Tag: மாவட்ட செய்திகள்
திமிரும் தீட்சதர்கள்..! திணறும் அதிகாரிகள்..!
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடப்பது என்ன..? சிதம்பரம் நடராஜர் கோவிலில் வரவு செலவு கணக்குகள் குறித்த விவரங்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கொடுக்க தீட்சிதர்கள் மறுத்துவிட்டனர். சிதம்பரம் நடராஜர் கோவிலில் வரவு ... Read More
அந்தியூர் அருகே விற்பனைக்காக மது பாட்டில்களை பதுக்கியவர் கைது.
அந்தியூர் அருகே உள்ள பருவாச்சி காந்திநகர் பகுதியில் மது பாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அந்தியூர் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில் பருவாச்சி காந்தி நகர் பகுதிக்கு சென்ற ... Read More
நியாவிலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தேனி மாவட்ட தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பாக நியாய விலை கடைகளை மூடி வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டம். தமிழகம் முழுவதும் தமிழ்நாடு ... Read More
மயிலாடுதுறை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், இரா. லலிதா தலைமையில் மாற்றுதிறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா தலைமையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 10 மாற்றுதிறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை ... Read More
சேலம் ரங்கன் தெருவில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியது .
சேலம் மாவட்டம் nஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட முல்லைவாடி 3வது வார்டில் உள்ள ரங்கன் தெருவில் நேற்று இரவு முழுவதும் மின்சாரம் இல்லாத நிலையில் இன்று காலை 10 மணி அளவில் அப்பகுதிக்கு மின் இணைப்பு ... Read More
போக்குவரத்துதுறை காவலர்கள் நேர்மை !
நெல்லை பாளையங்கோட்டை இந்திராநகரை சேர்ந்த சுமதி என்ற பெண்மணி டவுண் வரும் போது கையில் இருந்த பையினை தவறவிட்டார் டவுண் TVS கார்னரில் தவறவிட்ட பணப்பை மற்றும் தொலைபேசியை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த காவல் ... Read More
திருப்பதி ஏழுமலையானுக்கு நேற்று ஒரே நாளில் திருநெல்வேலி பக்தர்களால் ரூ.10 கோடி நன்கொடை வழங்கப்பட்டது.
திருநெல்வேலியைச் சேர்ந்த தொழிலதிபரான கோபால் பாலகிருஷ்ணன் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் 7 திட்டங்களுக்கு தலா ரூ.1 கோடி வீதம் ரூ.7 கோடி நன்கொடை வழங்கினார். இது தவிர திருநெல்வேலியைச் சேர்ந்த மூன்று தனியார் நிறுவனங்கள் ... Read More
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு கைதாகி தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் தங்களை விடுதலை செய்ய கோரி 19 ஆவது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டம்.
திருச்சி கொட்டப்பட்டு மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் (தண்டனை குற்றவாளிகள்) தங்களுக்கான தண்டனை காலம் முடிந்த பின்னரும் தங்களை விடுவிக்காமல் சிறப்பு முகாமில் வைத்திருப்பதற்கு எதிர்ப்பு ... Read More
கல்லிடைக்குறிச்சியில் வருவாய் ஆய்வாளர் ( ஆர்.ஐ ) அலுவலக பணியை விரைந்து துவங்க அனைத்து கட்சியினர் நினைவூட்டல் மனு.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகாவிற்குட்பட்ட கல்லிடைகுறிச்சி பகுதியில், வருவாய் ஆய்வாளர் (ஆர்.ஐ) அலுவலகம் சிங்கம்பட்டியில் செயல்பட்டு வந்தது. பொதுமக்கள் சென்று வருவதற்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டு வந்தமையால், கடந்த வருடம் ஜூன் மாதம் ஜமாபந்தி ... Read More
கூட இருந்தே எப்படிடா குழிப்பறிக்க தோணுது’- ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞர்.
ஆன்லைன் விளையாட்டு விளையாடி பணம் தோற்றதால் மனமுடைந்த இளைஞர் ஒருவர், "என்னை மாதிரி யாரும் அடிக்ட் ஆகாதீங்க, ஆன்லைன் கேமில் ஏமாறாதீங்க" என்று தனது செல்போனில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ... Read More
