BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் பெயரில்  சமூக வலைதள மோசடி.
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் பெயரில் சமூக வலைதள மோசடி.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் சுயவிவரப் படத்தை வைத்து சமூக வலைதளங்களில் பணம் கேட்டு வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ... Read More

கோவில்பட்டி  அருகே அருள்மிகு ஶ்ரீ சக்தி காளியம்மன் திருக்கோயிலில்  மகா கும்பாபிஷேக விழா.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே அருள்மிகு ஶ்ரீ சக்தி காளியம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா.

கோவில்பட்டி அருகே அருள்மிகு ஶ்ரீ சக்தி காளியம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஜமீன் ... Read More

தூத்துக்குடி: மதுபோதையில் ரயில்வே தண்டவாளத்தில் படுத்துறங்கிய ரவுடி உட்பட 3 பேர் – சரக்கு ரயில் மோதி 2 பேர் சம்பவ இடத்தில் பலி ஒருவர் படுகாயம்.
தூத்துக்குடி

தூத்துக்குடி: மதுபோதையில் ரயில்வே தண்டவாளத்தில் படுத்துறங்கிய ரவுடி உட்பட 3 பேர் – சரக்கு ரயில் மோதி 2 பேர் சம்பவ இடத்தில் பலி ஒருவர் படுகாயம்.

தூத்துக்குடி 3வது மைல் மேம்பாலம் கீழே சரக்கு ரயிலில் அடிபட்டு மூன்று பேர் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே போலீசார் அங்கு ரயிலில் அடிபட்டு ... Read More

கோவில்பட்டியில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் மருத்துவமனை மற்றும் உரிமையாளர் இல்லம் ஊழியர்கள் வீடுகளில் 4 வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் மருத்துவமனை மற்றும் உரிமையாளர் இல்லம் ஊழியர்கள் வீடுகளில் 4 வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை.

தமிழகம் முழுவதும் உள்ள ஆர்த்தி ஸ்கேன் மருத்துவமனை உள்ளிட்ட 25 மேற்பட்ட இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்த நிலையில் 4வது நாளாக இன்றும் உரிமையாளர் இல்லம் மற்றும் ... Read More

ஏமாற்றி சொத்தை மாற்றிய மருமகன்.. தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி.. அரசு அதிகாரிகள் அதிர்ச்சி !!
Uncategorized

ஏமாற்றி சொத்தை மாற்றிய மருமகன்.. தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி.. அரசு அதிகாரிகள் அதிர்ச்சி !!

விருத்தாச்சலத்தில் தனது நிலத்தை ஏமாற்றி விட்டதாகவும், அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக கூறி 60 வயது மூதாட்டி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த சிறுவரப்பூர் கிராமத்தை ... Read More

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் வேலூர் திடல் பகுதியில் எழுத்துக்கள் பொறித்த கல்.
சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் வேலூர் திடல் பகுதியில் எழுத்துக்கள் பொறித்த கல்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் வேலூர் திடல் பகுதியில் எழுத்துக்கள் பொறித்த கல் ஒன்று இருப்பதாக வேலூரைச் சேர்ந்த மலையாண்டி என்பவர் கொடுத்த தகவலின்படி பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் மீனாட்சிசுந்தரம் தாமரைக்கண்ணன் ... Read More

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின்  பெயர் சூட்டிய “மக்கள் நலப்பணியாளர்” என்ற பெயரில் பணி வழங்க வலியுறுத்தி மக்கள் நல பணியாளர் சங்கம் சார்பில் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்டிய “மக்கள் நலப்பணியாளர்” என்ற பெயரில் பணி வழங்க வலியுறுத்தி மக்கள் நல பணியாளர் சங்கம் சார்பில் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் முன்பு மக்கள் நலப் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் புதியவன் தலைமையில் ஆர்ப்பாட்டன் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் காலமுறை ஊதியத்துடன் பணி நிரந்தரம் வழங்க வேண்டும். 7,500 ரூபாய் ... Read More

தமிழ்நாடு சிறுபான்மை ஆனையர் பீட்டர் அல்போன்ஸ் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
தென்காசி

தமிழ்நாடு சிறுபான்மை ஆனையர் பீட்டர் அல்போன்ஸ் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

தமிழ்நாடு சிறுபான்மை ஆனையர் பீட்டர் அல்போன்ஸ் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலச் செயலாளர் செல்வராஜ் தலைமையில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தென்காசி காசி ... Read More

அரசு தொடக்கப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் நடத்தப்படும்! அமைச்சரின் அறிவிப்புக்கு அரசு பள்ளி பாதுகாப்பு கூட்டியக்கம் வரவேற்பு!!!
தஞ்சாவூர்

அரசு தொடக்கப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் நடத்தப்படும்! அமைச்சரின் அறிவிப்புக்கு அரசு பள்ளி பாதுகாப்பு கூட்டியக்கம் வரவேற்பு!!!

அரசு பள்ளி பாதுகாப்பு கூட்டியக்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தஞ்சாவூரில் பெசன்ட் அரங்கத்தில் ஒருங்கிணைப்பாளர் அ.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில். நிர்வாகிகள் ரா.பிரசன்னா, இரா.அருணாச்சலம் கோ.சக்திவேல், சொ.ராஜமாணிக்கம், அ.ஏகலைவன் மற்றும் ... Read More

அத்தையை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த மருமகன்!! தட்டித் தூக்கிய காவல்துறை!!
Uncategorized

அத்தையை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த மருமகன்!! தட்டித் தூக்கிய காவல்துறை!!

கடலூர் மாவட்டத்தில்  வசித்து வருபவர் 80 வயதான அஞ்சலை பாட்டி. இவர் உறவுகள் யாரின் துணையின்றி தனியாக வசித்து வருகிறார். இவர் ஜூன் 5 ம் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த ... Read More