செய்தால் ஒரு லட்சம் தருகிறேன்’- ஆசைவார்த்தையை நம்பி ஏமாந்த சென்னை ஐஐடி மாணவி
சென்னை

`50 ஆயிரம் முதலீடு செய்தால் ஒரு லட்சம் தருகிறேன்’- ஆசைவார்த்தையை நம்பி ஏமாந்த சென்னை ஐஐடி மாணவி

பகுதி நேர வேலை தேடிவந்த ஐஐடி மாணவியிடம் 50 ஆயிரம் முதலீடு செய்தால் 1 லட்சம் தருவதாக ஆசை வாரத்தை கூறி 1.50 லட்சம் நூதன மோசடி செய்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ... Read More

கடன் தொல்லையால் தாய், தந்தை, மகன் விஷம் குடித்து தற்கொலை
சென்னை

கடன் தொல்லையால் தாய், தந்தை, மகன் விஷம் குடித்து தற்கொலை

கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அரும்பாக்கம் ஜானகிராமன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் கோபாலசாமி(65). இவர் ஸ்டான்லி மருத்துவமனையில் கேன்டீன் ... Read More

பணி நேரத்தில் போதையில் அரசு மருத்துவமனை ஊழியர்கள்!!
மதுரை

பணி நேரத்தில் போதையில் அரசு மருத்துவமனை ஊழியர்கள்!!

மதுரை  மாவட்டம்  ராஜாஜி  மருத்துவமனையில் பணிநேரத்தில் ஊழியர்கள் மதுபோதையில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, மதுபோதையில் பணிக்கு வருபவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று மருத்துவமனை முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தென்மாவட்டங்களில் மிக முக்கியமான மருத்துவ குணங்கள் ... Read More