Tag: மாவட்ட செய்திகள்
திருச்செந்தூர் நகராட்சியில் தனியார் விடுதிகளில் திடீர் ஆய்வு.
முறையற்ற குடிநீர் இணைப்புகள், கழிவுநீர் இணைப்புகளை கண்டறிவது குறித்து நகராட்சி சேர்மன் சிவஆனந்தி , ஆணையர் வேலவன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு. ஏராளமான தனியார் விடுதிகளில் முறையற்ற குடிநீர் இணைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு தனியார் ... Read More
உடுமலையில் மண் வளத்தை காப்போம் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம்.
உடுமலையில் ஈஷா அறக்கட்டளையின்" மண் காப்போம்" இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் சார்பில் தமிழகம் முழுவதும் மண்வளப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இயக்கத்தின் கீழ் ... Read More
‘‘8 மாதங்களில் உயர்ந்து நிற்கும் கலைஞர் நூலகம், 40 மாதங்களாக ஒற்றை செங்கலோடு நிற்கும் ‘எய்ம்ஸ்’ இரண்டும் மதுரையின் சாட்சிகள் என்று சு.வெங்கடேசன் எம்.பி., தெரிவித்துள்ளார்.
‘‘8 மாதங்களில் உயர்ந்து நிற்கும் கலைஞர் நூலகம், 40 மாதங்களாக ஒற்றை செங்கலோடு நிற்கும் ‘எய்ம்ஸ்’ இரண்டும் மதுரையின் சாட்சிகள் என்று சு.வெங்கடேசன் எம்.பி., தெரிவித்துள்ளார். மதுரையில் அமையவுள்ள கலைஞர் நினைவு நூலகப் பணிகளை ... Read More
சிவகங்கை மாவட்டம், திருச்சி மரக்கடை அரசு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் திரு வினோத் அவர்களின் அகால மரணத்திற்கு இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் புனித ஜஸ்டின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடைத்தாள் திருத்தும் மையத்தில் திருச்சி மரக்கடை அரசு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் திரு வினோத் அவர்களின் அகால மரணத்திற்கு இரங்கல் கூட்டம் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி ... Read More
வேளாண் விளை பொருள்களுக்கு ஒரு 1% சந்தை வரியை உடனடியாக நீக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தஞ்சையில் பேட்டி.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இப்போது உள்ள திமுக அரசு ... Read More
முசிறியில் வேன் கவிழ்ந்து 15 பேர் காயம்.
திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து கரூர் டெக்ஸ்டைல் மில்லுக்கு வேலைக்கு ஆட்களை அழைத்துச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து 15 பேர் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முசிறி அருகே கரூர் டெக்ஸ்டைல்ஸ் ... Read More
திருச்சி அருகே அரசு ஜீப் மோதியதில் கல்லூரி மாணவர் பலியானார் – உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவி மருத்துவமனையில் அனுமதி.
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி பகுதியை சேர்ந்தவர் பூபாலன் இவரது மகன் வினோத்(23). திருச்சி சமயபுரம் அருகே உள்ள பொறியல் கல்லூரியில் எம்பிஏ படித்து வந்தார். இதே கல்லூரியில் எம்பிஏ படித்து வரும் மாணவி பானு ... Read More
மர்ம காய்ச்சலால் 2 சிறுமிகள் உயிரிழப்பு!! அதிர்ச்சியில் சுகாதாரத்துறை!!
திருநெல்வேலி மாவட்டம் அரசு மருத்துவமனையில் சுப்ரியா என்ற 8 வயது சிறுமி காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்தார். இவர் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள காசிநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவரின் மகள் என்று கூறப்படுகிறது. ... Read More
திருச்சி விமான நிலையத்தில் துளையிடும் மிஷினில் மறைத்து கடத்தி வரப்பட்ட 18.4லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் துபாய், சிங்கப்பூர் என பல்வேறு நாடுகளில் இருந்து விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த ஏர்ஏசியா விமானத்தில் வந்த பயணிகளின் உடைகளை வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் சோதனை ... Read More
மயிலாடுதுறை ஒழுகைமங்களம் ஸ்ரீசீதளாமாரியம்மன், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஅய்யனார், ஸ்ரீபிடாரி ஆகிய கோயில்களில் கும்பாபிஷேகம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஒழுகைமங்களம் ஸ்ரீசீதளாமாரியம்மன், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஅய்யனார், ஸ்ரீபிடாரி ஆகிய கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. புகழ்பெற்ற கோயில் என்பதால் பக்தர்கள் அதிக அளவில் கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர். Read More
