Tag: மாவட்ட செய்திகள்
தேர்வில் தோல்வி அடைந்துவிடுமோ என்ற பயத்தில் 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப் போட்டு தற்கொலை.
தேர்வில் தோல்வி அடைந்துவிடுமோ என்ற பயத்தில் 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நசரத்பேட்டை நடராஜன் நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். தனியார் நிறுவனத்தில் ... Read More
11ம் வகுப்பு மாணவன் கண்மாயில் மூழ்கி பலி!! விருதுநகரில் சோகம்!!
விருதுநகர் மாவட்டம் சடையம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் பாலசுப்ரமணியன். இவர் கூலித்தொழில் புரிந்து வருகிறார். இவருடைய 17 வய்து மகன் சங்கர் சாத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். கோடை விடுமுறை ... Read More
ஆயுதப்படை காவலர் தற்கொலை!! போலீசையே காவு வாங்கிய கந்து வட்டி!!
கடலூர் மாவட்டம் புவனகிரி, மதுவானை மேடு கிராமத்தில் வசித்து வருபவர் 27 வயதான செல்வகுமார். இவர் உளுந்தூர்பேட்டை 10-வது பட்டாலியனில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். இவர், ஜூன்1ம் தேதி, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ... Read More
குத்தாலம் அருகே டீசல் டேங்கர் லாரி கவிழ்ந்து வாலிபர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
குத்தாலம் அருகே டீசல் டேங்கர் லாரி கவிழ்ந்து வாலிபர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா ஆட்டுர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முருகானந்தம் என்று தெரியவந்துள்ளது. பலையூர் போலீசார் ... Read More
கருணாநிதி பிறந்த நாளையொட்டி மோட்டார் சைக்கிள் பந்தயம்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழாவையொட்டி திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக மாணவர் அணி மற்றும் ஆர்கே ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியவற்றின் சார்பில் மோட்டார் சைக்கிள் பந்தயம் உடுமலையில் ஆதிபராசக்தி கோவில் அருகில் ... Read More
திருப்பூர், விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மை இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம் வேளாண்மைத்துறை மூலம் கடத்தூர் ஊராட்சியில் உழவர் ஆர்வலர் குழு ஏற்படுத்தப்பட்டு குழுவின் மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மை இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று மடத்துகுளம் வேளாண்மை ... Read More
தளி பேரூராட்சியில் மலைவாழ் மக்கள் 124 பேருக்கு வன நிலப் பட்டா அமைச்சர்கள் வழங்கினர்.
உடுமலை அருகே உள்ள தளி பேரூராட்சியில் மலைவாழ் மக்களுக்கு கானப்பட்டாவை அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வழங்கினர். தளி பேரூராட்சிக்குட்பட்ட குருமலை குளிப்பட்டி பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு வன பட்டா ... Read More
மலைவாழ் மக்கள் கிராமமான பொன்னாலாம்மன் சோலைக்கு பஸ் வசதி அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
சுதந்திரத்திற்கு பின் முதல் முறையாக பொன்னாலம்மன் சோலைக்கு பஸ் வசதியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர் இதனால் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருமூர்த்தி மலை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பொன்னானலம்மன்சோலை மலை ... Read More
மயிலாடுதுறை சீர்காழி கோட்டத்திற்கு புதிய வருவாய் கோட்டாட்சியராக பதவியேற்றுள்ள திருமதி.அர்ச்சனா அவர்கள் பதவி ஏற்றுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி கோட்டத்திற்கு புதிய வருவாய் கோட்டாட்சியராக பதவியேற்றுள்ள திருமதி.அர்ச்சனா அவர்கள் பதவி ஏற்றுள்ளார். புதியதாக பதவியேற்றுள்ள வருவாய் கோட்டாட்சியரை மரியாதை நிமித்தமாக சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் இந்துமதி, சாந்தி ... Read More
கோவில்பட்டி கதிரேசன் சாலையிலுள்ள ஆர்த்தி ஸ்கேன் நிறுவனம் உரிமையாளர் கோவிந்தராஜ், கோமதிஇல்லத்தில் 10 மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் 25 க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்ட ஆர்த்தி ஸ்கேன் நிறுவனங்களில் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வருமான வரித்துறையினர் சோதனை இன்று காலை முதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ... Read More
